Skip to content

இந்தியா

விமான டிக்கெட் ரத்து கட்டணத்தில் அதிரடி மாற்றம்: பயணிகளுக்குச் சாதகமான புதிய விதிகள் வெளியீடு

  • by Editor

விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி,… Read More »விமான டிக்கெட் ரத்து கட்டணத்தில் அதிரடி மாற்றம்: பயணிகளுக்குச் சாதகமான புதிய விதிகள் வெளியீடு

ரூ.40 ஆயிரம் கோடி பணமோசடி புகார்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

  • by Editor

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ‘யெஸ்’ வங்கி ரூ. 3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. இந்தக் கடனை சட்டவிரோதமாக மற்ற… Read More »ரூ.40 ஆயிரம் கோடி பணமோசடி புகார்: அமலாக்கத் துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்

2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை

  • by Editor

சந்தோஷமாக இருக்க இடையூறாக இருந்த மகளை அடித்துக்கொலை செய்த தாய், தனது 2வது கணவருடன் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரில் உள்ள ரெட்டிகாலனியை சேர்ந்தவர் ஆஷலதா(19). இவருக்கும், ரேணிகுண்டாவை சேர்ந்த… Read More »2-வது கணவருடன் வாழ இடையூறாக இருந்த 2 வயது மகள் அடித்துக் கொலை

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகளவில் புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

  • by Editor

பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் புதிய வரலாறு படைத்துள்ளார். அதாவது. இன்ஸ்டாகிராம் தளத்தில் 100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பவர்களை கடந்த முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். பிரதமர்… Read More »இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்கள்: உலகளவில் புதிய வரலாறு படைத்த பிரதமர் மோடி

ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

நாடு முழுவதும் ஏப்ரல் 1, 2026 முதல் 20% எத்தனால் கலந்த (E20) பெட்ரோல் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் என ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் அதிரடி உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. 95-க்கு மேல்… Read More »ஏப்ரல் 1 முதல் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் மட்டுமே விற்பனை: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

  • by Editor

டெல்லியில் ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முன்சுன் கேவட். இவர் கடந்த… Read More »கர்ப்பிணி மனைவி மற்றும் 3 மகள்களை கழுத்தறுத்து கொன்ற தந்தை

லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

  • by Editor

ஒடிசா சுரங்கத்துறை துணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசா மாநிலம் கட்டாக் மண்டல சுரங்கத்துறை துணை இயக்குநராக தேவப்ரதா மொகந்தி பணியாற்றி… Read More »லஞ்சப் புகாரில் சிக்கிய அரசு அதிகாரி: வீட்டில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல்

திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

  • by Editor

பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் உறவினர்கள் சூழ நின்றுகொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்திற்குள் புகுந்த நபர் ஒருவர்… Read More »திருமண மேடையில் மணப்பெண் மீது துப்பாக்கிச் சூடு

டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

  • by Editor

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏஐ தாக்க உச்சிமாநாடு கடந்த 16ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப… Read More »டெல்லி ஏஐ உச்சிமாநாட்டில் சட்டையின்றி போராட்டம்: 3 காங்கிரஸ் கட்சியினர் கைது

மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

  • by Editor

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ், டிஜிட்டல் தளங்களில் வரும் சட்டவிரோதமான மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 25… Read More »மத்திய அரசு அதிரடி: ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிய 5 ஓ.டி.டி. தளங்களுக்குத் தடை

error: Content is protected !!