Skip to content
Home » வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி….. நாளை உருவாகிறது

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (22-ம் தேதி) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது வடகிழக்கு திசையில் நகர்ந்து. 24- ம் தேதி காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு. இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!