Skip to content

Authour

கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

  • by Authour

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அக். 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார்… Read More »கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகளில்… Read More »ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை

முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

  • by Authour

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் II / II A முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வினை மாவட்ட… Read More »முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு…. கரூர் கலெக்டர் துவங்கி வைத்தார்….

அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

  • by Authour

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி ( 55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார்.… Read More »அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை….

லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

கர்நாடகாவின் கலபுர்கி மாவட்டம் சொன்னா கிராஸ் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலையில் அவர்கள் பயணித்த கார் அதிவேகமாக வந்து திடீரென கண்டெய்னர் மீது மோதியதாக… Read More »லாரி மீது கார் மோதி விபத்து… போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி….

வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

வங்காளதேசம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இரு அணிகள் இடையே தற்போது ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மிர்புரில் நடந்த முதல் போட்டியில்… Read More »வங்க தேசத்துடன் 2வது ஒன்டே…..இந்தியாவுக்கு 272 ரன் இலக்கு

கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , தாயகம் காக்கும் தன்னலமற்ற பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ள படைவீரர்கள்/ முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் டிசம்பர் 7-ம் தேதியான இன்று படைவீரர் கொடிநாளை… Read More »கொடி நாள் வசூலினை துவக்கி வைத்தார் திருச்சி கலெக்டர்….

நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த நாக் அவுட் சுற்றில் போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. ஆரம்பம் முதலே போர்ச்சுக்கல் வீரர்கள் சிறப்பாக ஆடினர்.… Read More »நாக் அவுட் சுற்றில் ரொனால்டோவை களம் இறக்காதது ஏன் ? – பயிற்சியாளர் விளக்கம்

குளத்தில் மூழ்கி எஸ்ஐ பலி…

  • by Authour

சிவகங்கை மாவட்டம், மாரநாடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (55). இவர் விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே வீரசோழன் போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐயாக பணியாற்றினார். நேற்று போலீஸ் ஸ்டேசன் எதிரே உள்ள கண்மாயில் (குளம்) குளிக்க… Read More »குளத்தில் மூழ்கி எஸ்ஐ பலி…

திருச்சியில் பிடிப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…

திருச்சி, துவரங்குறிச்சியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவருக்கு வெங்கட்நாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் தோட்டம் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் வேலை செய்தபோது, அப்பகுதியில் மலைப்பாம்பு கிடந்ததை கண்டனர். இது பற்றி அவர்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு… Read More »திருச்சியில் பிடிப்பட்ட 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு…

error: Content is protected !!