Skip to content

Authour

திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

  • by Authour

  திருச்சி லால்குடி நகர பகுதிகளில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் போதை விழிப்புணர்வு தொடர்பாக நேரிடையாக பொதுமக்களிடம் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட… Read More »திருச்சியில் எஸ்பி தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு….

திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

  • by Authour

கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர் நிழல் குடை அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை மின்சாரத்துறை… Read More »திமுக அரசை குறை கூறுபவர்களுக்கு…. அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி…..

திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான சேவைகளை தற்போது அதிக அளவில் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த விமான நிலையத்தில் இருந்து பால் பொருட்கள்,… Read More »திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு முதல்முறையாக முட்டை ஏற்றுமதி…

22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

  • by Authour

கோவை ஆர்.எஸ்.புரம் டி.கே வீதியை சேர்ந்தவர் சுப்ரதா பாரிக். இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்கம் கூப்ளி பகுதியை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் ஆர்டரின்… Read More »22 லட்ச ரூபாய் தங்க கட்டி மோசடி…2 பேர் கைது…

சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தா.பொட்டகொல்லை வடக்கு தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகன் நாவரசு (20) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த… Read More »சிறுமி பாலியல் வன்கொடுமை….வாலிபர் மீது குண்டாஸ் பாய்ந்தது..

அரியலூரில் நாளை பவர் கட்….

  • by Authour

அரியலூர் துணைமின் நிலையத்தில் நாளை  17.12.2022 சனிக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அன்று அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத்,… Read More »அரியலூரில் நாளை பவர் கட்….

ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

  • by Authour

ஆந்திராவில் ஏழை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்கும் வகையில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒய்எஸ்ஆர் ஜெகன்னா காலனிகள் திட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச அரசு மாநிலம்… Read More »ஜெகன்னா காலனி வீடுகள்… அமைச்சர் ரோஜா திறந்து வைத்தார்….

சட்டசபை கூட்டம் எப்போது?..

  • by Authour

சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் அக்டோபர் 17 – 19 ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது. அந்த கூட்டத் தொடரை கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் முதல் வாரம்… Read More »சட்டசபை கூட்டம் எப்போது?..

இலவச கண் பரிசோதனை முகாம்….

  • by Authour

கபிஸ்தலம் லயன்ஸ் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் நடந்த முகாமில் மருத்துவக் குழுவினர் 200 பேருக்கு மேல் பரிசோதனை மேற்க்… Read More »இலவச கண் பரிசோதனை முகாம்….

மழைநீரில் பயிர்கள் சேதம்…. ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டாரத்தில் 13ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 97 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதன் காரணமாக மழை நீர், நெல் சாகுபடி வயல்களில் தேங்கியது. திருவையாறு கிழக்கு, மேற்கு… Read More »மழைநீரில் பயிர்கள் சேதம்…. ஆய்வு…

error: Content is protected !!