Skip to content

Authour

காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் இமானுவேல். இவர் கடந்த 2018ம் ஆண்டு தருமபுரியை சேர்ந்த பவித்ரா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இமானுவேல் குடும்பத்துடன் கோவை பீளமேடு காந்திமாநகரில்… Read More »காதல் திருமணம்…. இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை…..

மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வருவதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி முதல் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலில் பள்ளி அளவில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கடந்த… Read More »மயிலாடுதுறையில் மாவட்ட கலை திருவிழா… ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு…

40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

  • by Authour

குஜராத் மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது‘. இதில், 150-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள பாஜக ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவபாஜாம்நகர்… Read More »40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜடேஜா மனைவி வெற்றி

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி உச்சம்….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக மின்வாரியத்தின் சாதனைகளில் ஒரு மைல் கல்லாக நேற்று வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 1ல் இதுவரையில்லாத அளவில், 615 மெகாவாட்டாக மின் உற்பத்தி உச்சம்… Read More »வடசென்னை அனல்மின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி உச்சம்….

நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் இன்று  காலை நிலவரப்படி மணிக்கு 6 கி.மீட்டர் என்று இருந்தது. இந்நிலையில், புயலின் வேகம் மணிக்கு… Read More »நாளை கரைகடக்கும்……..மாண்டஸ் புயலின் வேகம் அதிகரித்தது

தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் வாரா வாரம் வியாழன்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டு வருகின்றது. 22 வது… Read More »தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

விஜய்-67 போட்டோஷீட் வௌியீடு…..

  • by Authour

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் மாஸ்டர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.… Read More »விஜய்-67 போட்டோஷீட் வௌியீடு…..

துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர்  பைக்கில்  பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக்… Read More »துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

  • by Authour

வங்க கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதற்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. … Read More »மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

error: Content is protected !!