ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி
எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி









