Skip to content

Authour

மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை  மாமல்லபுரத்தில் கரையை கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.… Read More »மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை

டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

  • by Authour

கோவை சுண்டக்காமத்தூரில் உள்ள ஒரு டாஸ்மார்க் கடைக்கு வாலிபர் ஒருவர் வந்து 500 ரூபாய் கொடுத்து மது பாட்டில்கள் கேட்டார். அந்த ரூபாய் நோட்டை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர் அதனை சரி பார்த்த போது… Read More »டாஸ்மாக்கில் 500 ரூபாய் கள்ளநோட்டுடன் சிக்கிய வாலிபர்….

திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சி கலெக்டர் ரோடு கோரிமேடு பகுதியை சேர்ந்த கருப்புசாமி(45) என்பவர் அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பாண்டி என்கிற வீரமுத்து(25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் இருந்து… Read More »திருச்சி போஸ்ட்மேன் உள்பட 2 பேரிடம் வழிபறி….2 பேர் கைது…

திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

  • by Authour

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(29). இவர் பொன்னகர் 3வது கிராஸில் குளோபல் அகாடமி & கன்சல்டன்ட் அண்ட் பேஸ்மென்ட் சர்வீஸ் என்கிற வெளிநாட்டு விசா ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சப்-… Read More »திருச்சியில் கடத்தப்பட்டவர் கொலை செய்யும் கடைசி நிமிசத்தில் மீட்ட போலீசார்…..

யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்….

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘ஜெயிலர்’, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தில் நடிக்கிறார்.… Read More »யோகிபாபுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்….

மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார்.… Read More »மாண்டஸ்…. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்…. முதல்வர் வழங்கினார்….

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

கரூர் மாநகர தலைமை தபால் நிலையம் அருகே இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் மாபெரும் பிரச்சார இயக்கம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய செயற்குழு தேசிய கல்விக்… Read More »இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம்…

அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

  • by Authour

கருணாநிதி-தயாளு அம்மாளின் மூத்த மகன் அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சரான இவர் மதுரையில் வசிக்கிறார்.  இவரது மனைவி காந்தி.  இவர்களுக்கு இன்று 50வது திருமண நாள். இதையொட்டி அழகிரி-காந்திஅழகிரி ஜோடியாக நிற்கும் புகைப்படத்தை அவரது… Read More »அழகிரியின் 50வது திருமண நாள்….மகன் தயா வெளியிட்ட வாழ்த்து…… வைரல்

திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

  • by Authour

கிறிஸ்துமஸ் , புத்தாண்டையொட்டி பேக்கரிகளில் விதவிதமான, வித்தியாசமான, மக்களை கவரும் பலவகை கேக்குகள் தயாரித்து பார்வைக்கு வைப்பார்கள். ஆனால் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீராஜேஸ்வரி பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் நிறுவனம்… Read More »திருச்சியில் ஸ்டாலின் கேக்…..பொதுமக்கள் திரண்டு பார்க்கிறார்கள்…

திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

திருச்சி கல்லுக்குழி திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்(34). இவர் பேஸ்புக் வழியாக பழக்கம் ஏற்பட்ட முத்துமாரி(24) என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் வேலைக்குச்… Read More »திருச்சியில் திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவி மாயம்…..

error: Content is protected !!