Skip to content

இந்தியா

நாளை முதல் சிகரெட் விலை உயர்வு

  • by Editor

ஒன்றிய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளதால், நாடு முழுவதும் நாளை (பிப்ரவரி 1) முதல் சிகரெட் விலை உயர்கிறது. சிகரெட்டின் அளவைப் பொறுத்து ஒரு ஸ்டிக்கிற்கு ரூ. 2 முதல் ரூ. 8.50… Read More »நாளை முதல் சிகரெட் விலை உயர்வு

வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

  • by Editor

வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு… Read More »வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்

27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

  • by Editor

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றியதுடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற… Read More »27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது மத்திய பட்ஜெட்

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

  • by Editor

மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் காலமானதைத் தொடர்ந்து, அவரது மனைவி சுனேத்ரா பவார் இன்று (ஜனவரி 31) மாலை 5 மணிக்கு புதிய… Read More »மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்: சுனேத்ரா பவார் பதவியேற்பு

ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

  • by Editor

ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும்… Read More »ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

  • by Editor

கர்நாடக மாநிலம் கே.பி.அக்ரஹாரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அக்பர் என்பவரை ஒரு மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.1 லட்சம்… Read More »ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி லஞ்சம்: சிக்கியதும் சீன் போட்ட இன்ஸ்பெக்டர்

9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

  • by Editor

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டம் மிசாமாரி நகரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த கனக் சந்திர பொர்டொலொய், தனது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.… Read More »9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – தலைமை ஆசிரியர் கைது

பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) போன்ற சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்க இனி உயரதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது… Read More »பீகார் அரசு ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: சமூக வலைதளங்களுக்கு அனுமதி கட்டாயம்

உச்ச நீதிமன்றம் அதிரடி: பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின், தனிக் கழிப்பறை கட்டாயம்

  • by Editor

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவசமாகச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய அரசின்… Read More »உச்ச நீதிமன்றம் அதிரடி: பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச நாப்கின், தனிக் கழிப்பறை கட்டாயம்

லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

  • by Editor

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் – பிஹைண்ட் நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று அதிகாலை பலத்த பனிமூட்டம் நிலவிய சூழலில், ஒரு… Read More »லாரி-கார் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி

error: Content is protected !!