Skip to content

இந்தியா

ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம்… Read More »ஒடிசாவில் 11 நக்சலைட்டுகள் அதிரடி சரண்

ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

  • by Editor

நாடு முழுவதும் 37 எம்பி பதவிக்கு போட்டியிட்ட 26 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், நாளை 11 ராஜ்யசபா இடங்களுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. ஒடிசா, அரியானா, பீகாரில் குதிரை பேர அரசியலால் பரபரப்பு… Read More »ராஜ்யசபா தேர்தல்: நாளை 11 இடங்களுக்கு வாக்குப்பதிவு; 26 பேர் போட்டியின்றித் தேர்வு

டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

  • by Editor

கொல்கத்தா நகரில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் தங்க கடத்தல் நடைபெறுகிறது என கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் நுண்ணறிவு இயக்குநரகத்தின் அதிகாரிகள் உஷாரானார்கள். அவர்கள் புதுடெல்லி ரெயில் நிலையத்திற்கு வெளியே தயாராக இருந்தனர்.அப்போது,… Read More »டெல்லி ரயில் நிலையத்தில் ரூ.14.13 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

  • by Editor

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் அருகே அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் போதைப்பொருள் விருந்து நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், நேற்று நள்ளிரவு அந்த… Read More »ஐதராபாத் போதை விருந்து: முன்னாள் எம்.எல்.ஏ ரோகித் ரெட்டி சிக்கினார்

மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

  • by Editor

மராட்டிய மாநிலம் தானே நகரில் வியாபாரி வைரல் படேல் என்பவர் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வைரல் படேல் தனது இனிப்பு கடையில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு… Read More »மிரட்டிப் பணம் பறிப்பு: தானே நகரில் இரு ‘போலி’ ஆர்வலர்கள் கைது

டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம்… Read More »டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை: கரூர் விபத்து தொடர்பாக 3-வது முறையாக ஆஜரானார் விஜய்

தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

  • by Editor

5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று அறிவித்தார். 5 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்தபோது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினோம். வாக்காளர் பட்டியல் சிறப்பு… Read More »தமிழகத் தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி:அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்

இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

  • by Editor

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 4 மணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. டெல்லியில்… Read More »இன்று மாலை தேர்தல் தேதி அறிவிப்பு

மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

  • by Editor

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர் கள் சென்று தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திவிட்டு கடந்த… Read More »மே முதல் வாரத்தில் வாக்கு எண்ணிக்கை: 5 மாநில தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகிறது

காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

  • by Editor

புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை

error: Content is protected !!