Skip to content

இந்தியா

நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

  • by Authour

இந்தியாவின் முதல் பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி டில்லியில்  உள்ள அவரது நினைவிடத்தில்  இன்று  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா… Read More »நேருவின் 134வது பிறந்தநாள் விழா…… நினைவிடத்தில் சோனியா, கார்கே மரியாதை

பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

நியூயார்கின் புறநகர் பகுதியான மான்ஹாட்டனில் வசித்து வந்த மேரியன் நேற்று காலை தனது வீட்டில், தனது படுக்கை அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நியூயார்க் நகர போலீசார், அவரது வீட்டிற்கு… Read More »பெட்ரூமில் இறந்து கிடந்த மாஜி அதிபர் டிரம்ப் சகோதரி….

வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹொன்னாலி தாலுகா அரகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் குட்டெப்பா(60). இவர் பிஎல்டி வங்கியின் துணைத்தலைவராக இருந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல நடைபயிற்சிக்குச் சென்றார். அப்போது அவரை… Read More »வாக்கிங் செல்லும்போது குரங்குகள் கடித்து வங்கி அதிகாரி உயிரிழப்பு….

அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு… Read More »அந்தமானில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது

கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

கர்நாடகா மாநிலம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர்… Read More »கர்நாடகம்…. மருத்துவ மாணவி தற்கொலை…. உருக்கமான கடிதம்

ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உ.பி. மாநிலம் ஆக்ரா சதார் காவல் உதவி ஆணையர் அர்ச்சனா சிங் கூறியதாவது: “நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு ஆக்ராவில் உள்ள ஒரு  சொகுசு ஓட்டலில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் கூட்டு… Read More »ஆக்ரா… ஓட்டல் பெண் ஊழியர் கூட்டு பலாத்காரம்….. 5 பேர் கைது

உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

  • by Authour

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காசியில் ஞாயிற்றுக்கிழமை சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளின்போது விபத்து ஏற்பட்டது. உத்தர்காசி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அதில்… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து 40 பேர் கதி என்ன? குழாய் வழியாக ஆக்சிஜன் செல்கிறது

24 லட்சம் தீபங்களால் ஜொலிக்கப்போகும் அயோத்தி ராமர் கோயில்….உலக சாதனை

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜனவரி மாதம் கோவில் கும்பாபிஷேகம் செய்யப்ப ட்டு பக்தர்கள் வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி… Read More »24 லட்சம் தீபங்களால் ஜொலிக்கப்போகும் அயோத்தி ராமர் கோயில்….உலக சாதனை

பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. திரைப்படங்களுக்கு ஆஸ்கார் எப்படியோ, அதுபோல இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருது. சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக… Read More »பிரதமர் மோடி ஆலோசனையில் எழுதப்பட்ட பாடல்…. கிராமி விருதுக்கு பரிந்துரை

அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

அரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள  யமுனா நகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.… Read More »அரியானா….. கள்ளசாராயம் குடித்த 19 பேர் பலி…. பலர் பாதிப்பு

error: Content is protected !!