Skip to content

Authour

திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

திருச்சி துறையூர் கோட்டத்துார் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி(65) என்பவரது வீட்டில், அவரது பேத்தி வினித்ராவும் அவரது தோழிகள் ஷாலினி(23), நிவேதா(23), தாரா(23) ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வந்த பின்னர் … Read More »திருச்சி: பாட்டியின் தங்க வளையல்கள் மாயம்….. பேத்தியின் 3 தோழிகள் மீது வழக்கு

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – மா.செ. ப.குமார் அறிவிப்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வௌியிட்டுள்ள அறிக்கையில்…….. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு,… Read More »திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் – மா.செ. ப.குமார் அறிவிப்பு

போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள அனைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் கடந்த 24ம்தேதி அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டை கிராமத்தில் உள்ள தனது அக்கா மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு உறவினர்கள் அழைத்துக்… Read More »போலிஸ் தாக்குதலால் விவசாயி உயிரிழப்பு….. வன்முறையை தடுக்க பலத்த போலிஸ் பாதுகாப்பு

அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

ஆசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று பிரிவுகளிலும் முழு வெற்றிகளைப் பெற்று (Under-7 Rapid, blitz, standard) தங்கங்கள் வென்று சர்வாணிகா ஆசிய சதுரங்க போட்டியில் புதிய சாதனை. இலங்கை CITRUS – வாஸ்கதுவாவில்… Read More »அரியலுார் அரசு பள்ளி மாணவி சர்வாணிகா… ஆசிய சதுரங்க போட்டியில் 6 தங்கம் வென்று சாதனை…..

திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

  • by Authour

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.  இந்நிலையில் இன்று  திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, … Read More »திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..

பாஜக மந்திரி மீது கருப்பு மை வீச்சு….

மராட்டிய மாநில பாஜக மந்திரி சந்திரகாந்த் பாட்டில். இவர் மராட்டிய அமைச்சரவையில் உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வி மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மந்திரி சந்திரகாந்த் நேற்று பூம்புரி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.… Read More »பாஜக மந்திரி மீது கருப்பு மை வீச்சு….

திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

  • by Authour

திருச்சியில் உள்ள பழமையான சிவாலயங்களில் முக்கியமானது உறையூர் காந்திமதி அம்மன் சமேத பஞ்சவர்ணேஸ்வர சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடந்தது.19 ஆண்டுகள் நிறைவுற்ற இக்கோயிலில் முழுமையாக திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம்… Read More »திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோயிலில் பாலாலயம்…..

திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

  • by Authour

திருச்சி மொராய் சிட்டியில் திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ்… Read More »திருச்சி மொராய் சிட்டியில் நடந்த ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி…. ஆயிரக்கணக்கானோர் உற்சாகம்

திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாநில அளவிலான யோகாசன கால் இறுதிப் போட்டி தேர்வு திருச்சியில் துவங்கியது. 7வயது 13வரை 14முதல்18வரை, 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் தேர்வாகும் வீரர்கள்… Read More »திருச்சியில் யோகசன போட்டி….நுாற்றுக்கானக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்பு

ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் பெல்ஹர் பகுதியில் இருந்து போஷ்ரி பகுதிக்கு தனது 10 மாத குழந்தையுடன் செல்ல பெண் நேற்று காலை வாடகை கார் புக் செய்துள்ளார். கார் அவரை ஏற்றுவதற்கு குறிப்பிட்ட… Read More »ஓடும் காரில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு…. துாக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி

error: Content is protected !!