Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

  • by Editor

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பாஜக தேசியத்தலைவர் நிதின் நபின் இன்று பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பாங்கிபூர் தொகுதிக்கான அவரது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் சஞ்சய்… Read More »பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் ராஜினாமா

தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

  • by Editor

பெங்களூருவில் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து தொல்லை கொடுப்ப தோடு, ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபோலவே தனது தோழிக ளுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று பெண் என்ஜினீயர் ஒருவர் தனது கணவனை வற்புறுத்தி உள்ள… Read More »தோழிகளுடன் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல் – மனைவி மீது கணவர் பரபரப்பு புகார்

“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

  • by Editor

பிரதமர் மோடி நேற்று கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்சூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்நிலையில், மோடி தனது பிரசாரத்தின்போது சபரிமலையில் நடந்த முறைகேடுகள் குறித்து எதுவும் பேசவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்… Read More »“வாக்குகளுக்காக மட்டுமே கோவில் அரசியல்”: பிரதமர் மோடியைப் பத்தினம்திட்டாவில் சாடிய ராகுல் காந்தி

ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்கிரீம் வியாபாரி பப்லு (25). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மேலும், இவருக்கு 2 தம்பிகளும் உள்ள நிலையில், பப்லு ஐஸ்கிரீம் வியாபாரத்திற்கும்,… Read More »ஐஸ்கிரீம் வியாபாரி தலை துண்டித்துக் கொலை – தலையுடன் வீட்டிற்குச் சென்ற நபர் கைது

கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

  • by Editor

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும்… Read More »கள்ளக்காதல் தகராறில் கணவரைக் கொன்று புதைத்த மனைவி

சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

  • by Editor

உத்தர பிரதேச மாநிலத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள சித்தார்த் நகரில் சுனில் (29) என்பவர் அங்கு உள்ள காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். மேலும் தன் முதலாளி வீட்டில் அவர் வாடகைக்கு இருந்து வந்துள்ளார்.… Read More »சிறுமியைக் கொன்று மாவு டப்பாவில் ஒளித்து வைத்த நபர் என்கவுன்ட்டரில் பலி

சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

  • by Editor

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து மத்திய… Read More »சவுதி இளவரசருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா, கடந்த வெள்ளிக்கிழமை தனது குடும்பத்தினருடன் சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்றுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த எஸ்யூவி… Read More »ஆட்டோ மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

  • by Editor

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அந்த வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்வதற்கு… Read More »மத்திய அரசு அதிரடி: பெட்ரோல், டீசல் வரி ரூ.10 குறைப்பு; ஊரடங்கு வதந்திக்கு முற்றுப்புள்ளி

ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

  • by Editor

தெலுங்கானா மாநில முன்னாள் முதல்-மந்திரியும், பாரத ராஷ்டிர சமிதி(பி.ஆர்.எஸ்.) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கவிதா. இவர் முன்னாள் எம்.பி. ஆவார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில், தனது தந்தையின் நற்பெயரை கெடுத்ததாக தனது… Read More »ஏப்ரல் 25-ல் புதிய கட்சியைத் தொடங்குகிறார் கவிதா

error: Content is protected !!