Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

  • by Editor

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் பெயில்ஹொங்கால் பகுதியை சேர்ந்தவர் பாபுராவ் போல்ஷெட்டி. முன்னாள் எம்.எல்.ஏ.வான இவருடைய மகன் ராஜு போல்ஷெட்டி (53). இந்நிலையில், தார்வாத் நகரில் ரமாப்பூர் கிராமத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே அடர்ந்த வனத்தில்,… Read More »கர்நாடகாவில் பயங்கரம்: முன்னாள் எம்.எல்.ஏ. மகன் காருடன் எரித்துக்கொலை?

பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா -இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கி உள்ள நிலையில் திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள… Read More »பிரதமர் மோடி-டிரம்ப் பேச்சு

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

  • by Editor

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு இரு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும்… Read More »வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

  • by Editor

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். அவர் மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். இந்த சூழலில், ஐக்கிய… Read More »ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக நிதிஷ் குமார் போட்டியின்றி தேர்வு

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

  • by Editor

மேற்காசிய போர் காரணமாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால் 28 இந்திய சரக்கு கப்பல்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்க முடியாமல் சிக்கின. இவற்றில் 24 கப்பல்கள் அந்த நீரிணையின் மேற்கு பகுதியிலும் 4 கப்பல்கள்… Read More »பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் உறுதி

ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

  • by Editor

ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 எரிவாயு கப்பல்கள்

உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் சந்தப்பூர் கிராமத்தில், அம்மோனியா வாயு தொட்டி உள்ள கட்டிடத்தில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த தொட்டி திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த விபத்தில்,… Read More »உத்தரப் பிரதேசத்தில் அம்மோனியா வாயு தொட்டி வெடிப்பு: 4 பேர் பலி

அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

  • by Editor

அரியானாவின் பகதூர்கார் நகரில் இன்று லாரி ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென சாலையோரம் சென்ற பாதசாரிகள் இருவர் மீது மோதியது. இந்த சம்பவத்தில் அந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதன்பின்பும்… Read More »அரியானாவில் லாரி விபத்து: 3 பேர் பலி

இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் உள்ள ரோப்டு கிராமத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவை அடுத்து 9 வீடுகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள… Read More »இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை: ரோப்டு கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு

ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

  • by Editor

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில், உள்ள பெத்திபாலம் கிராமத்தை சேர்ந்த தானபோயின சின்ன புல்லி 68 வயது மூதாட்டி தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளின்… Read More »ஆந்திராவில் குரங்குகள் தாக்குதல்: மூதாட்டி உயிரிழப்பு

error: Content is protected !!