Skip to content

Authour

சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவாஜியின் மகன்  ராம்குமாரின்  மகன் பேரன் துஷ்யந்த்  பங்குதாரராக உள்ள தயாரிப்பு நிறுவனம் வாங்கிய கடனுக்காக அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அன்னை இல்லம் தனக்கு சொந்தமானது என்பதால்,… Read More »சிவாஜி வீடு ஜப்தி உத்தரவு ரத்தாகுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஈரோடு மாவட்டம் பவானியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள் திருச்சி சமயபுரம் பகுதியில் மீட்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு… Read More »ஈரோட்டில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு காணாமல் போன 5 மாணவிகள்… திருச்சியில் மீட்ட போலீசார்…

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படும் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர்… Read More »ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா… தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது

விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

 செய்தித்துறை மானியக்கோரிக்கை  மீது   அமைச்சர்  மு.பெ. சாமிநாதன் இன்று சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: சமயம், இலக்கியம் மட்டுமின்றித் தமிழ் இலக்கிய உலகில் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசைத்திறன் போன்ற பல… Read More »விழுப்புரத்தில் பாரதிதாசன் அரங்கம் அமைப்பு- அமைச்சர் சாமிநாதன் தகவல்

திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள்,… Read More »திருச்செந்தூர் கோவிலில் நடிகர் நந்தா குடும்பத்துடன் சாமிதரிசனம்..

புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை  கலெக்டர்  அருணா  இன்று   பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு… Read More »புதுகை பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

  • by Authour

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து  கமல் நிருபர்களிடம் கூறியதாவது: மேல்சபை உறுப்பினர் பதவி தொடர்பாக   முதல்வரை சந்திக்கவில்லை.  தேர்தல் வரும்போது எம்.பி… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் நடிகர் கமல் சந்திப்பு

பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

திருப்பத்தூர் மாவட்டம் ‌ திருப்பத்தூர் அடுத்த 36 வது வார்டு திருமால் நகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதி திராவிட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை பிரச்சனை தலை… Read More »பாதாள சாக்கடையில் இருந்து வௌியேறும் கழிவுநீர்…. விசிகவினர் திடீர் தர்ணா..

கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

கோவை மாநகரப்  அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) பயணிகளின் வசதிக்காக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு உள்ளது. இனி, கோவையில் உள்ள நகரப் பேருந்துகளிலும் கூகுள் பே (Google Pay) மூலம் டிக்கெட் கட்டணம்… Read More »கோவை டவுன் பஸ்களில் கூகுள் பே மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்

error: Content is protected !!