Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும்,… Read More »ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.… Read More »சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

  • by Editor

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய… Read More »சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா, கடந்த வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யூவி… Read More »ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு… Read More »மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

  • by Editor

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது… Read More »ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா போலீஸ் எல்லைக்கு உட் பட்ட எச்.எம்.டி. லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சாயா. இவருக்கு திருமணமாகி கணவரும். ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் சாயாவுக்கு. திருமணமான மல்லேகவுடாவுடன் பழக்கம்… Read More »தாயின் கள்ளக்காதலன் மனைவியை வெட்டிக்கொன்ற 16 வயது சிறுவன்

கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

  • by Editor

கர்நாடக மாநிலம் கலபுரகி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று அவர் மீது கார் ஏற்றிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி பகுதியைச் சேர்ந்த அக்ஷயா மனைவி சாகேலி… Read More »கர்நாடகாவில் கொடூரம்: மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்று கார் ஏற்றிய கணவன்

மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

  • by Editor

பேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு… Read More »மத்திய அரசு அதிரடி: இனி சமூக வலைதளக் கணக்குகளுக்கு ‘KYC’ கட்டாயம்?

error: Content is protected !!