Skip to content

இந்தியா

லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

  • by Editor

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி… Read More »லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

  • by Editor

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் உறவினர்கள் சூழ நின்றுகொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர்… Read More »திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப… Read More »டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

  • by Editor

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், டிஜிட்டல் தளங்களில் வரும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 25… Read More »மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

  • by Editor

அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.இந்த நிலையில் சில்சார் நகருக்கு அருகே சென்ற போது காரை சாலையோரம் நிறுத்திவிட்டு இருவரும் தனிமையில்… Read More »காதலன் கண்முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் பகுதியை சேர்ந்தவர் இக்பால் அகமதுவின். இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு இக்பாலின் வீட்டில் திடீரென தீ… Read More »தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி

செல்ல நாய் குரைத்ததால் ‘ஸ்டாப்’ ஆன மேரேஜ்: மண்டை உடைப்பில் முடிந்த திருமண விழா

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்த தன்யா என்பவருக்கும், கான்பூரை சேர்ந்த சுமித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 18-ந் தேதி பதேபூரில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.முகூர்த்த நேரம் நெருங்கிக்… Read More »செல்ல நாய் குரைத்ததால் ‘ஸ்டாப்’ ஆன மேரேஜ்: மண்டை உடைப்பில் முடிந்த திருமண விழா

துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அஜீத் சிங் என்ற சி.ஆர்.பி.எப். வீரர் தனது பணிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில்… Read More »துப்பாக்கியால் சுட்டு சி.ஆர்.பி.எப். வீரர் தற்கொலை

நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

  • by Editor

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது.… Read More »நாட்டிலேயே முதல்முறை: நீர்வழிச் சுரங்கப்பாதையினுள் ஒளி-ஒலி காட்சி

கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்து

  • by Editor

ராஞ்சியில் இருந்து டில்லிக்கு சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பலியாகினர். ஜார்கண்டை சேர்ந்த சிறிய ஹோட்டல் உரிமையாளர் சஞ்சய் சாகு, மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார். 65% தீக்காயமடைந்த… Read More »கடன் வாங்கி புக் செய்த ஏர் ஆம்புலன்ஸ் விபத்து

error: Content is protected !!