Skip to content

Authour

மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

  • by Authour

 தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாண்டஸ்… Read More »மாண்டஸ் புயல் வலுப்பெற்றது..

ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

  • by Authour

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து… Read More »ரயில் பிளாட்பாரத்தின் சிக்கிய மாணவி.. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீட்பு..

மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..

  • by Authour

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மயிலாடுதுறை பிஆர்ஓ பயன்பாட்டிற்கான புதிய வாகனத்தின் சாவியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பிஆர்ஓ ரவிச்சந்திரனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்… Read More »மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள பொன்னவராயன் கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயண மூர்த்தி. இயக்குநரும், நடிகருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருடைய முதல் படம் பூந்தோட்டம். பிரபல நகைச்சுவை நடிகர்களான… Read More »பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்..

இன்றைய ராசி பலன் (8.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 08.12.2022 மேஷம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பெரிய… Read More »இன்றைய ராசி பலன் (8.12.2022)

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

  • by Authour

3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில்… Read More »இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை வங்கதேசம் வென்றது…..

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரும் அச்சுறுத்தலாக நிலவுகிறது. சாமானிய மக்களின் சேமிப்பு, வருமானம் ஆகியவற்றை பறிப்பதோடு, உச்சமாய் உயிர்களையும் உருவி வருகிறது. எனவே பல்வேறு மாநிலங்களிலும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள்… Read More »ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் அனைத்தையும் நிறுத்துங்கள்…

2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். ஜோதிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு… Read More »2 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தாய்…..

திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

திருச்சி மண்ணச்சநல்லுார் கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவரின் மனைவி சாருமதி(42). இவர் உளுந்தன்குடியில் உள்ள தனது தாயை பார்த்து விட்டு புள்ளம்பாடி வாய்க்காலில் துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில்… Read More »திருச்சி: துவைத்து கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பு…

பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

திருச்சி  மருங்காபுரி முத்தல்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பாண்டியன் (28). இவர் தனது அவசர தேவைக்காக துவரங்குறிச்சியில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்தார். பின்னர் அந்த… Read More »பைக்கில் இருந்த 1 லட்சம் அபேஸ்….. திருச்சி போலீசார் விசாரணை

error: Content is protected !!