Skip to content

Authour

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாமல், நிலைத்த தன்மையற்ற வீடு, வாழ தகுதியற்ற வீடுகளில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுக்க உள்ளது. தென்னங்கீற்று,… Read More »அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்துக்காக கூரை, ஓலை வீடுகள் கணக்கெடுப்பு

மயிலாடுதுறை…… கோஷ்டி மோதல் அபாயம்…..  144 தடை உத்தரவு…. போலீஸ் குவிப்பு

மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி  என்ற கிராமத்தில்  கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி  அம்பேத்கர் நினைவு தினத்தில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல்… Read More »மயிலாடுதுறை…… கோஷ்டி மோதல் அபாயம்…..  144 தடை உத்தரவு…. போலீஸ் குவிப்பு

திமுக அரசை கண்டித்து 3 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி தெற்கு மா.செ.ப.குமார்…………………………. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்  அதிமுக மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி தலைமையில் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் தெற்கு மா.செயலாளர். ப.குமார் சிறப்புறையாற்றி ஆலோசனை வழங்கினார். மேலும்  திமுக அரசை கண்டித்து… Read More »திமுக அரசை கண்டித்து 3 நாள் கண்டன ஆர்ப்பாட்டம்….

மும்பையில்ஒரே நபரை…… திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்….

மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி , ரிங்கி. 36 வயதான இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். பிங்கி, ரிங்கி சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணியாற்றி… Read More »மும்பையில்ஒரே நபரை…… திருமணம் செய்த இரட்டை சகோதரிகள்….

பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் கடந்த சில மாதங்களுக்கு  முன் பா.ஜ.கவில் சேர்ந்தார். அங்கு அவருக்கு  பிற்பட்டோர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அங்கு… Read More »பா.ஜ.கவுக்கு முழுக்கு போட்ட சூர்யா சிவா….

கொடிநாள்…தாராளமாக நிதி வழங்குங்கள்….  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  கொடி நாள் அறிக்கையில் கூறியதாவது… இல்லத்தை மறந்து, எல்லையோரத்தில் பல இன்னல்களைத் தாங்கி, நாட்டுப்பற்று என்கிற நம்பிக்கையை மட்டும் இதயத்தில் ஏந்தி, இந்திய ஒருமைப்பாட்டுக்காக தவம் இருக்கிற முப்படை வீரர்களின்… Read More »கொடிநாள்…தாராளமாக நிதி வழங்குங்கள்….  முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு……  வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ,  ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் வராததால் வழக்கை  தள்ளிவைக்க வேண்டும். நீதிபதிகள்… Read More »உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு……  வழக்கு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கலாச்சாரத்தை  பாதுகாக்கவே ஜல்லிகட்டு சட்டம்  இயற்றப்பட்டுள்ளது…..சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்…

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி… Read More »கலாச்சாரத்தை  பாதுகாக்கவே ஜல்லிகட்டு சட்டம்  இயற்றப்பட்டுள்ளது…..சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,… Read More »வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 8-ந்தேதி கடைசி நாள்..

சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருத்தலத்தில் அமைந்துள்ளது, மங்களநாத சுவாமி கோவில். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம். * இத்தலத்தில் உள்ள மூலவரான சுயம்பு லிங்கம், மூவாயிரம்… Read More »சிவபெருமான் அவதரித்த ஆதித் திருத்தலம்

error: Content is protected !!