Skip to content

Authour

பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக… Read More »பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

  • by Authour

திருச்சி காஜாப்பேட்டை அருகே பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில்  இன்று  திடீரென  தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில்  கடும் புகை மூட்டம்  ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் வந்து … Read More »திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

திருச்சியில் கடந்த 25.11.22-ந்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பீமநகர் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபரம் செய்துவரும் நபரிடம் கத்தி முனையில் பணம் பறித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்து பாலக்கரையை சேர்ந்த மணிகண்டன்… Read More »கஞ்சா விற்பனை- தொடர் வழிப்பறி…. திருச்சியில் 2 பேர் குண்டாசில் கைது….

தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் காதலனால் கொலை செய்யப்பட்டு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி டி.பி.சானிடோரியம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தில் இருந்து எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.… Read More »தஞ்சையில்…..கர்ப்பிணி காதலி குளத்தில் அமுக்கி கொலை…..காதலன் கைது

கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

புதுக்கோட்டை  மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய15வது வார்டு சுயேட்சை உறுப்பினர் தனவந்தன்.இவர்  பொலிரோபிக்கப்வேனில் மணல் கடத்தியதாக  கறம்பக்குடி போலீசார்  வழக்குப்பதிவு செய்து ள்ளனர் . இந்த நிலையில் கறம்பக்குடி  போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன்,  எஸ்.ஐ. கோபிநாத்… Read More »கவுன்சிலர் மனைவி 100 பேருடன் வந்து புதுகை எஸ்.பியிடம் மனு

விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்  பிஎப்7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது.  இந்த வகை கொரோனா இந்தியாவிலும் 4 பேரை பாதித்துள்ளது. இதுவேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் இந்தியாவில்… Read More »விமான நிலையங்களில் இன்று முதல் ஆர்டிபிசிஆர் டெஸ்ட்…. அமைச்சர் அறிவிப்பு

வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு… Read More »வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

கேஜிஎப் டைரக்டர் பிரசாந்த் நீல் இயக்கும் சாலார் படத்தில் நடித்து வரும் சுருதிஹாசன், தற்போது தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு செய்திகளில் இடம்பிடித்துள்ளார். சமீபத்தில், சுருதிஹாசன் தனது வீங்கிய முகத்தின் புகைப்படத்தை பகிர்ந்து… Read More »காதலனுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள்…சுருதி ஹாசன் வெளியிட்டார்

25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று… Read More »25. 26ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்

கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

1968 டிசம்பர் 25ம் தேதியை தமிழகத்தை சேர்ந்த யாரும்  எளிதில் மறந்து விட முடியாது.  ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம், தற்போதைய நாகை மாவட்டம்  கீழ்வெண்மணியில்  44 பேர் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட தினம்.  கூலி… Read More »கீழ்வெண்மணி தியாகிகளுக்கு அரசு அஞ்சலி செலுத்துமா?… சிறுமியின் வைரல் வீடியோ….

error: Content is protected !!