Skip to content

இந்தியா

கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

  • by Authour

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியிருந்ததாகக் கூறி 104 இந்தியர்களை அந்நாட்டு அரசு தனது ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நேற்று திருப்பி அனுப்பியது. கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அழைத்து வரப்பட்டதாக புகார் எழுந்தது.… Read More »கைவிலங்குடன் நாடு கடத்திய அமெரிக்கா.. அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில் இன்று மாத்ரு பூமி இன்டர்நேஷனல் பெஸ்டிவெல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின்  திருவனந்தபுரம் சென்றார். விமான நிலையத்தில் கேரள மாநில திமுக… Read More »திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி பெஸ்டிவல்: துணை முதல்வர் உதயநிதி பங்கேற்பு

யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதை மத்திய அரசு… Read More »யுஜிசியை கண்டித்து, டில்லியில் திமுக ஆா்ப்பாட்டம்- ராகுல் பங்கேற்பு

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை,… Read More »கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

  • by Authour

70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும்… Read More »டில்லி தேர்தல் விறுவிறுப்பு : ஜனாதிபதி முர்மு, ராகுல் வாக்களித்தனர்

மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

  • by Authour

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறார்; இத்தகைய மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை- அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு இது எதிரானது என்பதைக் குறிப்பிட்டு… Read More »மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியிருக்க கூடாது- உச்சநீதிமன்றம் கருத்து

காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹங்கலா கிராமத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் சுபா தம்பதியருக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு காது குத்த முடிவு செய்த… Read More »காது குத்த, மயக்க ஊசி போட்டதால் குழந்தை பலி

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

error: Content is protected !!