Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

  • by Editor

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியமானது ஆந்திரா மாநிலத்தின் காக்கிநாடா அருகே கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவைவிட ஏனாமில் பெட்ரோல், டீசல் ரூ.12 முதல் ரூ.14 வரை குறைவு என்பதால் ஆந்திராவின்… Read More »மலிவு விலை பெட்ரோல்: ஏனாமில் ஆந்திர விவசாயிகள் குவிந்ததால் தட்டுப்பாடு

பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

  • by Editor

பெங்களூருவில் பெய்த அதீத கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, சிவாஜிநகர் பகுதியில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.… Read More »பெங்களூருவில் கனமழை கோரம்: மருத்துவமனைச் சுவர் இடிந்து 7 பேர் பலி

செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

  • by Editor

தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை

மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், வெப்பத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மார்ச் 1, 2026 முதல் ஏப்ரல் 20… Read More »மராட்டியத்தில் வெயில் கொடுமை: 109 பேர் பலி

‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

  • by Editor

நாட்டில் தற்போது 17 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட… Read More »‘தென் கடற்கரை ரயில்வே மண்டலம்’ ஜூன் 1 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது – அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு

சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

  • by Editor

குஜராத் மாநிலம் சூரத்தின் வரச்சா பகுதியில் பகல் நேரத்தில் நடந்த ஒரு பெரிய கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரச்சாவில் அமைந்துள்ள எஸ்பிஐ கிளைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நான்கு கொள்ளையர்கள் சுமார் 50… Read More »சூரத்தில் ‘மணி ஹெயிஸ்ட்’ பாணி கொள்ளை: வங்கி ஊழியர்க ளைத் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து ரூ.50 லட்சம் அள்ளிய கும்பல்

மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

  • by Editor

மும்பையில் இரவு தர்பூசணி சாப்பிட்டு ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மும்பை, பைதோனி பகுதியில் தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40),… Read More »மும்பையில் பயங்கரம்: நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

  • by Editor

294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 93.19 சதவீத வாக்குகள் பதிவானது.… Read More »மேற்கு வங்கம் 2026 தேர்தல்: இரண்டாம் கட்டப் பிரசாரம் நிறைவு

ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

  • by Editor

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் கப்பல் நிறுத்தம் எதிரொலியால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் நிலைமை படிப்படியாக மாறி வரும் நிலையில் தற்போது ஆந்திராவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… Read More »ஆந்திராவில் பெட்ரோல் தட்டுப்பாடு! பெட்ரோல் பங்குகள் மூடல்

போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

  • by Editor

தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில்… Read More »போலீஸ் கான்ஸ்டபிள் சுட்டதில் டெலிவரி ஊழியர் பலி

error: Content is protected !!