பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகை கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல்…. சென்னையில் தியேட்டர்கள் -நகை கடைகள் மூடல்…
- by Authour
