Skip to content

Authour

திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமலிங்கம்(41). இவர் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வந்தார். தனக்கு 41 வயதாகியும் திருமணமாகவில்லை என்ற மன அழுத்தத்தோடு வாழ்ந்து வந்தார்.இதனால் விரக்தி அடைந்த… Read More »திருமணம் ஆகாத விரக்தியில் வக்கீல் தற்கொலை…..

கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பாலசுந்தரபுரம், தாதம்பேட்டை, கூத்தங்குடி கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு… Read More »கிராம மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம்…..

நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

  • by Authour

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. பின்னர் அக்டோபர் மாதம் 11-ந் தேதி அணை… Read More »நடப்பு ஆண்டில்……மேட்டூர் அணை 3வது முறையாக நிரம்பியது

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

  • by Authour

திருச்சியில் புதிய கட்டடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி வடக்கு ஆண்டார் வீதியில் தனியார் ஒருவர் பழைய வீட்டை வாங்கி, புதிதாக 3 மாடிகளுடன் கடை மற்றும் வீடுகள் கொண்ட கட்டடம் கட்டி வந்தார்.… Read More »திருச்சியில் புதிய கட்டடத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள்…..

குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

  • by Authour

குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு  எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.  மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 148தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. அதே நேரம்  ஜாம் நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ. வேட்பாளராக கிரிக்கெட்… Read More »குஜராத் தேர்தல்….ஜடேஜா மனைவி முன்னிலை

திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

  • by Authour

புனித் சாகர் அபியான் என்ற மாசு கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது. இதன் ஒரு பகுதியாக 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் காவிரி ஆற்று படித்துறையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது ராணுவ அதிகாரிகள்… Read More »திருச்சி காவிரி படித்துறையில் என்.சி.சி.மாணவர்கள் தூய்மை பணி….

உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

  • by Authour

உ.பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி முன்னாள் தலைவருமான  முலாயம் சிங் யாதவ் மரணம் அடைந்ததால் மெயின்புரி மக்களவை  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.  அங்கும் இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் அகிலேஷ் யாதவ்… Read More »உ.பி. இடைத்தேர்தல்…. சமாஜ்வாதி முன்னிைல

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழக உறுப்பு கல்லுரிகளில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.  புயல் சின்னம் காரணமாக பல  இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு தேதி பின்னர்… Read More »பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு

இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்தது.  மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் பா.ஜ.க. முன்னணியில் இருந்தது.  அதைத்தொடர்ந்து… Read More »இமாச்சலில் காங் முந்துகிறது….. குஜராத்தில் மீண்டும் பா.ஜ. ஆட்சி

வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.  நேற்று இரவு 11.30… Read More »வங்க கடலில் புயல் சின்னம் உருவானது… டெல்டாவில் மழை

error: Content is protected !!