Skip to content

மாற்றுதிறனாளிகளுக்கு உருப்பெருக்கி கருவி வழங்கிய திருச்சி கலெக்டர்..

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதாக்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உருப்பெருக்கி கருவியினை மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார் பயனாளிக்கு வழங்கினார். உடன் அருகில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!