Skip to content

இந்தியா

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

  • by Editor

மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு… Read More »நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்

பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் ஆரையா மாவட்டத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட இளம்பெண் ஒருவர், திடீரென தனது அறையிலிருந்து காணாமல் போனார். காலையில் அவரது அறைக்கதவைத் திறந்து பார்த்த பெற்றோருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. படுக்கையில்… Read More »பாம்பு சட்டையுடன் மாயமான பெண்: ‘நாகினி’ நாடகத்தை அம்பலப்படுத்திய போலீசார்

டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

  • by Editor

ஏ.ஐ. மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சம் வரை அதிரடியாக உயர்ந்துள்ளது. “செயற்கை நுண்ணறிவின் தாக்கம்” என்ற தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் பிப்ரவரி 19, 20 ஆகிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. மாநாடு: நட்சத்திர ஓட்டல் அறை வாடகை ரூ.30 லட்சமாக உயர்வு

டீனா அம்பானிக்கு மீண்டும் சம்மன்: பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை

  • by Editor

பணமோசடி வழக்கு தொடர்பாக, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் மனைவியும் முன்னாள் நடிகையுமான டீனா அம்பானிக்கு அமலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.டீனா அம்பானி, இந்த வழக்கு… Read More »டீனா அம்பானிக்கு மீண்டும் சம்மன்: பணமோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடவடிக்கை

போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்சத் கொதரி. இவர் ஐபிஎஸ் அதிகாரிபோல் நடித்தி இன்ஸ்டாகிராம் உள்பட சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதை நம்பிய இளம்பெண் சமூகவலைதளம் மூலம் அக்சத் கொதரியுடன் பழகியுள்ளார். பின்னர், கடந்த… Read More »போலி ஐபிஎஸ் அதிகாரி கைது: பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் சிக்கினார்

மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: விசாரணை

  • by Editor

டில்லியில் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த காரில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் வெளிப்பகுதியில் உள்ள பீராகார்ஹி மேம்பாலத்தில் கடந்த 8ம் தேதி ஒரு வெள்ளை நிற கார்… Read More »மர்ம காரில் பெண் உட்பட 3 பேரின் சடலங்கள் மீட்பு: விசாரணை

சபரிமலை தங்க முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு மீண்டும் சம்மன்

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைக்குத் தங்க முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த… Read More »சபரிமலை தங்க முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு மீண்டும் சம்மன்

நவகிரக கோயில் கலச யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாப்ரா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட நவகிரகக் கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலச யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். யாத்திரையில் பங்கேற்ற… Read More »நவகிரக கோயில் கலச யாத்திரை: கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் பலி

மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டத்தில் உள்ள பசவகல்யாணத்தைச் சேர்ந்த பானிபூரி வியாபாரி சேகர் பாட்டீல். இவருக்கும் பால்கியைச் சேர்ந்த அஞ்சனா பாய் (வயது 22) என்பவருக்கும் 2022-ம் சய் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு… Read More »மாமியாரின் வக்கிரப் பேச்சால் 22 வயது இளம்பெண் தற்கொலை

3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் காபர்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணீஷ் குமார் (35). இவருக்கு மனைவியும், ஹனி (8), பியான்ஷி (5) ஆகிய இரண்டு மகள்களும், பிரதீக் (3) என்ற ஒரு… Read More »3 பிள்ளைகளைக் கொன்று தம்பதி தற்கொலை

error: Content is protected !!