Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

  • by Editor

உத்தர பிரதேசத்தில் இரு பைக்குகள் மோதிய விபத்தில் காயமடைந்த நபர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டனர். அப்போது அவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உ.பி.யின் அம்பேத்கர் நகர்… Read More »விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டபோது பயங்கரம் – கார் மோதி 8 பேர் பலி

குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடந்த மாமியார், மருமகள் ரயில் மோதி பலி

  • by Editor

பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் மான்பூர் பகுதியை சேர்ந்த நந்த்லால் சிங்கின் மனைவியான இந்தர் தேவி (62), மற்றும் தனது மருமகளான சங்கீதா தேவியை (45) ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைப்பதற்காக, இந்தர் தேவி… Read More »குறுக்கு வழியில் தண்டவாளத்தைக் கடந்த மாமியார், மருமகள் ரயில் மோதி பலி

கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

  • by Editor

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது… Read More »கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த… Read More »சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

  • by Editor

எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

  • by Editor

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை)… Read More »பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

  • by Editor

இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக… Read More »அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9… Read More »மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.… Read More »மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

error: Content is protected !!