Skip to content

Authour

புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் ஓமியோபதி இயக்குநர் கணேஷ், மாவட்ட  தலைவர் கவிதாராமு முன்னிலையில் அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் இன்று… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு கரும்பு, பச்சரிசி, பாசிபருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய்,… Read More »பொங்கலுக்கு கரும்பு வழங்க கோரி விவசாயிகள் மரியல்….

திரிஷா நடித்துள்ள “ராங்கி” படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு….

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கி எம்.சரவணன் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை… Read More »திரிஷா நடித்துள்ள “ராங்கி” படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு….

கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய உருமாறிய வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் குஜராத், ஒடிசாவில் இந்த வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், பரிசோதனைகளை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில்,… Read More »கொரோனா…மக்களை பாதுகாக்க அரசு தயாராக உள்ளது…. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூர் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டி கிடக்கின்றது.… Read More »கொள்ளிடம் ஆற்றில் அரசு மருந்து மாத்திரைகள்… நோய் பரவும் அபாயம்…

நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 7 ம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 29 ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திட்டமிட்டதற்கு முன்கூட்டியே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவையில்… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும்… Read More »பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி இன்று முதல்… Read More »மூக்குவழியே செலுத்தும் கொரோனா மருந்து….. மத்திய அரசு ஒப்புதல்

அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த 15-ந்தேதி தொடங்கியது.  இன்றுடன்  தேர்வு நிறைவு பெற இருக்கிறது. பள்ளிக்கல்வித்… Read More »அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது….பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20 ஆயிரம் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு… Read More »ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்க தேர்தல்

error: Content is protected !!