Skip to content

இந்தியா

விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்

  • by Authour

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது

  • by Authour

மத்திய அரசு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு… Read More »2026-ம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு விருது

வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த உதித் சோனி (20) என்ற பிடெக் இரண்டாம் ஆண்டு மாணவர், கிரேட்டர் நோய்டாவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் மதுபோதையில்… Read More »வார்டன் வீடியோ எடுத்து தந்தைக்கு அனுப்பியதால் விபரீதம்: பிடெக் மாணவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை

100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

  • by Authour

தமிழ்நாட்டில் இருந்து பொக்லைன் இயந்திரத்தை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்ற லாரி ஒன்று, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் அருகே இன்று விபத்துக்குள்ளானது. மலைப்பாதை வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »100 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

  • by Authour

தெலுங்கானாவில் கிராமவாசிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகக் கூறி, நூற்றுக்கணக்கான தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொடூரமாகக் கொல்லப்படும் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஜெக்தியால் மாவட்டம் பெகதபள்ளி கிராமத்தில் கடந்த 22-ம் தேதி ஒரே… Read More »தெலுங்கானாவில் 900 தெருநாய்கள் விஷம் வைத்து கொலை

பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

  • by Authour

கர்நாடக மாநில சட்டசபை கட்டிடமான விதான் சவுதா முன்பாக மருத்துவர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான மருத்துவர் நாகேந்திரப்பா ஷிரூர் என்பவர், விதான்… Read More »பெங்களூருவில் பரபரப்பு: கர்நாடக சட்டசபை முன் மருத்துவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஹமித்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக கணவனை மனைவி கட்டிலில் கட்டிப்போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் மதுப் பழக்கத்திற்கு… Read More »போதை கணவனை கட்டிப்போட்ட மனைவி: ‘கையில் துப்பாக்கி இருக்கு’ – அதிர வைத்த மாமியார்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

தெலுங்கானா மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, சிறையிலிருந்து வெளியே வந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் அவரது தம்பியும் சேர்ந்து கூலிப்படையுடன் இணைந்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்: கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய மனைவி

இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி

  • by Authour

இந்திய கடலோர காவல்படை (ICG) தனது 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, கிழக்கு மண்டல தலைமையகம் சார்பில் பிரம்மாண்டமான 1,500 கி.மீ. மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தியது. 50 வீரர்கள் பங்கேற்ற இந்தப் பயணம்,… Read More »இந்திய கடலோரக் காவல்படையின் 50-வது பொன்விழா- 1,500 கிமீ மோட்டார் சைக்கிள் பேரணி

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்

  • by Authour

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை முதலே கனமழையும், கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. இதனால் ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. ராம்பன் மாவட்டத்தில் உள்ள ராம்சூ பகுதியிலும் சாலைகளில் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று… Read More »ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு- தேசிய நெடுஞ்சாலை மூடல்

error: Content is protected !!