Skip to content

Authour

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து உள்ளார். அவர் இன்று காலை தமிழிசை வீட்டுக்கு சென்று  குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அமித்ஷா அங்கிருந்து  மயிலாப்பூாில்… Read More »ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை

திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

  • by Authour

திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதனை கட்சியின் தலைவர்  முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து  சிவா அந்த… Read More »திருச்சி சிவா, திமுக துணைப்பொதுச்செயலாளராக நியமனம்

கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருந்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருவிழாவின்… Read More »கரூர்… கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தேரோட்டம்…. ஏராளமானோர் பங்கேற்பு..

திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

  • by Authour

வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருக்கிறார்.  இன்று அவர் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.   திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இந்த அதிரடி   நடவடிக்கை மேற்கொண்டார். கடந்த  7ம் தேதி சென்னையில் … Read More »திமுக துணைப்பொதுச்செயலாளர் பதவி: அமைச்சர் பொன்முடி நீக்கம்

தமிழிசை வீட்டில் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல்

  • by Authour

முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன்  கடந்த 9ம் தேதி  காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது. இந்த நிலையில்  சென்னை வந்துள்ள  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள… Read More »தமிழிசை வீட்டில் அமித்ஷா: குமரி அனந்தன் மறைவுக்கு நேரில் இரங்கல்

ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அணில் என்கிற பிரேம்குமார் இவர் 2 1/2 அடி நீளம் உள்ள கத்தியை முதுகில் சொருகியவாறு கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் வகையில் சுற்றி திரிந்துள்ளார். இது… Read More »ஜெயங்கொண்டம்… கத்தியுடன் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த வாலிபர் கைது…..

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில், கார் புகுந்ததில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள அக்கல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் சுமார்… Read More »சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த கார்… பெண் சாவு…..

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் இன்று  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

வக்பு திருத்த மசோதாவை கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப் 18 – ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம். காதர்மொகிதீன் கூறினார். இந்திய யூனியன்… Read More »வக்பு திருத்த மசோதாவை கண்டித்து…. தமிழகம் முழுவதும் ஏப்.18ம் தேதி ஆர்ப்பாட்டம்… முஸ்லீம் லீக்..

திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து பனமங்கலம் தெய்வா சிட்டியை சேர்ந்த அமுதன் மனைவி ஸ்ரீதேவி (42). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அமுதன் வெளிநாட்டில் வேலை பார்த்து… Read More »திருச்சியில் வேலை பார்த்த வீட்டில்.. 16 பவுன் நகை- 1 லட்சம் பணம் திருடிய 2 பெண்கள் கைது…

error: Content is protected !!