Skip to content

Authour

14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

ழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் சாலையோர பகுதியில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர் இந்நிலையில் அப்பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்பொழுது… Read More »14 வயது சிறுமி 4 மாத கர்ப்பம்… வாலிபர் போக்சோவில் கைது….

காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Authour

சிவகங்கை மாவட்டம்  காளையார் கோவில் போரை அடிப்படையாக கொண்டு ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரன் காலா பாணி நாவலை இயற்றி இருந்தார்.  இந்த நாவலுக்காக  ராஜேந்திரனுக்கு  சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய கால தமிழர்களின்… Read More »காலா பாணி நாவலுக்காக… ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி, விமான நிலையம் காந்திநகர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் இருதயராஜ் .இவரது மகன் பெலிக்ஸ் கல்வின் ( 22). இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார் .… Read More »வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….திருச்சியில் வாலிபர் கைது…

திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி… Read More »திருச்சியில் டீக்கடையின் பூட்டை உடைத்து கொள்ளை… 2 வாலிபர்கள் கைது…

போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதாவை,  தஞ்சை சரக டிஐஜி கயல்விழி இன்று  பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.  இந்த உத்தரவை மயிலாடுதுறை டிஎஸ்பி ராஜ்குமார் (பொ ) அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர்… Read More »போக்சோ வழக்கு மிரட்டல்……மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக… Read More »மராட்டியத்தில்……மணமகள் கேட்டு ஆண்கள் நடத்திய திடீர் போராட்டம்

ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தி செப்டம்பர் 7-ந்தேதி பாரத ஒற்றுமை நடைபயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். தற்போது அரியானாவில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (24-ந்தேதி) டில்லியில் நடைபயணம் செல்கிறார். இதில்… Read More »ராகுல் நடைபயணத்தில் பங்கேற்க கமல் நாளை டில்லி பயணம்

திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

  • by Authour

திருச்சி திருவானைக்காவலில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 19ம் தேதி வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. 50 வயது மதிக்கத்தக்க 2 விற்பனையாளர்கள்  வியாபாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை டி சர்ட்,… Read More »திருச்சி டாஸ்மாக்கில் பட்டாகத்தியுடன் வாலிபர் அட்டகாசம்…. வீடியோ வைரல்…

பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக… Read More »பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

  • by Authour

திருச்சி காஜாப்பேட்டை அருகே பாதாள சாக்கடை பணிக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில்  இன்று  திடீரென  தீப்பிடித்தது. இதனால் அந்த பகுதியில்  கடும் புகை மூட்டம்  ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருச்சி தீயணைப்பு படை வீரர்கள் வந்து … Read More »திருச்சி காஜாப்பேட்டையில் திடீர் தீ விபத்து…. படங்கள்…

error: Content is protected !!