மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி
மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி









