Skip to content

இந்தியா

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

  • by Editor

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது. ஆனால்,… Read More »மத்திய கிழக்கில் போர் பதற்றம்: இஸ்ரேல் – ஈரான் மோதலால் இந்திய விமான சேவைகள் ரத்து

சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

  • by Editor

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 18ம் தேதி நடந்த மவுனி அமாவாசை மகா மேளாவின்போது புனித நீராடவிடாமல் தன்னை தடுத்ததாக உத்தரகாண்டில் உள்ள ஜோதிர்மடத்தை சேர்ந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி சர்ச்சையை எழுப்பினார். இந்நிலையில் கடந்த… Read More »சங்கராச்சாரியார் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு: முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

  • by Editor

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான அனைத்து விமான சேவை ரத்து செய்தது ஏர் இந்தியா. யு.ஏ.இ., சவுதி, கத்தார், ஓமன் மற்றும் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More »ஈரான் -இஸ்ரேல் போர்…ம.கிழக்கு நாடுகளுக்கான விமான சேவை ரத்து

சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

  • by Editor

இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடைய வேண்டும் அல்லது மரணத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுடனான போரில் ஈரான் சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்ட டிரம்ப், தனது சமூக… Read More »சரண் அடையுங்கள்…. ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

  • by Editor

இந்தியாவின் சுமார் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான கடற்கரை எல்லை, 200-க்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மற்றும் பல முக்கிய கடலோர நகரங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள்… Read More »‘INS அஞ்சதீப்’ போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்..

திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் மிதிலேஷ் குமாரி. இவரது பெற்றோர் இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அப்போது மிதிலேஷ் குமாரி, தான் ஒரு வாலிபரை காதலித்து வருவதாக பெற்றோரிடம்… Read More »திருமணமான சில மணி நேரத்திலேயே விவாகரத்து: முதல் இரவில் மணமகள் எடுத்த அதிரடி முடிவு

காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

  • by Editor

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (Khawaja Asif) பாகிஸ்தான் இப்போது ஆப்கானிஸ்தானுடன் “திறந்த போர்” (open war) நடத்துவதாக அறிவித்துள்ளார். இது பிப்ரவரி 27, 2026 அன்று நடந்த பெரிய அதிர்ச்சி நிகழ்வு.… Read More »காபூல் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு

ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜம்முவின் ஸ்ரீநகரில் பரிம்புரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஹரி ஓம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று பரிம்புராவில் உள்ள போலீஸ்… Read More »ஒரே நாளில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

  • by Editor

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளன. இதனிடையே, நேபாளத்தில் 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டின் இடைக்கால அரசின் பிரதமராக… Read More »பாதுகாப்பு கருதி இந்தியா – நேபாள எல்லை மூடல்: மார்ச் 2 முதல் அமல்

கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

  • by Editor

கர்நாடகாவைச் சேர்ந்தவர் பிரமோத். இவர் இன்று தனது காரில் குடும்பத்தினருடன் ஐதராபாத் நோக்கிச் சென்று கொண்டுருந்தார். ஜகதூதி கிராமம் அருகே கார் சென்றுகொண்டிருந்தது.அப்போது எதிரே கிரேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த… Read More »கார் – கிரேன் மோதி விபத்து – 3பேர் பலி

error: Content is protected !!