Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

  • by Editor

உத்தரபிரதேச மாநிலத்தில், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் அருகே நொய்டாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில் எற்ப்பட்ட வன்முறையில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த ஆதித்யா ஆனந்த், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் வைத்து கைது… Read More »நொய்டா வன்முறை வழக்கு: தலைமறைவாக இருந்த ஆதித்யா ஆனந்த் திருச்சி ரயில் நிலையத்தில் பிடிபட்டார்

எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

  • by Editor

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீது நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மூலம் தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தி… Read More »எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய பாவம் செய்துவிட்டன: மகளிர் இடஒதுக்கீடு முடங்கியதற்கு பிரதமர் கடும் கண்டனம்

டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

  • by Editor

டெல்லி சி.ஆர்.பார்க் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் கரண். இவர்கள் அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கரண் நேற்று தனது குடியிருப்பு பகுதிக்கு வெளியே நின்று கொண்டு… Read More »டெல்லியில் பயங்கரம்: தெருவில் வைத்து தந்தை, மகன் வெட்டிக்கொலை

மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

  • by Editor

இம்பால்-உக்ருல் சாலையில் இன்று தீவிரவாதிகள் வாகனங்கள் மீது பதுங்கியிருந்து தாக்கியதில், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் உட்பட டாங்குல் நாகா இனத்தைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த… Read More »மணிப்பூரில் பயங்கரம்: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் உட்பட இருவர் பலி

கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சிர்வாரை சேர்ந்த கிருஷ்ணா நாயக் (56) நேற்று தனது குடும்பத்தினர் 9 பேருடன் சோராப்பூரில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு தரிசனம் முடிந்து காரில் சிர்வார்… Read More »கார் – பேருந்து மோதி தீப்பிடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி

கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

  • by Editor

கேரளத்தின் கன்னூர் அருகே உள்ள திமிரி கிராமப் பகுதியில் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 7 அன்று ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் 30 பேர் வந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தத் தாக்குதலில்… Read More »கண்ணூர் வெடிகுண்டு வீச்சு வழக்கு: 15 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு

நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த மார்ச் 31-ந்தேதி தனது நண்பனின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர். அவர்கள்… Read More »நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த அவலம்: 4 சிறுவர்கள் கைது

8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

  • by Editor

வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும்… Read More »8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

  • by Editor

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும்… Read More »ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

  • by Editor

இஸ்ரேல் – லெபனான் நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நீரிணையை மூடி விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது… Read More »அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

error: Content is protected !!