Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை – ஒன்றிய அமைச்சரவை அதிரடி சட்டத் திருத்தம்

  • by Editor

தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கும் சட்டத் திருத்தத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், தேசிய கீதத்திற்கு இணையான… Read More »வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை – ஒன்றிய அமைச்சரவை அதிரடி சட்டத் திருத்தம்

ஒன்பது கல்யாணம்… ஒரே வாரத்தில் கொள்ளை! – மகாராஷ்டிராவை அதிரவைத்த ‘கில்லாடி’ மணப்பெண் கைது

  • by Editor

மகாராஷ்டிராவில் ஒன்பது ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கில்லாடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் புரோக்கர்கள் உதவியுடன்… Read More »ஒன்பது கல்யாணம்… ஒரே வாரத்தில் கொள்ளை! – மகாராஷ்டிராவை அதிரவைத்த ‘கில்லாடி’ மணப்பெண் கைது

7 வயது சிறுவனைக் கொன்ற கொடூரக் குற்றவாளி சுட்டுக்கொலை

  • by Editor

உத்தர பிரதேசத்தில் ஏழு வயது சிறுவனை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுகொலை செய்தனர்.உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள மல்லான்வன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் மத… Read More »7 வயது சிறுவனைக் கொன்ற கொடூரக் குற்றவாளி சுட்டுக்கொலை

ஐதராபாத்தில் விபரீதம்: பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு வேன் மோதி விபத்து – ஒருவர் பலி

  • by Editor

நடிகர் பிரபாஸ் நடிக்கும் பவுஜி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஊழியர் ஒருவர் பலியானார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ், தற்போது பவுஜி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்… Read More »ஐதராபாத்தில் விபரீதம்: பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பு வேன் மோதி விபத்து – ஒருவர் பலி

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உ.பி.யின் அம்பேத்கர் நகர்… Read More »விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடந்த மாமியார், மருமகள் ரயில் மோதி பலி

  • by Editor

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியை சேர்ந்த நந்த்லால் சிங்கின் மனைவியான இந்தர் தேவி (62), மற்றும் தனது மருமகளான சங்கீதா தேவியை (45) ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காக, இந்தர் தேவி… Read More »குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடந்த மாமியார், மருமகள் ரயில் மோதி பலி

கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

  • by Editor

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது… Read More »கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த… Read More »சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

  • by Editor

எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

  • by Editor

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை)… Read More »பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

  • by Editor

இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக… Read More »அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9… Read More »மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.… Read More »மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி… Read More »ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

  • by Editor

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி… Read More »விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் ஆவினசேரி பகுதியை சேர்ந்தவர் உன்னி மாயா (30). இவர் அனக்கல் பகுதியை சேர்ந்த சிவபிரசாத்தை (35) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை… Read More »நடத்தையில் சந்தேகம் – திருச்சூரில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன் கைது

மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

  • by Editor

மராட்டியத்தின் மும்பை நகரில் அக்ரிபாத பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், அவர்கள் இருவரும் கடையில் நின்று கொண்டு உரையாடியபடி இருந்தனர். சத்தம்… Read More »மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து

அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

  • by Editor

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் புகைப்படத்தை ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தத்ரூப வீடியோவாக உருவாக்கி, அவரது ஆதாருடன் பதியப்பட்ட, ‘மொபைல் போன்’ எண்ணை மாற்றி ரூ.25,000 கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. குஜராத்… Read More »அகமதாபாத்தில் ஏ.ஐ. மோசடி: தொழிலதிபரின் போலி வீடியோ மூலம் ஆதார் மொபைல் எண் மாற்றம்

மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 29 பேருடன் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பலரை காணவில்லை. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பர்கி அணைப்பகுதியில் இந்த விபத்து நடந்தது.… Read More »மத்திய பிரதேசம்: ஜபல்பூர் அணைப்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் பலி

இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

  • by Editor

கிரெடிட் கார்டு நிலுவை தொகையை திருப்பி செலுத்த, நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்கு பிறகு 3 நாட்கள் வரை கூடுதல் அவகாசம் வழங்கி புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தற்போதுள்ள… Read More »இனி ஒரு நாள் தாமதமானாலும் அபராதம் இல்லை! கிரெடிட் கார்டு விதிகளில் ரிசர்வ் வங்கி மாற்றம்

போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஷம்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ரம். இவர் மீது உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் போக்சோ, திருட்டு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 14… Read More »போலீஸ் என்கவுண்டர்: 14 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

  • by Editor

மத்திய பிரதேச மாநிலத்தில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 785 புலிகள் அங்கு இருந்தன. சமீப காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்து உள்ளன.… Read More »மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி: 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

  • by Editor

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை… Read More »சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி

மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியமானது ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவைவிட ஏனாமில் பெட்ரோல், டீசல் ரூ.12 முதல் ரூ.14 வரை குறைவு என்பதால் ஆந்திராவின்… Read More »மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20… Read More »மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

  • by Editor

நாட்டில் தற்போது 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட… Read More »‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தின் வரச்சா பகுதியில் பகல் நேரத்தில் நடந்த ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரச்சாவில் அமைந்துள்ள எஸ்பிஐ கிளைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நான்கு கொள்ளையர்கள் சுமார் 50… Read More »சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

  • by Editor

மும்பையில் இரவு தர்பூசணி சாப்பிட்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மும்பை, பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40),… Read More »மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

  • by Editor

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது.… Read More »மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

  • by Editor

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… Read More »ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

  • by Editor

தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில்… Read More »போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ஜீவரத்தினம். சனிக்கிழமை இரவு அர்.சி. புரத்திலுள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு 10 ரூபாய்க்கு குழம்பு கேட்டுள்ளார்.… Read More »10 ரூபாய் குழம்பு கேட்ட தகராறு: ஷட்டரை பூட்டிவிட்டு ஹோட்டல் ஊழியர்களுக்கு வெட்டு

அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் தேர்தல் பிரசாரத்தில் வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் முடிவுகளுக்குப் பின் கலவரக்காரர்கள் தலைகீழாக தொங்கவிடப்படுவார்கள் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு பொதுக்கூட்டத்தில்… Read More »அமித்ஷா பேச்சுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

  • by Editor

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83), டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் நிதின் ராய்… Read More »புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

  • by Editor

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள்… Read More »ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

  • by Editor

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது.2-ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள்… Read More »புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

  • by Editor

உல்லாசமாக இருக்க பெண்களுடன் அதிக நேரம் நீடித்து இருப்பதற்கு சில ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உல்லாசத்தில் ஈடுபடுவதற்கும் மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை… Read More »அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா லக்கினகொப்பா கிராமம் வித்யாநகர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து… Read More »ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

  • by Editor

பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணத்தை நிறுத்த வற்புறுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெய்ஹானா (26). இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கும்… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

  • by Editor

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் ஓடிப்போன தனது மனைவியைப் பிடிப்பதற்காக, அவரது கணவர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம்… Read More »மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பர்ஹி பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் உணவு… Read More »ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

  • by Editor

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா அக்கட்சியின் மேலும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவதாக இன்று தெரிவித்துள்ளார். ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சந்தீப் பதாக், ஹர்பஜன்… Read More »மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

  • by Editor

பேடிஎம் பேமென்ட் வங்கிக்கான உரிமத்தை (License) இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது. 1949-ம் ஆண்டு வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கோடும்,… Read More »பேடிஎம் பேமென்ட் வங்கி உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

  • by Editor

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத்… Read More »ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

  • by Editor

டெல்லி அருகே உள்ள கைலாஷ் ஹில்ஸ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது 22 வயது மகள் ஐ.ஐ.டி. கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு சிவில்… Read More »டெல்லியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை

“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக குறுக்கு வழிகளைப் பின்பற்றி ராணுவத்தை ஏவுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டிய சூழலில், சுமார்… Read More »“மக்களை அச்சுறுத்தவா இத்தனை ராணுவம்?” – மேற்கு வங்கத்தில் ராணுவக் குவிப்பு குறித்து மம்தா ஆவேசம்

புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

  • by Editor

புதுச்சேரியில் வெப்ப அலை காரணமாக வருகிற 27-ம்தேதி முதல் மே 31-ந்தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- புதுச்சேரி, காரைக்கால் மற்றும்… Read More »புதுச்சேரி: ஏப்ரல் 27 முதல் பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை

ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

  • by Editor

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி தொடர் கட்டணங்களுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதாவது, இனி சந்தாக்கள், மின்சாரக் கட்டணம் மற்றும் மாதத் தவணைகளுக்கு தானாகவே டெபிட் செய்யும் ஆப்ஷன் கொடுத்திருந்தால்,… Read More »ஆர்பிஐ புதிய விதி 2026: இனி ரூ.15,000 வரையிலான கட்டணங்களுக்கு ஓடிபி தேவையில்லை

பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

  • by Editor

மும்பையில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், மாநில அமைச்சரைச் சந்தித்து ஆவேசமாக முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில், எதிர்க்கட்சியான… Read More »பாஜக போராட்டத்தால் ஸ்தம்பித்த சாலைகள்; அமைச்சரை விளாசிய வீரமங்கை

தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

  • by Editor

நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816… Read More »தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

  • by Editor

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்… Read More »பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

  • by Editor

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள தாராகாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையேயான எம்.எல்.ஏ கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை காணவும், வெற்றி பெற்ற… Read More »மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

  • by Editor

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகையான எம்பி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளுக்கு வழங்கப்படும் பொது விநியோகத்… Read More »ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

  • by Editor

தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய… Read More »போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

  • by Editor

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பேர் பயணித்தனர்.மலைப்பகுதியில் ககோர் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதை… Read More »காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்… ரேஸிங் அணிக்கு பாராட்டு

  • by Editor

உன்னை பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு… பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H SERIES தொடரில்“ GT3 PRO பிரில் 2ம் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித்குமார் ரேஸிங் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா(48). இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ரித்தி மற்றும் சித்தி என்ற… Read More »மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அருகே நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் எற்ப்பட்ட வன்முறையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஆதித்யா ஆனந்த், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது… Read More »நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

  • by Editor

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மூலம் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தி… Read More »எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

  • by Editor

இம்பால்-உக்ருல் சாலையில் இன்று தீவிரவாதிகள் வாகனங்கள் மீது பதுங்கியிருந்து தாக்கியதில், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் உட்பட டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த… Read More »மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார்… Read More »கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

  • by Editor

கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில்… Read More »கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31-ந்தேதி தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள்… Read More »நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

  • by Editor

வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும்… Read More »8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

  • by Editor

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும்… Read More »ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

  • by Editor

இஸ்ரேல் – லெபனான் நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நீரிணையை மூடி விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது… Read More »அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம்… Read More »பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி,… Read More »பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

  • by Editor

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது… Read More »‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

  • by Editor

நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில்… Read More »தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

  • by Editor

சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல… Read More »வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

  • by Editor

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில்… Read More »ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

  • by Editor

டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ( 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம்… Read More »திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

  • by Editor

கோழிக்கோடு மாவட்டம், பெருவண்ணமுழி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம் கீழே இறங்கி வந்தது. தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் யானை கூட்டத்தை விரட்ட பட்டாசுகளை… Read More »வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

  • by Editor

டெல்லி: 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்.17இல் தொடங்கி மார்ச் 11 வரை… Read More »சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பிந்தி சைடா காவல் நிலையத்தின் மீது எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உள்ள தொடர்பு… Read More »பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால்,… Read More »சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; 7 அதிகாரிகள் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் நாசிக்கில் பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) செயல்பட்டு வருகிறது. இந்த ஐடி நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு கடந்த… Read More »பிரபல ஐடி நிறுவனத்தில் பாலியல் வன்கொடுமை, மத மாற்றம்; 7 அதிகாரிகள் கைது

போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

  • by Editor

அமெரிக்கா-இஸ்ரேல் தொடுத்தப் போரால் ஈரானில் ரூ.25 லட்சம் கோடி அளவுக்கு இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீடு. இறுதிகட்ட மதிப்பீடுகள் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் என்றும், சேதங்களுக்கு இழப்பீடுகளை பெறுவதும் அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு… Read More »போரால்… ஈரானுக்கு ரூ. 25 லட்சம் கோடி இழப்பு..

ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

  • by Editor

ஈரானில் இருந்து 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறை. ஒரு… Read More »ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி 2 கப்பல்கள் இந்தியா வந்தது

பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாடி பில்டர் திலீப் (28) என்ற மாநில அளவிலான பிட்னஸ் டிரைனர், தான் பணியாற்றி வந்த ஜிம்மிற்கு உடற்பயிற்சி செய்ய வந்த யோகிதா (42) என்ற திருமணமான பெண்ணுடன்… Read More »பெங்களூருவில் அதிர்ச்சி: பெண் கொடுத்த டார்ச்சரால் பாடி பில்டர் தற்கொலை

மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

  • by Editor

ஐதராபாத்தில் உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 10-ம் தேதி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகத்தை சோதனை செய்தபோது மது போதையில் பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில்… Read More »மதுபோதையில் சிக்கிய டாக்டர்: காரைச் சோதனையிட்ட போலீசாருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

  • by Editor

நொய்டாவில் சம்பள உயர்வு கோரிக்கைகளை முன்னிட்டு இன்று நடைபெற்ற தொழிலாளர் போராட்டம் வன்முறையாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், டி-பிளாக் ஹோசியரி காம்ப்ளக்ஸ் பகுதியில் கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த… Read More »நொய்டாவில் தொழிலாளர் போராட்டம் வன்முறையாக வெடிப்பு

திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் ஹாப்பூர் மாவட்டத்தில் பஸ் ஒன்று திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின்னர் சொந்த ஊருக்கு இன்று காலை சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மணமகனின் தந்தையும் பயணம் செய்திருந்தார். அப்போது தௌலானா-குலாவதி சாலையில்… Read More »திருமண ஊர்வலத்தில் துயரம்: ஹாப்பூர் அருகே லாரி – பஸ் மோதிய விபத்தில் 6 பேர் பலி

நெல் ஊக்கத்தொகை சர்ச்சை: நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் குட்டு அம்பலமாகிவிட்டது – முதல்வர் தாக்கு

  • by Editor

நெல் சாகுபடிக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டாம் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின் போது தெரிவித்தார். இது மக்களை திசை திருப்பும் செயல் என மத்திய நிதியமைச்சர்… Read More »நெல் ஊக்கத்தொகை சர்ச்சை: நிர்மலா சீதாராமனின் விளக்கத்தால் குட்டு அம்பலமாகிவிட்டது – முதல்வர் தாக்கு

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

  • by Editor

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கி சீனா உதவினால் 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தது உள்ளார். ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரான் மீது… Read More »ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கினால் 50% வரி- சீனாவை மிரட்டும் டிரம்ப்

ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

  • by Editor

சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் நேரில் சென்று ஆஷா போஸ்லேவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஆஷா போஸ்லேவின் குடும்பத்தினரிடம் பேசியபோது அவர் மனம் உருகி கண்ணீர் விட்டார். நாடு முழுவதும் பிரபலங்கள்… Read More »ஆஷா போஸ்லே மறைவு.. கண்ணீர் விட்ட சச்சின்

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

  • by Editor

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல… Read More »பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சாதர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா பிஸ்வாஸ் (35). ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய 75 வயது தந்தை உதய் பான் பிஸ்வாஸ், ஓய்வு பெற்ற கிளார்க் ஆவார்.… Read More »மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து… Read More »இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் 17 வயது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை… Read More »காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரில் நேற்று காலை ராஜீவ் சிங் என்ற வழக்கறிஞர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பைக் ஒன்றில் வந்தனர். அவர்களில் ஒருவர், சிங்கை நெருங்கி சென்று,… Read More »உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று இரவு பிக்-அப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். கடசராய் பகுதியில் உள்ள கிக்ரடலப் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் பஞ்சர்… Read More »டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

  • by Editor

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இந்த… Read More »பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

  • by Editor

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ்.… Read More »அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

  • by Editor

இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றடைந்தது.இருவார கால போர்நிறுத்தம் அமலான சூழலில், விரிவான மற்றும் நீடித்த உடன்படிக்கையை எட்ட இருதரப்பும் முயற்சித்து வருகின்றன. ஈரானிய… Read More »ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

  • by Editor

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும்… Read More »எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

  • by Editor

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அண்ணி மீது நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த்… Read More »அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

  • by Editor

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கணவன் ஆத்திரத்தில்… Read More »கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே கேஷிகாட் பகுதியில் யமுனா நதியில், சுமார் 25 முதல் 30 யாத்திரிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமானதாக… Read More »யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

  • by Editor

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென்… Read More »சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

  • by Editor

நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், அன்னாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், பி1 பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று பயணம் செய்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.… Read More »ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

  • by Editor

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும்… Read More »கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் முனித் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் சிலர் இரும்பு கழிவுகளை திருடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு முழுமையாக… Read More »இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம்… Read More »இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள பட்கோட் கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் திருஷ்டி ராவத் என்கிற சிறுமி தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வீட்டின் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது… Read More »4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தது. விசாரணையில் நீச்சல் குளமே அந்த குடும்பத்துக்கு சொந்தமானதுதான் என்பதும், தாய்-மகள்களுக்கு நீச்சல்… Read More »பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

  • by Editor

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை தற்போது பெருகிவிட்டது. சாதாரண பெட்டிக்கடை முதல் வணிக வளாகங்கள் வரை யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுவதை பார்க்க முடிகிறது. முன்பெல்லாம் கடை வீதிக்கு போனால் பர்ஸ் நிறைய பணம் வைத்துகொண்டு செல்ல… Read More »இனி பேலன்ஸ் செக் செய்யக் கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள்

பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

  • by Editor

பீகார் மாநிலம், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் மோதிஹாரி உள்ள துர்கௌலியா மற்றும் ரகுநாத்பூர் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு அங்கு உள்ள மக்கள் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் கலக்கப்பட்டிருந்த மெத்தனால் அல்லது தொழிற்சாலை ஸ்பிரிட்… Read More »பீகாரில் கள்ளச்சாராயத்தால் 4 பேர் உயிரிழப்பு

CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

  • by Editor

தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய கல்வி வாரியம் முடிவெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, மும்மொழிப் பாடத்திட்டம் (Three-Language Formula) பள்ளிகளில் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது.… Read More »CBSE புதிய பாடத்திட்டம்: 2031 முதல் 10-ஆம் வகுப்பு வரை மும்மொழி கொள்கை கட்டாயம்

கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

  • by Editor

கேரளம் மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரா அடுத்த சுங்கத்தாரா அருகே மணாலி பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி சிந்து. இவர்களது மகள்கள் அஞ்சனா (30), அர்ச்சனா (30). இரட்டை சகோதரிகள் ஆவர். இருவருக்கும்… Read More »கேரள இரட்டை சகோதரிகள் அசத்தல்: அரசுத் தேர்வில் வென்று ஒன்றாகப் பணி நியமனம்

பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

  • by Editor

மும்பையை அடுத்த மும்ரா கைலாஷ்நகர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து கேலி செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பெண், தான் அண்ணனாகக் கருதும் ஜெயன் சிவானந்தன் நாயரிடம்… Read More »பெண்ணைக் கேலி செய்த கும்பலை சுட்டுத் தள்ளிய அண்ணன்

வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு… Read More »வாக்களிக்க ஊதியத்துடன் விடுமுறை: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறில் மனைவியின் மூக்கு மற்றும் கன்னத்தைக் கணவர் கடித்துக் குதறிய கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹமீர்பூர் மாவட்டம் பிர்ஹத் கிராமத்தைச் சேர்ந்த பூல்கான் – பானா தம்பதியிடையே… Read More »உத்தரப்பிரதேசத்தில் கொடூரம்: மனைவியின் மூக்கைக் கடித்துத் துப்பிய கணவர்

இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

  • by Editor

புகழ்பெற்ற இந்திய ஓவியர் ராஜா ரவி வர்மாவின் ஓவியமான ‘யசோதா மற்றும் குழந்தை கிருஷ்ணா ஓவியம் மும்பையில் உள்ள நிறுவனத்தின் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் இந்திய கலை படைப்புகளில்… Read More »இந்தியக் கலை உலகின் புதிய உச்சம்: ரூ.167 கோடியைக் கடந்த ரவி வர்மாவின் ஓவியம்

பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

  • by Editor

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஓட்டுநர் உரிமம். பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு அடையாள அட்டையும் செல்லுபடியாகி வந்தது. இனிமேல் மத்திய அரசின் சட்டத்திருத்தத்தின் படி பிறந்தநாள் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார்… Read More »பான் கார்டு விண்ணப்பிக்க இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம்

பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

  • by Editor

294 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்காளத்தில், 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 23 ஆம் தேதியும் 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப். 29 ஆம் தேதியும் நடைபெற… Read More »பவானிபூரில் மம்தா vs சுவேந்து: இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

  • by Editor

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 9-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, கேரளாவில் அரசியல் கட்சியினர்… Read More »கேரளாவில் பிரியங்கா காந்தி ஆவேசம்: பிரதமரை ‘கோழை’ எனச் சாடிப் பரபரப்புப் பேச்சு

குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

  • by Editor

குற்ற உணர்ச்சியில் ஒரு உயிரை குடித்த சம்பவம் பெங்களூருவில் அரங்கேறியுள்ளது. பிரதீபா (29) மாடிக்கு சென்ற நேரத்தில் வீட்டிலிருந்த 11 மாத குழந்தை வாளித்தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. தனது அலட்சியமே குழந்தையின் இறப்புக்கு… Read More »குற்ற உணர்ச்சியில் .. இளம்பெண் தற்கொலை-பரிதாபம்

அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

  • by Editor

எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ரூ.3,750 கோடி இழப்பு ஏற்பட்ட விவகாரத்தில் அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் கொடுத்த புகாரின்பேரில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது… Read More »அனில் அம்பானி மீது சிபிஐ புதிய வழக்குப்பதிவு

தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் தேயிலை பறித்த பிரதமர் மோடி

  • by Editor

அசாம் சென்ற பிரதமர் மோடி, திப்ருகர் தேயிலை தோட்டத்தில் பெண்களுடன் இணைந்து தேயிலை பறித்தார். அரசு விழா மற்றும் தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி, இன்று அசாம் சென்றுள்ளார். அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… Read More »தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளர்களுடன் தேயிலை பறித்த பிரதமர் மோடி

பழைய அக்கவுண்ட் நம்பர், புதிய வங்கி: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்

  • by Editor

செல்போன் எண்ணை மாற்றாமல், செல்போன் இணைப்பை ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதேபோல், வங்கி கணக்கு எண்ணை மாற்றாமல், ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு… Read More »பழைய அக்கவுண்ட் நம்பர், புதிய வங்கி: ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்

புதிய வருமான வரிச் சட்டம் 2025 அமல்: இன்று முதல் வரிச் சலுகைகள் மற்றும் மாற்றங்கள் – முழு விவரம்

  • by Editor

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி விதிப்புகள் மற்றும் சட்ட மாற்றங்கள் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகின்றன. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

Oracle- 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிர்ச்சி

  • by Editor

காலையிலேயே அதிர்ச்சி.. முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Oracle சுமார் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது; இந்தியாவில் இருந்து மட்டும் 12,000 பேரின் வேலை பறிபோயுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. இன்று காலை… Read More »Oracle- 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. அதிர்ச்சி

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

  • by Editor

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய்… Read More »பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

  • by Editor

பெங்களூருவில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்ப தோடு, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிக ளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்தி உள்ள… Read More »தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

  • by Editor

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும்,… Read More »ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.… Read More »சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

  • by Editor

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய… Read More »சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா, கடந்த வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யூவி… Read More »ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு… Read More »மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

  • by Editor

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது… Read More »ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட் பட்ட எச்.எம்.டி. லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சாயா. இவருக்கு திருமணமாகி கணவரும். ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சாயாவுக்கு. திருமணமான மல்லேகவுடாவுடன் பழக்கம்… Read More »தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று அவர் மீது கார் ஏற்றிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியைச் சேர்ந்த அக்ஷயா மனைவி சாகேலி… Read More »கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு… Read More »மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

“உன்னைக் காதலிக்கிறேன்”: மாணவியிடம் வம்பிழுத்த பேராசிரியருக்கு தர்ம அடி

  • by Editor

கர்நாடக மாநிலம் தும்குர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அப்துல். இவர் வகுப்பறையில் வைத்து மாணவி ஒருவரிடம் காதலை சொல்வது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »“உன்னைக் காதலிக்கிறேன்”: மாணவியிடம் வம்பிழுத்த பேராசிரியருக்கு தர்ம அடி

கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரசார… Read More »கொல்கத்தாவில் பரபரப்பு: மம்தா பானர்ஜி பயணித்த விமானம் தரையிறங்குவதில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

  • by Editor

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியதால் அசாம் பெட்ரோல் பங்க்குகளில் மக்கள் குவிந்தனர். யாரும் பீதியடைய வேண்டாம் என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. வளைகுடா நாடுகளில் நடந்து வரும் போரால் சர்வதேச சந்தையில்… Read More »எரிபொருள் தட்டுப்பாடு வதந்தி: அசாம், குஜராத் பெட்ரோல் பங்குகளில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு

டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

  • by Editor

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய… Read More »டெல்லியில் சிலிண்டர் பதுக்கல்: 459 சிலிண்டர்கள் பறிமுதல்

கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

  • by Editor

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெயில்ஹொங்கால் பகுதியை சேர்ந்தவர் பாபுராவ் போல்ஷெட்டி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் ராஜு போல்ஷெட்டி (53). இந்நிலையில், தார்வாத் நகரில் ரமாப்பூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே அடர்ந்த வனத்தில்,… Read More »கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள… Read More »பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

  • by Editor

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த சூழலில், ஐக்கிய… Read More »ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

  • by Editor

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள்… Read More »பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

  • by Editor

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அம்மோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில்,… Read More »உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

  • by Editor

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும்… Read More »அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள… Read More »இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் அனிஷா ராய்(24), சிறுநீரக கல் பிரச்சினை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு லேசர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியதாக… Read More »சிறுநீரக கல் பிரச்சினைக்கு சிகிச்சை பெற்ற இளம்பெண் பலி: 5 டாக்டர்கள் மீது கொலை வழக்கு

வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் அருண் சர்மா என்பவர் கதிரியக்க நிபுணராக(ரேடியாலஜிஸ்ட்) பணியாற்றி வந்தார். அதே மையத்தில் செவிலியர் காஜல் என்பவரும் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே… Read More »வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் ஒரு சிறிய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வந்தது. அங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கணக்கு எழுத்தராக பணியாற்றி வந்தார். அந்த… Read More »வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

  • by Editor

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வாலிபர் ஒருவர் ரசிகன் என்று அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிகைக்கு செல்போன் அழைப்பு விடுத்தல் மற்றும் வலைத்தளத்தில் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து… Read More »மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

  • by Editor

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க… Read More »ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில், கார்… Read More »உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன் (47) இவருக்கு மனைவி மற்றும் பிரவார் (20) ஓம் (16) 2 மகன்கள் உள்ளனர். ராகேஷ் கடந்த 26-ம் ஆண்டுகளாக வணிக கப்பல் படை அதிகாரியாக… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு… Read More »பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

  • by Editor

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி பரவ… Read More »ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

  • by Editor

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம்ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே,… Read More »உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

  • by Editor

அரியானா மாநிலம் நூக் மாவட்டத்தில் உள்ள கேர்லா கிராமத்தில் குர்ஷித் (55) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அந்த… Read More »சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

  • by Editor

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மங்களாபுரம் இடையே இயங்கும் வந்தே பாரத் ரயில் கடந்த 7-ஆம் தேதி இரவு சென்று கொண்டிருந்தது. நெடும்பாஞ்சேரி விமான நிலையம் அருகிலுள்ள தண்டவாளத்தில் வந்தபோது, ரயிலின் ஒரு பெட்டியின் வெளிப்புறத்தில்… Read More »வந்தே பாரத் ரயில் மீது கல்வீசிய வாலிபர் கைது

மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரின் மாவட்டத்தில் உள்ள பர்சுதிஹ் (Parsudih) பகுதியைச் சேர்ந்த எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர். கடந்த மார்ச் 16 அன்று உடல்நிலை தீவிரமான காசநோயினால் மோசமடைந்ததை தொடர்ந்து அவர் எம்.ஜி.எம் மருத்துவமனையில்… Read More »மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை- அமெரிக்க ராணுவம்

  • by Editor

ஈரான் போருக்கு கூடுதலாக $200 பில்லியன் (ரூ.18 லட்சம் கோடி) தேவைப்படுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கோரிக்கை விடுத்துள்ளார். போருக்கான செலவின கோரிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தை அணுகியுள்ளோம், மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு… Read More »ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி தேவை- அமெரிக்க ராணுவம்

மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் மலேசியா அதிபர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவர்களிடம் மேற்காசிய… Read More »மேற்காசியப் போர் பதற்றம்: பிரான்ஸ், ஓமன், மலேசியத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

  • by Editor

கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு காரணமான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி… Read More »நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் சொத்துகள் அதிரடி ஏலம்

இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

  • by Editor

மிசோரம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்தது, மியான்மர் நாட்டு எல்லையை கடந்து சென்றது மற்றும் ஊடுருவல் குழுக்களுடன் தொடர்பில் இருந்து வந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வெளிநாட்டினர் 7 பேரை தேசிய புலனாய்வு… Read More »இந்தியாவுக்கு எதிராக சதி? – அமெரிக்கப் போர் பயிற்சியாளர் உட்பட 7 வெளிநாட்டினரை என்.ஐ.ஏ. கைது செய்தது

5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

  • by Editor

காதல் திருமணம் செய்த மனைவியை வரதட்சணை கேட்டு 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் சரமாரி குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர்… Read More »5 மாத கர்ப்பிணி மனைவியை குத்திக்கொன்ற கணவன்

வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

  • by Editor

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் பதக்பேட் பகுதியில் வெங்கடாத்ரி காலனியில் வசித்து வந்தவர் ஹீமா பிந்து (20). பி.எஸ்சி., பட்டப்படிப்பு படித்து வந்த இவர் பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பூனை… Read More »வளர்ப்பு பூனை இறந்த துயரத்தில் கல்லூரி மாணவி தற்கொலை

யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

  • by Editor

குஜராத்தில் யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடித்த யோகா குரு பிரதீப் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். சூரத்தில் உள்ள யோகா மையத்தில் அச்சடித்து அகமதாபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட… Read More »யோகா மையம் என்ற பெயரில் கள்ளநோட்டு அச்சடிப்பு: குஜராத்தில் யோகா குரு உட்பட 6 பேர் அதிரடி கைது

புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

  • by Editor

புதிதாக ஒன்றரை லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளதாக டெல்லியில் பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா சர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 3 நாட்களில் 5,600 பேர் எல்பிஜியிலிருந்து பிஎன்ஜி இணைப்புக்கு மாறியுள்ளதாக… Read More »புதிதாக 1.50 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் சேர்ப்பு..

அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

  • by Editor

அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத், வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ வீடுகள் மீது மர்ம டிரோன் பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதும் பறந்த மர்ம டிரோன்… Read More »அமெரிக்க அமைச்சர்கள் வீடு மீது பறந்த மர்ம டிரோன்

சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் சிங் வீட்டில் நடந்த சக்திவாய்ந்த வெடிவிபத்தில் அவரது இரு மகன்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பிரம்மா தத்… Read More »சிறையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் வெடிவிபத்து – 6 பேர் காயம்

உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

  • by Editor

உத்தரகாண்ட் மாநில போலீசார். கல்வித்துறையில் நடைபெற்ற மிகப்பெரிய போலி புத்தக மோசடியை அதிரடியாக கண்டுபிடித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் அடுத்த ஆனந்தம் ரிசார்ட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு மினி டிரக்கை… Read More »உத்தரகாண்டில் ரூ. 10 கோடி மதிப்பிலான போலி ஏசிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

  • by Editor

அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அமினுல் இஸ்லாம் விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதம் தொடர்பான… Read More »அசாமில் அதிரடி: ஏ.ஐ.யு.டி.எப். கட்சியின் தூண் அமினுல் இஸ்லாம் ராஜினாமா

EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

  • by Editor

இந்தூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சிறுமி உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை… Read More »EV சார்ஜிங் வெடித்ததில் 7 பேர் உடல் கருகி பலி

நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்பவர்களுக்கு காலதாமதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, தட்டுப்பாடு காரணமாக… Read More »நீதிபதி வீட்டிலேயே சிலிண்டர் திருட்டு-சிசிடிவி காட்சி வைரல்

ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

  • by Editor

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் அமைத்துள்ள நிலத்தடி ஏவுகணை தளங்களை அமெரிக்க ராணுவம் பதுங்கு குழி தகர்ப்பு குண்டுகள் மூலம் அதிரடியாக அழித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச… Read More »ஈரானின் பிரமாண்ட நிலத்தடி ஏவுகணை தளம் அழிப்பு

அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

  • by Editor

டெல்லி: அரசியலில் ஓய்வு என்பதே இல்லை என மாநிலங்களவையில் பிரியாவிடை பெறும் நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றினார். மாநிலங்களைவில் சில உறுப்பினர்கள் வரும் ஏப்ரம், ஜூலை மாதங்களில் ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி… Read More »அரசியலில் ஓய்வு என்பதே கிடையாது… பிரதமர் மோடி உரை

டில்லி- 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. 7 பேர் பலி

  • by Editor

டில்லி பாலம் பகுதியில் 4 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளார். 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு; தீ விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். தீ… Read More »டில்லி- 4 மாடி கட்டிடத்தில் தீ விபத்து.. 7 பேர் பலி

கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  • by Editor

பா.ஜ.க.வைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி, 55 பேர் கொண்ட தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாலக்காடு மற்றும் திரிபுணித்துறை ஆகிய இரண்டு தொகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து தொகுதிகளிலும்… Read More »கேரள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திரிணாமுல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 291 தொகுதிகளில் மம்தா கட்சி போட்டி

  • by Editor

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என கடந்த 15-ந்தேதி பிற்பகலில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம்… Read More »திரிணாமுல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 291 தொகுதிகளில் மம்தா கட்சி போட்டி

முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

  • by Editor

ஏப்ரல் 1 முதல் ஒவ்வொரு முட்டையிலும் அதன் காலாவதி தேதியைக் குறிப்பிடுவதை முட்டை உற்பத்தியாளர்கள் கட்டாயமாக்க உள்ளனர். அனைத்து முட்டைகளிலும், அவை இடப்பட்ட தேதியும், எப்போது வரை உண்பதற்குப் பாதுகாப்பானவை என்ற தகவலும் இடம்பெற்றிருக்கும்… Read More »முட்டைகளுக்கும் இனி காலாவதி தேதி: ஏப்ரல் 1 முதல் உ.பி. அரசில் புதிய விதிமுறை அமல்

சுபநிகழ்ச்சியில் நேர்ந்த அவலம்: மாரடைப்பால் பெண் உயிரிழப்பு

  • by Editor

தெலுங்கானா மாநிலம் கம்மம் த்ரி டவுன் பகுதியை சேர்ந்த சுஷ்மிதா, தனது உறவினர்களின் விட்டில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். புகைப்படம் எடுக்கும்போது சுஷ்மிதா (43) திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு… Read More »சுபநிகழ்ச்சியில் நேர்ந்த அவலம்: மாரடைப்பால் பெண் உயிரிழப்பு

அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

  • by Editor

தெஹ்ரான்: மேற்காசியாவில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. நடனமாடும் ஏவுகணை என வர்ணிக்கப்படும் செஜ்ஜில், எதிரியின் ஏவுகணை தடுப்பு கேடயங்களையும் தாண்டி… Read More »அமெரிக்க படைத் தளங்கள்-இஸ்ரேல் மீது செஜ்ஜில் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்

கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நற்செய்தி: மறைமுகக் கட்டணங்களுக்குத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

  • by Editor

கிரெடிட் கார்டு கட்டணங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் மறைமுக வட்டி மற்றும் அபராதங்கள் விதிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, கிரெடிட்… Read More »கிரெடிட் கார்டு பயனர்களுக்கு நற்செய்தி: மறைமுகக் கட்டணங்களுக்குத் தடை விதித்த ரிசர்வ் வங்கி

வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள தொடர் மோதலால்,இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் வரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக, நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் கடும் சிக்கல் நிலவுகிறது.தற்போது, வணிக… Read More »வரதட்சணையாக கியாஸ் சிலிண்டர்? – ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று அதிகாலை… Read More »ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து: 10 பேர் பலி

மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று இரவோடு இரவாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் நந்தினி சக்ரவர்த்தி… Read More »மேற்கு வங்கத்தில் தலைமைச் செயலாளர் மாற்றம்: தேர்தல் ஆணையம்

“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் லெமன் ஜூஸ் வாங்கிய வாடிக்கையாளருக்கு ‘கேஸ் சார்ஜ்’ என்ற பெயரில் கூடுதலாக ரூ.17 வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வாடிக்கையாளர் ஒருவர் லெமன் ஜூஸ்… Read More »“குடிச்சது ஜூஸு.. அதுக்கு எதுக்குங்க கேஸு?” – வைரலாகும் பெங்களூரு ஹோட்டல் பில்

டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

  • by Editor

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் பாபு. இவருடைய மனைவி ராஜிலா (28). இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தாவும் (70) இவர்களுடன் வசித்து… Read More »டீ போட்டுத் தர மறுத்த மருமகளை அரிவாளால் வெட்டிக்கொன்ற மாமியார்

ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம்… Read More »ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

  • by Editor

நாடு முழுவதும் 37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை 11 ராஜ்யசபா இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு… Read More »ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  • by Editor

கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த… Read More »ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் தானே நகரில் வியாபாரி வைரல் படேல் என்பவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வைரல் படேல் தனது இனிப்பு கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு… Read More »மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

  • by Editor

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். 5 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு… Read More »தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. டெல்லியில்… Read More »இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த… Read More »மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் வெள்ளாரக்காடு பகுதியை சேர்ந்த கார்த்தியாயினி (84) இவர் தனது 60 வயது மகனான தேவதாசுடன் வசித்து வந்தார். இவர் வயது மூப்பின் காரணமாக நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக… Read More »வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் கடித்து 84 வயது மூதாட்டி பலி

காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மோராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் நீலிமா. இவருக்கு ஹிம்சிகா என்ற மகளும் ஹர்திக் (25) என்ற மகனும் இருந்தனர். ஹிம்சிகா குருகிராமில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹர்திக்கும் குருகிராமில்… Read More »காதல் தோல்வியை கிண்டல் செய்த சகோதரி: அடுத்து நடந்த விபரீதம்

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு

  • by Editor

ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பிற உயர் அதிகாரிகள் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ.92 கோடி வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி… Read More »ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு

இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள், இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்தநிலையில் ஈரான் – அமெரிக்கா போர்… Read More »இந்தியாவுக்கு எரிவாயு கப்பல்களை பாதுகாப்பாக அனுப்ப ஈரான் உறுதி

சிலிண்டர் தட்டுப்பாடு: “வதந்திகளை நம்ப வேண்டாம்” – மத்திய அரசு அதிரடி விளக்கம்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்முஸ் ஜல சந்தி கடல்வழி பாதையை ஈரான் மூடியது. இந்த வழியாகத்தான் உலக நாடுகளுக்கு 20… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: “வதந்திகளை நம்ப வேண்டாம்” – மத்திய அரசு அதிரடி விளக்கம்

போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

  • by Editor

ஈரான் – அமெரிக்கா போரால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஓட்டல்களில் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன. நாட்டில் நிலவும் சமையல் கியாஸ்… Read More »போர் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

  • by Editor

கேரளம் மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே ஏச்சன்புரம் பகுதியை சேர்ந்தவர் சுதேவன். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் அஞ்சனா (17). இவர் பிளஸ்-2 படித்து வந்தார்.கேரளத்தில் கடந்த… Read More »தேர்வு பயத்தால் பிளஸ்-2 மாணவி தற்கொலை

பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

  • by Editor

மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும்… Read More »பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய்… Read More »இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

  • by Editor

மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில்… Read More »“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர்… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

  • by Editor

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

  • by Editor

சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்,… Read More »துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு… Read More »இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இன்று மாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து… Read More »ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் கபாடியாவாஸ்… Read More »ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.… Read More »போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமரைப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி

  • by Editor

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வு நேற்று தொடங்கியது. முதல் கட்ட அமர்வில் சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.கடந்த கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமரைப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் அமளி

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் விபத்து – 2 வீரர்கள் பலி

  • by Editor

அருணாச்சலபிரதேச மாநிலம் அப்பர் சுபன்சிரி மாவட்டம் கெலொமாவில் இருந்து டக்சிங் பகுதிக்கு கடந்த 7ம் தேதி ராணுவ வாகனம் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனத்தில் 3 வீரர்கள் பயணம் செய்தனர். சீன எல்லை அருகே ரெட்டி… Read More »பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம் விபத்து – 2 வீரர்கள் பலி

ராஜஸ்தான் கவர்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

  • by Editor

ராஜஸ்தானில் கவர்னர் ஹரிபாவ் பாக்தே, வழக்கம்போல் மேற்கொள்ளும் உடல்நல பரிசோதனைக்காக சவாய் மான் சிங் மருத்துவமனைக்கு இன்று சென்றார்.அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறிது நேரத்தில் காய்ச்சலும் ஏற்பட்டது. இதனால், அவரை… Read More »ராஜஸ்தான் கவர்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

  • by Editor

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த கவலைகள் இருக்கும் நிலையில் வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 1,80,000 டன் டீசல் இந்தியா அனுப்ப வேண்டும், அதில்… Read More »வங்கதேசத்திற்கு 5000 டன் டீசல் வழங்க இந்திய அரசு முடிவு

பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதிகரித்து வருகிறது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5-ல் ஒரு பகுதி பொதுவாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் போர் தொடங்கியதில் இருந்து இந்த… Read More »பெங்களூருவில் நாளை முதல் ஓட்டல்கள் மூடல்: சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு

தெலுங்கானாவில் ‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.1 கோடி பறிப்பு

  • by Editor

தெலுங்கானாவில் மல்காக்ரி பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரை சில நாட்களுக்கு முன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்களுடைய தொலைபேசி எண் பெண்கள் கடத்தல்… Read More »தெலுங்கானாவில் ‘டிஜிட்டல் கைது’ மோசடி: ஓய்வுபெற்ற நீதிபதியிடம் ரூ.1 கோடி பறிப்பு

காஷ்மீரில் இயல்பு நிலை: ஒரு வாரத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த நாட்டின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. காமேனி படுகொலையை… Read More »காஷ்மீரில் இயல்பு நிலை: ஒரு வாரத்திற்கு பின் பள்ளிகள் திறப்பு

பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

  • by Editor

மேற்காசிய மோதல்களால் ஏற்பட்ட பதற்ற நிலையால், கடந்த சில நாட்களுக்கு முன் நாட்டில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 வரை உயர்ந்தது. வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்தது. இதனால்,… Read More »பெட்ரோல், டீசல் விலை உயருமா? – அரசு வெளியிட்ட தகவல்

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

  • by Editor

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து… Read More »கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

விடுதியில் காதலியுடன் இருந்தபோது உயிரிழந்த இளைஞர் – ஊக்க மருந்து விபரீதம்

  • by Editor

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் காதலியுடன் தனிமையில் இருப்பதற்காக பாலியல் ஊக்க மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர்,… Read More »விடுதியில் காதலியுடன் இருந்தபோது உயிரிழந்த இளைஞர் – ஊக்க மருந்து விபரீதம்

விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

  • by Editor

டில்லியில் இருந்து கோவா சென்ற AKASA AIR விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகர் மற்றும் நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்தில் பீடி, லைட்டருடன் பயணி ஒருவர்… Read More »விமானத்தின் கழிவறையில் பீடி பிடித்த நபர் மீது வழக்கு

தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

  • by Editor

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 130 மாவோயிஸ்டுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் இன்று சரணடைந்தனர்.அவர்களில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 3 பேர், மண்டல… Read More »தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

  • by Editor

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். 1ம் தேதி… Read More »நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மக்களை அச்சமடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டி அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்… Read More »ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

  • by Editor

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள… Read More »ஊருக்குள் புகுந்த காட்டுயானை

ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

  • by Editor

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு… Read More »ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (20) என்ற மகளும், குல்தீப் (19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே சொத்து… Read More »சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

  • by Editor

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல் – மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இன்று சட்டசபையில் பேசிய முதல் – மந்திரி,… Read More »ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

  • by Editor

மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (மார்ச் 5, 2026) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா… Read More »மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா

எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

  • by Editor

இந்தியா தற்போது 195 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்ட் கியூபிக் மீட்டர் (mmscmd) எரிவாயுவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. அவற்றில் சுமார் 60 மில்லியன் எம்எம்எஸ்சிஎஸ்டி அளவிலான எரிவாயுவை கத்தார் நாட்டிலிருந்து இந்தியா வாங்குகிறது. இந்த… Read More »எரிவாயு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு உறுதி

ஆதார் திருத்தம்: புதிய கட்டுப்பாடு

  • by Editor

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் இடம்பெற்றிருக்கும். அதோடு… Read More »ஆதார் திருத்தம்: புதிய கட்டுப்பாடு

எரிவாயு விநியோகத்தை குறைக்கிறது கெயில் நிறுவனம்

  • by Editor

ஈரான் – இஸ்ரேல் போரால் இந்தியாவில் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிப்பு என கெயில் நிறுவனம் அறிவித்துள்ளது. போர் காரணமாக இந்தியாவின் எரிசக்தி துறை நெருக்கடியை சந்தித்து வருவதாக கெயில் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.வாடிக்கையாளர்களுக்கான… Read More »எரிவாயு விநியோகத்தை குறைக்கிறது கெயில் நிறுவனம்

ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

  • by Editor

ஈரான் அமீரகத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இதுவரை 78 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் ஈரான் ஏவிய நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ்… Read More »ஈரான் தாக்குதலில் அமீரகத்தில் 78 பேர் காயம்…3 பேர் பலி-அறிவிப்பு

கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

  • by Editor

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செங்கன்னூர் அருகே உள்ள மன்னார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (45), வியாபாரி. இவருடைய மனைவி ஜோதி. இந்த தம்பதிக்கு சிவநந்தனா (12), சிவ கங்கா (7), சிவகீர்த்தி (1½)… Read More »கடன் தொல்லையால் மகள்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை

லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

  • by Editor

ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று 36 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் தண்டுமைலராம் பகுதி அருகே இன்று வந்தபோது… Read More »லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

  • by Editor

எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் (X) தளம் இந்தியாவில் ஆபாசப் பதிவுகள் மற்றும் வீடியோக்களுக்குத் தடை விதித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் சுமார் 3 கோடி பயனர்களைக் கொண்டுள்ள இத்தளத்தில், ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த… Read More »எக்ஸ் தளம் அதிரடி: இந்தியாவில் ஆபாசப் பதிவுகளுக்குத் தடை விதிப்பு

மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: அரபு நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஜட்சர்லா அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, உள்ளே புகுந்த நாய் ஒன்று கடித்துக் குதறியதோடு, உடல் பாகங்களைக் கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தில் ஓடியது.… Read More »பிணவறையில் சடலத்தை கடித்துக் குதறிய நாய் – 4 ஊழியர்கள் சஸ்பெண்ட்

மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

  • by Editor

மேற்காசியாவில் அமைந்துள்ள ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இந்த தாக்குதலில் பள்ளி மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோருடன் 700-க்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். இதனை… Read More »மத்திய கிழக்கு போர் பதற்றம்: 149 பயணிகளுடன் துபாயிலிருந்து டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மகராஜ்கஞ்ச் மாவட்டத்தில் பஸ்பார் கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்பத் (65). இவருடைய மனைவி சுமித்ரா (60). கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சுமித்ரா,… Read More »கணவர் தூங்கும்போது வீட்டைப் பூட்டி தீ வைத்து எரித்து கொன்ற மனைவி

நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

  • by Editor

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்தது . பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவையின் இந்த ஆண்டு தேர்தல்களுக்கு பாஜக மத்திய தேர்தல் குழு பின்வரும் பெயர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.… Read More »நிதின் நபினை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்தது பாஜக

ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

  • by Editor

பெங்களூருவில் ஜோதிடரின் கணிப்பைக் கேட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண். 27 வயதான வித்யஜோதி மாற்று சமூக இளைஞர் ஒருவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய இருந்த நிலையில், ஜோதிடர் ஒருவர் மாற்று… Read More »ஜோதிடரின் கணிப்பை கேட்டு தன் உயிரை விட்ட இளம்பெண்

கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

  • by Editor

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசனத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. கேரள உயர்நீதிமன்றம் கடந்த 1991ம் ஆண்டு இதை உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த தடையை எதிர்த்து… Read More »கேரள அரசு மீண்டும் பல்டி…இளம்பெண்களை அனுமதிக்க கூடாது

மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

  • by Editor

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கீழில்லம் பகுதியை சேர்ந்தவர் லைஜு இவருக்கு திருமணமாகி ஜிபிமொல் (37) என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருந்தனர். லைஜு அப்பகுதியில் உணவகம் வைத்து தொழில் செய்து வந்தார். இதனிடையே,… Read More »மனைவி கழுத்தை நெரித்து கொலை: கணவர் தற்கொலை முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

  • by Editor

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த… Read More »ஈரான் – இஸ்ரேல் போர்: இந்தியர்களை மீட்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முனிராஜூ (35), தனது மனைவி சுனிதாவின் கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். முனிராஜூ – சுனிதா தம்பதிக்கு திருமணமாகி 13… Read More »“மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வேன்”: மனைவி அடம்பிடித்ததால் கணவர் தற்கொலை

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Editor

நாளை மாசி மகம் திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு நாளை மார்ச் 3 (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது புதுவையில் உள்ள அனைத்து அரசு,… Read More »புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

  • by Editor

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை. ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, போரில் கொல்லப்பட்டார்.… Read More »இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு-ஒன்றிய அரசு எச்சரிக்கை!

சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

  • by Editor

மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அந்த பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல், அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடி கொடுப்பதால், மேற்காசியா முழுதும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் இன்றும்… Read More »சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து; ஏர் இந்தியா

மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

  • by Editor

பதிலடியாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல். லெபனானில் இருந்து ஆதரவு அமைப்பான ஹெஸ்போல்லா இஸ்ரேல் மீது ஏவுகணையை வீசியது. இஸ்ரேலின் எச்சரிக்கையை அடுத்து லொனானின் 50 நகரங்களில் பதறியபடி மக்கள்… Read More »மிரட்டும் இஸ்ரேல்… பதறி ஓடும் லெபனான் மக்கள்.. பதற்றம்

பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

  • by Editor

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த விசர்ஜீத் (22) என்ற வாலிபருக்கும், பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதல் இருந்து வந்துள்ளது. இருவரும் நெருக்கமாகப் பழகி வந்த நிலையில், கடந்த 24-ம் தேதி… Read More »பழிவாங்கிய காதலி: மயக்க மருந்து கொடுத்து காதலனுக்குக் கொடூர தண்டனை

ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி (29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் வீட்டில்… Read More »ஜோதிடர் சொன்ன ‘மரண வாக்கு’: பெங்களூருவில் பெண் இன்ஜினியர் தற்கொலை

ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

  • by Editor

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தின் உச்சகட்டமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து… Read More »ஈரான் உச்ச தலைவர் காமேனி படுகொலை: காஷ்மீரில் போராட்டம்

வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து நிகழ்ந்ததாக… Read More »வெடிபொருள் தொழிற்சாலையில் வெடிவிபத்து – 17 பேர் பலி

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

  • by Editor

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால்,… Read More »மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 18ம் தேதி நடந்த மவுனி அமாவாசை மகா மேளாவின்போது புனித நீராடவிடாமல் தன்னை தடுத்ததாக உத்தரகாண்டில் உள்ள ஜோதிர்மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில் கடந்த… Read More »சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

  • by Editor

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More »ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்ட டிரம்ப், தனது சமூக… Read More »சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

  • by Editor

இந்தியாவின் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லை, 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய கடலோர நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்… Read More »‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது மிதிலேஷ் குமாரி, தான் ஒரு வாலிபரை காதலித்து வருவதாக பெற்றோரிடம்… Read More »திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

  • by Editor

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானுடன் “திறந்த போர்” (open war) நடத்துவதாக அறிவித்துள்ளார். இது பிப்ரவரி 27, 2026 அன்று நடந்த பெரிய அதிர்ச்சி நிகழ்வு.… Read More »காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ்… Read More »ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

  • by Editor

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக… Read More »பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

  • by Editor

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் கிழக்கு நலசொபுரா பகுதியை சேர்ந்த இளைஞர் அப்தாப் ஷேக் இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே, வங்காளதேசத்தை சேர்ந்த இளைஞர் மஹதி ஹசன் ஷேக் (25). இவருக்கு திருமணமாகி… Read More »வாட்ஸ்அப் தகராறில் பயங்கரம்: மனைவியின் கண்முன்னே இளைஞர் குத்திக் கொலை

error: Content is protected !!