Skip to content

Authour

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு நிறுவன பொதுச் செயலாளர், விஸ்வகர்மா ஜெகத்குரு. ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சுந்தர பாபுஜி சுவாமிகள் வழிகாட்டுதலின் படி தேசிய தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் ரிக் ரவி,… Read More »தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக மக்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனத்தின் இணையதள முகப்பு  இன்ற காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மொழி என்பதை குறிக்கும் “பாஷா” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே… Read More »முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு…..LIC இணையதள முகப்பு மீண்டும் ஆங்கிலம் ஆனது

எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

  • by Authour

கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி 2004ம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது நினைவைப் போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ் சுப்புலட்சுமி என்ற பெயரில் விருது மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான ரொக்க விருதை… Read More »எம்.எஸ். சுப்புலட்சுமி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்க தடை….. ஐகோர்ட்

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

  • by Authour

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.  இதை… Read More »உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று திருச்சியில்  காங்கிரசார் விமரிசையாக கொண்டாடினர். திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் புத்தூரில் உள்ள  இந்திரா சிலைக்கு மாலை… Read More »இந்திராகாந்தி பிறந்தநாள் விழா….. திருச்சி காங்கிரசார் கொண்டாட்டம்….

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக்கூடாது. எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தாக்கல் செய்த வழக்கில் விருது வழங்குவதில், மியூசிக் அகாடமிக்கு நிபந்தனை விதித்து சென்னை… Read More »எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கக்கூடாது…. சென்னை ஐகோர்ட் உத்தரவு..

மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

  • by Authour

திருச்சி மத்திய .வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.  இதில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளிலும் நாம்… Read More »மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி… நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் நேரு பேச்சு

துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

  • by Authour

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுகநிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது.. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் … Read More »துறையூரில் கருணாநிதி சிலை….. 23ம் தேதி துணை முதல்வர் உதயநிதி திறக்கிறார்

ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் ஹீலவாசல் டிரைனேஜ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்து( 73). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார.  2 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் திடீரென… Read More »ஸ்ரீரங்கம் ஜிஎச்-ல் முதியவர் மயங்கி விழுந்து சாவு…

error: Content is protected !!