Skip to content

இந்தியா

பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

  • by Editor

பஞ்சாப் மாநிலம் தரண் தாரண் சாகிப் மாவட்டம் பெடி கார்டன் காலனி பகுதியை சேர்ந்த இளம்பெண் ரூபி மேஹ்ரா. இவருக்கும் அனுஷ் கொவர் என்ற இளைஞருக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இதனிடையே,… Read More »பஞ்சாபில் பயங்கரம்:கணவர் கண்முன்னே இளம்பெண் சுட்டுக்கொலை

புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

  • by Editor

பஞ்சாபில் இருந்து பீகார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், உத்தரப்பிரதேச மாநிலம் புர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவிற்கு… Read More »புர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி

பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

  • by Editor

கேரள மாநிலம் செங்கோட்டுக்கோணம் மாவட்டத்தில் துண்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அதிகாலை பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் திடீரென தீ ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த… Read More »பள்ளி வளாகத்தில் நின்றிருந்த 4 பேருந்துகள் தீக்கிரை – சதிச் செயலா? போலீஸ் விசாரணை

டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

  • by Editor

டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள்… Read More »டெல்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப்பொருள் பறிமுதல்:2 பேர் கைது

உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

  • by Editor

உத்தரப் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4க்கு விற்றதால் அதிர்ச்சி;… Read More »உ.பி.யில் அதிரடி: 13,000 புதிய பள்ளிப் பாடப்புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை – 4 பேர் கைது

கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் பிரபலமான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. கோவில் திருவிழாவையொட்டி போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருவிழா பாதுகாப்புப்பணியில் செங்கமனட் போலீஸ்… Read More »கோவில் திருவிழா:பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் மீது தாக்குதல்

பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி பலி

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே எடச்சலம் பகுதியை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி ஷஹ்லா. இந்த தம்பதியின் மகள்கள் லஸ்னா(7), மின்சா. இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவை… Read More »பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி பலி

குடியரசு தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

  • by Editor

டில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று ராஜாஜி உட்சவ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது. பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர் எட்வின் லூட்யன் சிலை அகற்றப்பட்ட இடத்தில்… Read More »குடியரசு தலைவர் மாளிகையில் ராஜாஜி சிலை திறப்பு

ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

  • by Editor

டெஹ்ரான்: ஈரானில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர கால எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,… Read More »ஈரானில் இருந்து வெறியேறுங்கள்… இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட… Read More »மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

error: Content is protected !!