Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து… Read More »அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம் அறிவிப்பு.. கச்சா எண்ணெய் விலை சரிவு

“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

  • by Editor

மேற்கு வங்காளத்தில் மே 7-ந்தேதியுடன் அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு, மேற்கு வங்காள சட்டசபைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், 29-ந்தேதி 2-ம் கட்ட… Read More »“மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உடைய வேண்டுமா?”: கொல்கத்தாவில் ராஜ்நாத் சிங் ஆவேசம்

மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

  • by Editor

மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மொய்ராங் திராங்லாவ்பி கிராமத்தில் வீடு ஒன்றின் மீது திடீரென வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இதில், வீடு முற்றிலும்… Read More »மணிப்பூரில் வெடிகுண்டு வீச்சில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

  • by Editor

கேரளாவின் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில், அன்னாவரம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற சிறிது நேரத்தில், பி1 பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் குடும்பத்துடன் நேற்று பயணம் செய்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.… Read More »ஓடும் ரயிலில் மனிதாபிமானம்: பெண் டிக்கெட் பரிசோதகர் உதவியால் ரயிலிலேயே பிறந்த பெண் குழந்தை

கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

  • by Editor

இமாச்சல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர், தனது தோட்டத்தில் இருந்து கொய்யா பழங்களைப் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பெரும்… Read More »கொய்யாப் பழம் பறித்த 4 வயது சிறுமியை கட்டி வைத்துத் தாக்கிய ஓய்வுபெற்ற ராணுவ வீரர்

இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

  • by Editor

ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்டத்தில் முனித் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 5 பேர் கொண்ட மர்மகும்பல் சிலர் இரும்பு கழிவுகளை திருடச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு முழுமையாக… Read More »இரும்புத் திருடச் சென்றபோது விபரீதம்: ரசாயன வாயு தாக்கி 3 பேர் பலி

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம்… Read More »இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற தந்தை

4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

  • by Editor

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள பட்கோட் கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் திருஷ்டி ராவத் என்கிற சிறுமி தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வீட்டின் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார். அப்போது… Read More »4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

  • by Editor

தெலுங்கானா மாநிலம் அனுமகொண்டா மாவட்டம் பொன்னேலு கிராமத்தில் 2 நாட்களுக்கு முன்பு நீச்சல் குளத்தில் இளம்பெண்ணும், 2 குழந்தைகளும் பிணமாக மிதந்தது. விசாரணையில் நீச்சல் குளமே அந்த குடும்பத்துக்கு சொந்தமானதுதான் என்பதும், தாய்-மகள்களுக்கு நீச்சல்… Read More »பெண் குழந்தை பிறந்தால் சுமை: மனைவியையும் 2 மகள்களையும் கொன்ற தந்தை

பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

  • by Editor

கர்நாடக மாநிலம் பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பானு சந்தர் ரெட்டி (32). இவரது மனைவி ஷாஷியா சிராஜ் (31). கடந்த மாதம் (மார்ச்)31-ந்… Read More »பெங்களூருவில் சோகம்: காதலித்து மணந்த ஐடி தம்பதி தற்கொலை

error: Content is protected !!