Skip to content

இந்தியா

மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியா அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்களிடம் மேற்காசிய… Read More »மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

  • by Editor

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி… Read More »நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

  • by Editor

மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது, மியான்மர் நாட்டு எல்லையை கடந்து சென்றது மற்றும் ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்து வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு… Read More »இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

  • by Editor

காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சரமாரி குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர்… Read More »5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை… Read More »வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

  • by Editor

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

  • by Editor

புதிதாக ஒன்றரை லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளதாக… Read More »புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

  • by Editor

அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வீடுகள் மீது மர்ம டிரோன் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் பறந்த மர்ம டிரோன்… Read More »அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத்… Read More »சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

  • by Editor

உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை… Read More »உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

error: Content is protected !!