Skip to content

இந்தியா

6 கரடிகளுடன் சண்டையிட்டு கணவரைக் காப்பாற்றிய மனைவி

  • by Editor

ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள மிலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மால்டே சோரன். இவரது மனைவி லில்லி சோரன். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு மற்றும் காய்ந்த… Read More »6 கரடிகளுடன் சண்டையிட்டு கணவரைக் காப்பாற்றிய மனைவி

பஞ்சாப் திருமணத்தில் பணமழை: மணமகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய மணமகன்

  • by Editor

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளிலும் திருமணம் என்பது மாறுபடும். திருமணத்தின்போது மணமகன், மணமகள் தரப்பில் பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் கிராமத்துக்கு கிராமம் வேறுபடும். அந்த வகையில் பஞ்சாப்பில் திருமணத்தின்போது மணமகள் மீது பணநோட்டுகளை வீசி வரவேற்பது நீண்டகாலமாக… Read More »பஞ்சாப் திருமணத்தில் பணமழை: மணமகள் மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய மணமகன்

மனைவியைக் கொன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் கைது

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆவலஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் நாகேஸ்வர் ராவ்(65). இவரது மனைவி சந்தியா ஸ்ரீ. இந்த தம்பதியின் ஒரே மகள் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.இதனிடையே நாகேஸ்வர் ராவ்… Read More »மனைவியைக் கொன்ற ஓய்வுபெற்ற இஸ்ரோ ஊழியர் கைது

வினாத்தாள் வாட்ஸ்அப்பில் பகிர்வு: அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

  • by Editor

மத்திய பிரதேசத்தின் புர்ஹான்பூர் மாவட்டத்தில் அரசு மேனிலை பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு மாநில வாரிய தேர்வு நடந்தது. அப்போது தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியை ராஜ்குமாரி சோனி என்பவர் 10-ம்வகுப்பு ஆங்கில வினாத்தாளை புகைப்படம்… Read More »வினாத்தாள் வாட்ஸ்அப்பில் பகிர்வு: அரசுப் பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

சினிமாவில் இருந்து விலகும் தேவரகொண்டா, ராஷ்மிகா?

  • by Editor

டில்லி நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணம் மிகவும் தனிப்பட்ட முறையில், இரு குடும்பத்தினர்… Read More »சினிமாவில் இருந்து விலகும் தேவரகொண்டா, ராஷ்மிகா?

சபரிமலை தங்கக் கவசம் திருட்டு வழக்கு: கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் ஆஜர்

  • by Editor

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்களை செப்பனிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செப்பனிடும்… Read More »சபரிமலை தங்கக் கவசம் திருட்டு வழக்கு: கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் ஆஜர்

கோழிக்கோடு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

  • by Editor

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாளையத்தில் இயங்கி வரும் ஒரு பிரபல ஜவுளிக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையின் முதல் தளத்தில் பற்றிய தீ மளமளவென அடுத்த தளத்திற்கும் பரவியது. அப்போது… Read More »கோழிக்கோடு ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

  • by Editor

இந்திய கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா என்பவர், ஏமன் நாட்டு சிறையில் மரண தண்டனை கைதியாக உள்ளார்.… Read More »பிரதமருடன் இந்திய கிராண்ட் முப்தி சந்திப்பு

சத்தீஷ்காரில் 22 நக்சலைட்டுகள் சரண்

  • by Editor

சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ்… Read More »சத்தீஷ்காரில் 22 நக்சலைட்டுகள் சரண்

டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Editor

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய… Read More »டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

error: Content is protected !!