Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

  • by Editor

தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அண்ணி மீது நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த்… Read More »அண்ணி மீது ரூ.2 கோடி நஷ்டஈடு வழக்கு: நடிகை ஹன்சிகா மோத்வானி அதிரடி

கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

  • by Editor

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் மாலை நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம் முற்றிய நிலையில், கணவன் ஆத்திரத்தில்… Read More »கன்னத்தில் அறைந்த கணவனை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி

யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே கேஷிகாட் பகுதியில் யமுனா நதியில், சுமார் 25 முதல் 30 யாத்திரிகர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமானதாக… Read More »யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து: 10 யாத்திரிகர்கள் பலி

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

  • by Editor

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார் நீதிபதி யஷ்வந்த் வர்மா. நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த… Read More »அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா

சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

  • by Editor

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் வடக்கு பகுதியில் மங்கன் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் லாச்சென்… Read More »சிக்கிம் நிலச்சரிவு: சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

  • by Editor

நேபாள நாட்டிற்கு இந்திய சுற்றுலா பயணிகள், காரில் செல்லும் போது, குட்கா போட்டு சாலையில் துப்பியுள்ளனர். இதனை கவனித்த நேபாளவாசி ஒருவர், உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி, ”இது இந்தியா இல்லை சகோதரரே… நேபாளம்.… Read More »நேபாளம்- குட்கா போட்டு சாலையில் துப்பிய இந்திய சுற்றுலா பயணிக்கு எச்சரிக்கை

பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

  • by Editor

பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒலிம்பிக் பூங்கவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஏராளமான தீயணைப்பு வீர்கள் தீயை அணைக்கும் பணியில்… Read More »பிரேசில் ஒலிம்பிக் பூங்காவில் தீ விபத்து

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

error: Content is protected !!