Skip to content

Authour

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

  • by Authour

விடுதலை ராஜேந்திரனின் நூல்களை அரசுடைமையாக்கிய தமிழக அரசுக்கு திராவிடர் விடுதலை கழகத்தினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர்… Read More »மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு மாலை…..

திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

  • by Authour

திருச்சி மாநகரில் ஓடும் பஸ்சில் ஜேப்படி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள், இணையதள மோசடி, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் போன்றவற்றை கேட்டு பணம் மோசடி செய்வது போன்ற… Read More »திருச்சி… பஸ்சில் விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர்…. வீடியோ….

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நேரு காலனி சேர்ந்த கௌரிக்கு கிருஷ்ணமூர்த்தி இரண்டாவது கணவர் ஆவார்,இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர், இருவருக்கும் ஆறுமுகம் (எ)… Read More »மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. தீ வைத்த கணவன் கைது…

நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள்  இந்திய கடல் எல்லையில்  நேற்று இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை ராணுவம், எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்து… Read More »நாகை மீனவர்கள் 11 பேரை சிறைபிடித்தது…. இலங்கை கடற்படை அட்டகாசம்

ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

  • by Authour

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பொதுக்கூட்டத்தில் 2021-22ம் ஆண்டுக்கான அதிமுக வரவு-செலவு கணக்கு… Read More »ஈபிஎஸ்-க்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம்….. ஓபிஎஸ் ”ஷாக்”…..

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

  • by Authour

கரூர் மாவட்டம், தோகமலை அடுத்த ராச்சாண்டார் திருமலை கிராமத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 61ஆம் ஆண்டாக வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி… Read More »ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மனு…..

இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

சென்னையில் நடந்த ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டிய தருணம் இது.  நாடாளுமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் முடிவெடுக்கப்படும்.  அதிமுகவுக்கு இந்த… Read More »இரட்டை இல்லை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

  • by Authour

சென்னை பூங்கா நகர் ரெயில் நிலையத்தில் பெண் வக்கீல் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சிஅடைந்து அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »ரயில் முன் பாய்ந்து பெண் வக்கீல் தற்கொலை…

அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அதிமுக ஓபிஎஸ் அணி  மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்  ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: பொதுக்குழுவில் என்னை பங்கேற்க விடாமல் சதி நடந்தது. தைரியம்… Read More »அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால்…. அது நடக்காது…ஓ.பி.எஸ் ஆவேசம்

அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பாடி, கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாடி கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர்… Read More »அண்ணாமலை குற்றச்சாட்டுகளை எதிர்க்கொள்ள திமுக தயார்…. அமைச்சர் சேகர்பாபு…

error: Content is protected !!