Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென்… Read More »சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

  • by Editor

நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், அன்னாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், பி1 பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று பயணம் செய்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.… Read More »ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

  • by Editor

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும்… Read More »கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் முனித் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் சிலர் இரும்பு கழிவுகளை திருடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு முழுமையாக… Read More »இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம்… Read More »இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

error: Content is protected !!