Skip to content

Authour

போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

  • by Authour

திருச்சி மண்டல டிஐ ஜி வருண்குமார்,  அரியலூர் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு ஓபன் மைக்கில் தொடர்பு கொண்டு பேசினார். அரியலூர் மகளிர் காவல் நிலையத்தை முதலில் தொடர்பு கொண்ட டிஐஜி வருண்குமார், மகளிர் காவல்… Read More »போலீசுன்னா எப்படி இருக்கணும்? ஓப்பன் மைக்கில் திருச்சி டிஐஜிஅதிரடி: அதிர்ச்சியில் மத்திய மண்டலம்

கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பஸ்போட்டிற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பபட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர்… Read More »கோவையில் பாஸ்போர்ட் விசாரணைக்கு…. ரூ. 1000 லஞ்சம்… காவலர் கைது…

மக்கள் தொடர்பு முகாம்… நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் அரசர் குளம் மேல்பாதிகிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் ஆட்சியர் மு.அருணா பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . உடன்… Read More »மக்கள் தொடர்பு முகாம்… நலத்திட்ட உதவி வழங்கிய புதுகை கலெக்டர்

திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியை சேர்ந்தவர் காதர் இவரது மகள் மரியா பீவி (14 )இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத… Read More »திருச்சியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

  • by Authour

மூதாட்டியிடம் 12 1/2 பவுன் நகை திருட்டு  திருச்சி குழுமணி ரோடு பாத்திமா நகர் பாலம் அருகில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அந்த… Read More »மூதாட்டியிடம் 12 பவுன் நகை திருட்டு… இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்..

தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது… Read More »தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

வங்கி கணக்கிலிருந்து பணம் போய்டும்”…ஜிப்லி ஆர்வலர்களுக்கு…சைபர் கிரைம் ”வார்னிங்”

  • by Authour

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஜிப்லி புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.  OpenAI இன் ChatGPT 4o உதவியுடன் தங்களது புகைப்படங்களை ஜிப்லி புகைப்படங்களாக மாற்றி அதனை சமூக வலைதளங்களி பதிவிட்டு வருகின்றனர்.… Read More »வங்கி கணக்கிலிருந்து பணம் போய்டும்”…ஜிப்லி ஆர்வலர்களுக்கு…சைபர் கிரைம் ”வார்னிங்”

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்வு…

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து உயர்ந்து வருகிறது. அதிலும் கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான நாட்கள் தங்கம் விலை தினம்,… Read More »ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,480 உயர்வு…

ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில்… Read More »ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

புற்றுநோய்க்கு லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் அறிமுகம்

  • by Authour

புற்று நோய் பதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புற்று நோய் தொடர்பான சிகிச்சையில் தொடர்ந்து அதி நவீன சிகிச்சை முறைகளை உலகம் ஆய்வு செய்து அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் கோவை ஜி.கே.என்.எம்.மருத்துவமனையில் புற்றுநோயால்… Read More »புற்றுநோய்க்கு லீனியர் ஆக்சிலரேட்டர் தொழில் நுட்பம் அறிமுகம்

error: Content is protected !!