Skip to content

பீகாரில் மாணவர்கள் நடத்திய துப்பாக்கி சூடு, ஒரு மாணவன் பலி

  • by Authour

பீகாரில் இன்று  மாணவா்கள்  இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து மோதிக்கொண்டனர். இந்த மோதல்   விபரீதமாக மாறியது. ஒரு கோஷ்டி மாணவர்கள் துப்பாக்கியால்  சுட்டனர். இதில் எதிர்க்கோஷ்டி மாணவர் ஒருவர்  உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!