Skip to content

Authour

திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

  • by Authour

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தும்படி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார்… Read More »திருச்சியில் 75 ஆட்டோக்களில் அதிரடி சோதனை…. 6 வாகனங்கள் பறிமுதல்…

திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

  • by Authour

திருச்சி மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்நத 15வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியை சேர்ந்த நிஷாந்தன் (24) என்பவர் ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில்… Read More »திருச்சியில் பெண் குழந்தையை பெற்றெடுத்த 15வயது சிறுமி…. வாலிபர் மீது போக்சோ வழக்கு…

திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

  • by Authour

திருச்சி, முசிறி அருகே உள்ள ஆமூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் கந்தன். இவரது மகன் முரளி ( 25), இவர் சிறுகனூர் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.… Read More »திருச்சியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி….

கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்குட்பட்ட காணியாளம்பட்டி பகுதிகளில் விவசாயம் நிறைந்த பகுதி விவசாயத்துடன் ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார் விவசாயிகள், இப்பகுதிகளில் தொடர்ந்து வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆடு,மாடு, மனிதன் என பார்க்காமல்… Read More »கரூரில் வெறி நாய் கடித்து ஆடு சாவு….. நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்…

அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

  • by Authour

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும்  நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read More »அரபிக்கடலில் மற்றொரு புயல் உருவாகிறது..?

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

  • by Authour

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த பெரியசெம்மேட்டுப்பட்டியில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த தேவபிச்சை(வயது 72) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த காப்பகத்தில் 10-க்கும் மேற்பட்ட சிறுவர்,… Read More »சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. மதுரை காப்பக நிர்வாகிக்கு 20 ஆண்டு சிறை….

பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் 1 லட்சம் அபராதம்..

  • by Authour

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடைச் சேர்ந்த லட்சுமணன், அரசு பள்ளியில் தூய்மைப் பணியாளராக கடந்த 1992-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் சேர்ந்தார். பின்னர் அவரது பணி 2002-ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு, 2012-ல் ஓய்வுபெற்றார்.அவருக்கான… Read More »பள்ளிக்கல்வித்துறைக்கு உச்சநீதிமன்றம் 1 லட்சம் அபராதம்..

இன்றைய ராசி பலன் 15.12.2022

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 15.12.2022 மேஷம் இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள்… Read More »இன்றைய ராசி பலன் 15.12.2022

உலகக் கோப்பை கால்பந்து.. இறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்..

  • by Authour

22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின்… Read More »உலகக் கோப்பை கால்பந்து.. இறுதியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக களமிறங்கும் பிரான்ஸ்..

விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவள்ளரை துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை  வடக்குப்பட்டி மெயின்ரோட்டில் டூவீலரில் வந்த போது எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் அவ்வழியாக சென்ற திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் காரை நிறுத்தி அந்த காரில்… Read More »விபத்தில் சிக்கிய தலைமை ஆசிரியை.. காரை கொடுத்து உதவிய திருச்சி கலெக்டர்…வீடியோ…

error: Content is protected !!