Skip to content

இந்தியா

 அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

சட்டீஸ்கர், ஜார்க்​கண்ட் உள்​ளிட்ட சில மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட்​களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்​நிலை​யில், வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்​துக்​குள் நாட்​டில் இருந்து மாவோ​யிஸ்ட்​கள் முற்​றி​லும் ஒழிக்​கப்​படு​வார்​கள் என்று மத்திய உள்​துறை அமைச்​சர் அமித்… Read More » அமைதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு மாவோயிஸ்ட்கள் கடிதம்

அறுவை சிகிச்சை அறைக்குள்  புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறியடித்து ஓட்டம்

உத்தர பிரதேசத்தில் ஜான்சி மகாராணி லட்சுமி பாய் மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடாகி இருந்தது. அப்போது, திடீரென பாம்பு ஒன்று உள்ளே வந்துள்ளது. இதனால், டாக்டர்கள், நர்ஸ் உள்ளிட்ட மருத்துவ… Read More »அறுவை சிகிச்சை அறைக்குள்  புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறியடித்து ஓட்டம்

உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வட மாநிலங்களில் மேக வெடிப்பால் குறிப்பிட்ட சில இடங்களில் அதி கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில்… Read More »உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு

காதலிப்பது போல் நடித்து அமெரிக்க பெண் எரித்துக் கொலை

அமெரிக்கா சேர்ந்த பெண் ருபிந்தர் கவுர் பாந்தர். 71 வயதான இவர் கருத்து வேறு பாடு காரணமாக கணவரிடம் இருந்து வாகரத்து பெற்றார். இவருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த… Read More »காதலிப்பது போல் நடித்து அமெரிக்க பெண் எரித்துக் கொலை

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல்…

 ஓட்டு திருட்டுக்கு பாதுகாப்பு அளிப்பதை தேர்தல் ஆணையர் நிறுத்த வேண்டும் என்றும் கர்நாடக சிஐடி போலீசாருக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கெடு விதித்துள்ளார். இன்றைய… Read More »தேர்தல் ஆணையத்திற்கு ஒரு வாரம் கெடு விதித்த ராகுல்…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு… 3 காவல் அதிகாரிகள் உயிரிழப்பு… 2 பேர் காயம்…

  • by Authour

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா: பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 காவல் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 2 பேர் காயம் அடைந்துள்ளனர். பென்சில்வேனியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

மதுரை ஆண்டாள்புரம் அகரிணி நகரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 41). இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சுற்றுலா மற்றும் ஓட்டல் மேலாண்மை துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவர் தனது பிறந்த நாளையொட்டி… Read More »அரசு பஸ்-கார் மோதல்; பேராசிரியர் பலி

தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற… Read More »தசரா விழாவை தொடங்கி வைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பை எதிா்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலின் மண்டி மாவட்டத்தின் நிஹ்ரி பகுதியில், ஏற்பட்ட நிலச்சரிவால் பாறையின் இடிபாடுகள் ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்ததில் 3 பேர்… Read More »இமாச்சலப்பிரதேசத்தில்  கனமழை: 3 பேர் உயிரிழப்பு

சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

கேரள மாநிலம் காசர்கோடு அருகே சந்தேரா பகுதியில் ஒரு தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு… Read More »சிறுவனுக்கு பாலியல் டார்ச்சர்: 14 விஐபிக்கள் மீது வழக்குப்பதிவு

error: Content is protected !!