சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி
சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த… Read More »சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி









