Skip to content

திருச்சி சமயபுரம் அருகே தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour

திருச்சி மாநகரில் பல்வேறு பள்ளிகளுக்கு சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன .இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் .இந்நிலையில் திருச்சி  சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு இன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது.
திருச்சி சமயபுரத்தை அடுத்த கூத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக இ.மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார்  அங்கசோதனை  நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!