Skip to content

Authour

பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால்  பிரான்ஸ் அதிபர்மேக்ரான்  வித்தியாசமான இலவசத்தை அறிவித்து உள்ளார். அதன்படி பிரான்சில்  வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம்… Read More »பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து… Read More »ரஜினியின் ”பாபா” ரீரிலீஸ்….. திருச்சியில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

  • by Authour

திருச்சி நகரில் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.  சில இடங்களில் மக்கள் நடமாட முடியாதபடி  நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரர்கள், வியாபார்கள் தங்கள் நிறுவனங்கள் முன்  பொருட்களை… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி…. அதிகாரிகளை தள்ளி வியாபாரிகள் போராட்டம்

அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

  • by Authour

பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் கூறியுள்ளதாவது…  அகமதாபாத்தில் இருந்து சூரத்-புனே( மும்பை ),சென்னை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு இரயில் வண்டி இயக்கம் அகமதாபாத்தில் இருந்து சூரத்,புனே,சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை வழியாக… Read More »அகமதாபாத் சிறப்பு விரைவு ரயில்…. பாபநாசத்தில் நின்று செல்ல ஏற்பாடு….

வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

  • by Authour

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லாவில் வசித்து வருகிறார் வைஷாலி ( 24). இவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.… Read More »வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

கரூர் மாவட்டம், புத்தாம்பூர் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த தினேஷ் ( 29) என்ற இளைஞர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகிறார். சொந்த ஊரான ஆறுரோடு சென்றுவிட்டு… Read More »டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி…..

பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து(வயது40) மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.  நேற்று முன்தினம் அங்கமுத்துவின் மாமனார் தங்கராசு  உடல் நல குறைவால் இறந்துவிட்டார். அவரது உடலை… Read More »பெரம்பலூர் கார் மோதி மின் ஊழியர் பலி… உறவினர்கள் சாலை மறியல்

லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் கிராம வருவாய் ஆய்வாளர் இந்திராணி,  இவர் அய்யலூர் குடிகாட்டை சேர்ந்த  முத்தரசி என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 20 ஆயிரம்   லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்  கொடுக்க விரும்பாத முத்தரசி பெரம்பலூர்… Read More »லஞ்சம் வாங்கிய, பெரம்பலூர் பெண் அதிகாரி கைது

உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று  நடைபெற்ற கால் இறுதிச்சுற்றில் அர்ஜென்டினா அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி வீரர் மொலினா 35-வது நிமிடத்தில் தனது அணிக்கான… Read More »உலககோப்பை கால்பந்து… கால் இறுதியில் பிரேசில் அதிர்ச்சி தோல்வி

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத்தலைவராக இந்திய பெண் சுஷ்மிதா தேர்வு

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுஷ்மிதா  சுக்லா(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  காப்பீட்டு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற சுஷ்மிதா, இந்த பதவியை வரும் மார்ச் மாதம் ஏற்பார்.

error: Content is protected !!