Skip to content

Authour

தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

  • by Authour

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 10 அமைச்சர்களின்   இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு…. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு… Read More »தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம்….

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

  • by Authour

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.40,800 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,100-க்கு விற்பனையாகிறது. ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்தது….

காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி கீழ கோவில்பட்டி வழியாக காட்டாறு செல்கிறது. தேசிய மங்கலத்தில் உற்பத்தியாகும் இந்த காட்டாறு வளையப்பட்டியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் இணைகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார… Read More »காட்டாற்று வௌ்ளம்… நீரில் மூழ்கிய தரைப்பாலம்…போக்குவரத்து துண்டிப்பு… 

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

  • by Authour

தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். கிண்டி ஆளுநர் மாளிகையின் தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி உதயநிதிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது “உதயநிதி ஸ்டாலின்… Read More »இனி சினிமாவில் நடிக்க மாட்டேன்… அமைச்சர் உதயநிதி ”கன்னி” பேட்டி…..

கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் வீரர்கள் பரிமாற்றம், தக்கவைப்பு, விடுவித்தல் போக மொத்தம் 87 வீரர்கள் தேவைப்படுகிறது. இதில்… Read More »கேரளா-கொச்சியில் வரும் 23-ம் தேதி ஐபிஎல் மினி ஏலம்….

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பணியிடங்களுக்கு தேர்வர்கள் இன்று (14.12.2022) முதல் ஜனவரி 13ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில்… Read More »11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு… டி.என்.பி.எஸ்.சி…

வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

  • by Authour

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரிய நாட்டு மீனவர்களின் கிராம பஞ்சாயத்து கூட்டம் நேற்றுமுன் தினம் நடந்தது. இக்கூட்டத்தில் பஞ்சாயத்து கணக்காளராக உள்ள சத்தியசீலன்(38) என்பவரிடம் ஊர் முக்கியஸ்தர்கள் 2 ஆண்டுகளுக்கான வரவு, செலவு கணக்குகளை… Read More »வேளாங்கண்ணியில் இரு தரப்பு மீனவர்களிடையே மோதல்… 10 பேர் காயம்…

வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேறியது

கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க கேரள அரசு  கடந்த மாதம் அவசர சட்டம்… Read More »வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேறியது

காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட  பகுதியில் சிறப்பு வாய்ந்த ஆனிக்கல் மாரியம்மன் கோயில் அமைந்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலில் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம்.… Read More »காட்டாற்றில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு.. கோயிலுக்குச் சென்ற போது சோகம்…

ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

  • by Authour

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு மிருக வதை தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக தன்னெழுச்சியாக… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அரசு தயார்.. தமிழக அதிகாரிகள் தகவல்…

error: Content is protected !!