கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி










