Skip to content

இந்தியா

வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

  • by Editor

அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள முதியோர் நல்வாழ்வு மையத்தில் அருண் சர்மா என்பவர் கதிரியக்க நிபுணராக(ரேடியாலஜிஸ்ட்) பணியாற்றி வந்தார். அதே மையத்தில் செவிலியர் காஜல் என்பவரும் பணியாற்றி வந்த நிலையில், இருவருக்கும் இடையே… Read More »வரதட்சணை கொடுமை: மனைவியை விஷ ஊசி செலுத்திக் கொன்ற கணவர்

வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

  • by Editor

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் உள்ள கல்வா பகுதியில் ஒரு சிறிய கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வந்தது. அங்கு 22 வயது இளம்பெண் ஒருவர் கணக்கு எழுத்தராக பணியாற்றி வந்தார். அந்த… Read More »வங்கியில் தங்க நகைகள் திருட்டு: பெண் ஊழியர் கைவரிசை

மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

  • by Editor

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வாலிபர் ஒருவர் ரசிகன் என்று அறிமுகமானார். தொடர்ந்து அவர் நடிகைக்கு செல்போன் அழைப்பு விடுத்தல் மற்றும் வலைத்தளத்தில் குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து… Read More »மலையாள நடிகைக்கு மிரட்டல்: ஐடி நிறுவன மேலாளர் கைது

புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

  • by Editor

புதுச்சேரியில் 15-வது சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. இடையே… Read More »புதுச்சேரி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

  • by Editor

கேரளாவில் திருச்சூர் அவணூர் அடுத்த பாண்டியாட்டைச் சேர்ந்த அரவிந்தாக்‌ஷனின் மகள் அனுப்பிரியா (25). லாலூரிலுள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ படித்து வந்த இவர், நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்… Read More »கேரளாவில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

  • by Editor

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து ஆந்திர மாநிலம் மங்கல்கிரி நோக்கி தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விசாகப்பட்டினம் அருகே உள்ள தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின் பக்க… Read More »ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து

கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

  • by Editor

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒல்லூர் பகுதியில் ரகுநாதன் நாயர் மற்றும் அவரது மனைவி புஷ்பா வசித்து வந்தனர். புஷ்பாவிற்கு ரகுநாதன் நாயர் இரண்டாவது கணவர். இந்த தம்பதியினர் தனிமையிலேயே வாழ்ந்து வந்ததாக… Read More »கேரளம்: பூட்டிய வீட்டிற்குள் தம்பதியினர் மர்ம மரணம்

உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

  • by Editor

உத்தராகண்ட் மாநிலத்தின் நைனிடால் நகரில் கெதியா நகர் அருகே பவாளி-ஹல்துவானி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 4 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில், கார்… Read More »உத்தரகாண்ட்: 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் ராகேஷ் ரஞ்சன் (47) இவருக்கு மனைவி மற்றும் பிரவார் (20) ஓம் (16) 2 மகன்கள் உள்ளனர். ராகேஷ் கடந்த 26-ம் ஆண்டுகளாக வணிக கப்பல் படை அதிகாரியாக… Read More »ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த இந்தியக் கப்பல் கேப்டன் மாரடைப்பால் பலி

பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடிவிட்டது. இதனால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் கப்பல்களும் அங்கு… Read More »பெங்களூருவில் வீடு புகுந்து சிலிண்டர் திருட்டு

error: Content is protected !!