Skip to content

பெரம்லூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா …

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நேற்று நடைபெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அதில் 52 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. பெரப்பலூர் வட்டத்தில் 16 விண்ணப்பங்கள், ஆலத்தூர் வட்டத்தில் 12 விண்ணப்பங்கள், குன்னம் வட்டத்தில் 12

விண்ணப்பங்கள், வேப்பந்தட்டை 9 விண்ணப்பங்கள் ஆக மொத்தம் 49 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கி மேளாலர் பாரத் குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!