Skip to content

Authour

ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

மூதறிஞர் ராஜாஜியின் 50-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகத்தில் மூதறிஞர் ராஜாஜியின் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு புகைப்பட கண்காட்சியை தமிழக முதல்வர் ஸ்டாலின்… Read More »ராஜாஜியின் சிறப்பு புகைப்பட கண்காட்சி…. முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வை….

சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சியில் புதிதாக கட்டப்படவுள்ள துணை சுகாதார நிலைய கட்டடப்பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட… Read More »சுகாதார நிலைய கட்டடப்பணி…. அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்…

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளையனை அடுத்த ஜல்லிப்பட்டி கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் நுட்ப கல்வி ஆகியவை படித்து… Read More »உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்…. கரூர் கலெக்டரிடம் மனு….

பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல்… Read More »பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

  • by Authour

தஞ்சையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது….  தமிழ்நாட்டில் தற்போது புதிய அறிவிப்பாக பொது வினியோகத் திட்டத்தில் அங்காடிகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி… Read More »பொங்கல் பரிசாக கரும்பை வழங்க வேண்டும்…. தமிழக அரசு கோரிக்கை….

திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

திருச்சி , எடமலைப்பட்டி புதூர்,  எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சகாயகுமார். ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து  வருகிறார். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி சாலை அருகே நின்று கொண்டிருந்தபோது எடமலைப்பட்டி புதூர் பாரதிநகர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது….

நல்லக்கண்ணு பிறந்தநாள்…. நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று  சென்னை, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ இரா.நல்லகண்ணு அவர்களின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்து… Read More »நல்லக்கண்ணு பிறந்தநாள்…. நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை நெல்லுக்கு குவிண்டால் 3000 கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி நிறுவனத் தலைவர் ஜி கே வாசன் உத்தரவின் பெயரில் திருச்சி… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்….

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு ஸ்ருதி என்ற இளம்பெண் நாய் குட்டிகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நாய் குட்டிகளுடன் வந்த இளம்பெண்… பரபரப்பு…

பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் பச்சரிசி, சர்க்கரை பொங்கல் பரிசாக வழங்கப்பட உள்ளது. 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பொங்கலுக்கு வழங்கப்படும் பரிசுகளை பெற… Read More »பொங்கல் பரிசு வாங்க யார் செல்ல வேண்டும்: அரசு விளக்கம்

error: Content is protected !!