Skip to content

இந்தியா

AI IMPACT’ உச்சி மாநாட்டில் சட்டையின்றி நுழைந்து மோடிக்கு எதிராக போராட்டம்

  • by Editor

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘AI IMPACT’ உச்சி மாநாடு நடைபெற்றது. கடந்த 16ம் தேதி தொடங்கிய இம்மாநாடு இன்றுடை நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் அரசு பிரதிநிதிகள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள்,… Read More »AI IMPACT’ உச்சி மாநாட்டில் சட்டையின்றி நுழைந்து மோடிக்கு எதிராக போராட்டம்

காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

  • by Editor

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவைச் சேர்ந்த செசெட்டி ரேவதி (33) என்பவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு வருடம் முன்பு, கணவருடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று, குழந்தைகளை பெற்றோருடன் தங்க வைத்து… Read More »காதலனுடன் சேர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலி

அசாம் பாஜ., அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றப்பத்திரிக்கை வௌியீடு

  • by Editor

அசாமில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையிலான அக்கட்சியின் ஆய்வுக்குழு 2 நாள் பயணமாக கவுகாத்தி சென்றுள்ளது. இந்நிலையில் கவுகாத்தியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில்,… Read More »அசாம் பாஜ., அரசுக்கு எதிராக பிரியங்கா காந்தி குற்றப்பத்திரிக்கை வௌியீடு

ரகசிய கோப்புகள் வௌியிட… டிரம்ப் அறிவிப்பு

  • by Editor

அமெரிக்கா வசமுள்ள ஏலியன்கள் குறித்த தரவுகள், அடையாளம் தெரியாத வான்வெளி நிகழ்வுகள் மற்றும் பொருட்கள் பற்றிய ரகசியக் கோப்புகளை பொதுவெளியில் வெளியிட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஏலியன்கள் இருப்பது உண்மைதான்… Read More »ரகசிய கோப்புகள் வௌியிட… டிரம்ப் அறிவிப்பு

மாநில குடியுரிமை அடையாள அட்டை: கேரள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

  • by Editor

கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-கேரளாவில் பிறந்த ஒருவருக்கு கேரளீயன் என்ற… Read More »மாநில குடியுரிமை அடையாள அட்டை: கேரள அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(31). இவருடன் வசித்தவர் சுகாசினி (29).… Read More »திருநங்கையை கொலை செய்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா ( 29)… Read More »கர்ப்பிணி ஐ.டி ஊழியரை கொன்ற முன்னாள் கணவர்

10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

  • by Editor

மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையையும் தூக்கியபடி… Read More »10 நாள் கைக்குழந்தையுடன் +2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி

“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

  • by Editor

காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் மற்றும் எம்.பி.க்கள் 25 பேரையும் சுட்டு கொலை செய்து விடுவேன் என வீடியோ வெளியிட்டு நபர் ஒருவர் மிரட்டியுள்ளார்.கர்னி சேனா என்ற வலதுசாரி அமைப்பின்… Read More »“வீட்டிற்குள் புகுந்து சுட்டுக் கொன்றுவிடுவேன்” – ராகுல் காந்தியை மிரட்டிய நபர் சிக்கினார்

கான்பூரில் அதிர்ச்சி: தேனீக்கள் தாக்குதல்; கிரிக்கெட் நடுவர் உயிரிழப்பு

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெரிய… Read More »கான்பூரில் அதிர்ச்சி: தேனீக்கள் தாக்குதல்; கிரிக்கெட் நடுவர் உயிரிழப்பு

error: Content is protected !!