Skip to content

இந்தியா

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

  • by Editor

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க… Read More »ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில், கார்… Read More »உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன் (47) இவருக்கு மனைவி மற்றும் பிரவார் (20) ஓம் (16) 2 மகன்கள் உள்ளனர். ராகேஷ் கடந்த 26-ம் ஆண்டுகளாக வணிக கப்பல் படை அதிகாரியாக… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு… Read More »பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

  • by Editor

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளித்து வருவதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் அமைதி, வளர்ச்சி பரவ… Read More »ஈரான் அதிபருக்கு பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து

உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

  • by Editor

இந்தியாவில் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த உணவுகளை, விருப்பமான ஹோட்டல்களில் இருந்து வீட்டிலிருந்தபடியே இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்யலாம்ஆர்டர் செய்த சில நிமிடங்களிலேயே,… Read More »உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சி: சொமாட்டோ ஆர்டர்களுக்கான கூடுதல் கட்டணம் அமல்

சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

  • by Editor

அரியானா மாநிலம் நூக் மாவட்டத்தில் உள்ள கேர்லா கிராமத்தில் குர்ஷித் (55) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அந்த… Read More »சமூக வலைதள மோதல்: முதியவர் சுட்டுக்கொலை

அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

  • by Editor

மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இம்மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் மே 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில்… Read More »அதிரடி காட்டும் மம்தா பானர்ஜி: பட்டதாரிகளுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை

error: Content is protected !!