Skip to content
Home » Archives for Senthil » Page 521

Senthil

திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை

திருச்சி அரியமங்கலம் ஸ்ரீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன்(27). இவருக்கும் தமிழ்செல்வி என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவியிடையே தவறான புரிதல் காரணமாக மனமுறிவு ஏற்பட்டுள்ளது.… Read More »திருமணமான 6 மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி….திருச்சியில் கணவர் தற்கொலை

இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

  • by Senthil

இமாச்சல பிரதேசத்தில் உள்ள  68 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.  இன்று அங்கு ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. பின்னர் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.… Read More »இமாச்சலில் இழுபறி…. சுயேச்சைகளுக்கு பா.ஜ. வலை

திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

  • by Senthil

திருச்சி காமராஜர்புரம் 7வது கிராசை சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்வரன்-ஜோதி. இவர்களின் மகள் யுவஸ்ரீ(16) மெத்தடீஸ் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டை விட்டு வௌியில் சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.… Read More »திருச்சியில் பள்ளி மாணவி மாயம்…

திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

  • by Senthil

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம்(41). இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார். தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த… Read More »திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

குஜராத் மாநில சட்டமன்ற தொகுதி தேர்தல் 2 கட்டமாக நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 93 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சி அமைக்கலாம். ஆனால்  பா.ஜ. 145… Read More »குஜராத்தில் 7வது முறை ஆட்சி அமைக்கிறது பா.ஜ.க.

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு… Read More »கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

  • by Senthil

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை… Read More »நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

  • by Senthil

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் தனியார் ஒருவர் பழைய வீட்டை வாங்கி, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடம் கட்டி வந்தார்.… Read More »திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

  • by Senthil

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு  எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.  மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 148தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. அதே நேரம்  ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக கிரிக்கெட்… Read More »குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

  • by Senthil

புனித் சாகர் அபியான் என்ற மாசு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ அதிகாரிகள்… Read More »திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

error: Content is protected !!