Skip to content

இந்தியா

டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

  • by Authour

70 உறுப்பினர்களைக் கொண்ட டில்லி சட்டமன்றத்துக்கு வரும்  நாளை மறுநாள்( 5ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது.  இங்கு காங்கிரஸ்,  பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளிடையே  மும்முனைப்போட்டி நிலவுகிறது.  இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.… Read More »டில்லி தேர்தல் : மரத்தடியில் அமர்ந்து ஓட்டு சேகரித்த பிரதமர் மோடி

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

டெல்லியின் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்.5 அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் நடைபெற வெறும் 5 நாள்களே உள்ள சூழலில் இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 7 பேர் ஒரே நேரத்தில்… Read More »டில்லியில் 7 எம்.எல்.ஏ.க்கள் திடீர் பதவி விலகல்

புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்  பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு   தொடங்குகிறது.   சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார்.  இந்த  கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .

8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற… Read More »8வது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

100வது ராக்கெட் : விஞ்ஞானிகளை பாராட்டி ஜனாதிபதி பேச்சு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர்  திரவுபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்: ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதை, முதன்மை நோக்கமாக கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது. நாடு… Read More »100வது ராக்கெட் : விஞ்ஞானிகளை பாராட்டி ஜனாதிபதி பேச்சு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

  • by Authour

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம்.அந்த வகையில் 2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்கியுள்ளது.… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற நடவடிக்கை- ஜனாதிபதி உரை

கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமாவாசையை முன்னிட்டு புனித நீராட ஏராளமான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். இதனால் மேளா… Read More »கும்பமேளாவில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் அறிவிப்பு

கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் உ.பி. அரசின் மீது… Read More »கும்பமேளாவில் இனி விவிஐபிக்கள் பாஸ் ரத்து- முதல்வர் யோகி அதிரடி உத்தரவு

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்தப்படும் அதன்படி, முதல் பகுதி கூட்டத்தொடர்  நாளை(31-ந்தேதி)  தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து நாளை மறுநாள் (பிப்ரவரி 1-ந்தேதி) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன்… Read More »நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: ஜனாதிபதி உரையாற்றுகிறார்

error: Content is protected !!