Skip to content

Authour

மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. என்.ஆர்.காங்கிரஸ்… Read More »மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஐயப்பா ஆலயத்தில் பசுபதிசுவரர் ஐயப்பா சேவா சங்கம் சார்பில் 36-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஆலயத்தில் கொடியேற்றம் தொடங்கி கணபதி ஹோமம்,சுதர்சன ஹோமம் நடைபெற்றது தொடர்ந்து,கரூர் அமராவதி… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் குத்து விளக்கு பூஜை….

மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வியாபாரி செட்டி தெருவில் சுவாமி ஐயப்பன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஐயப்ப சேவா சங்கம் சார்பில் 38 வது ஆண்டாக மண்டல பூஜைவிழா நடைபெற்றது. நேற்று 508 பெண்கள் பங்கேற்ற… Read More »மயிலாடுதுறை ஐயப்பன் கோவிலில் மகா அபிஷேகம்….

முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் 3வது முறையாக நாளை (வியாழன்) திருச்சி வருகிறார். காலை9.25 மணிக்கு விமானத்தில் திருச்சி வரும் முதல்வருக்கு  அமைச்சர் கே. என். நேரு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. … Read More »முதல்வர் ஸ்டாலின் நாளை திருச்சி வருகை…நிகழ்ச்சி முழு விவரம்

கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பனியின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இதனால்  வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  நேற்று இரவு முதலே பனியின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இன்று… Read More »கங்கைகொண்டசோழபுரம் கோயிலை மறைத்த மூடுபனி

வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுண்ட  ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 6ம் நாளையொட்டி இன்று(புதன்கிழமை) காலை  ஸ்ரீ நம்பெருமாள், சிக்குத்து ஆடை கொண்டை, கலிங்கத்துரை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், புஜகீர்த்தி,… Read More »வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 42). இவருடைய மனைவி மான்விழி (35). கணவன், மனைவி இருவரும் சேலத்தில் உள்ள ஒரு தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு நிதிஷா… Read More »2 மகள்கள் காவிரியில் வீசி கொலை…. பெற்றோரும் காவிரியில் குதித்து தற்கொலை

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில்,… Read More »4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…

3 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி ..

  • by Authour

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்படி டிசம்பர்… Read More »3 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி ..

நிர்மலா சீத்தாராமன் இன்று டிஸ்சார்ஜ்…

  • by Authour

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு (63) உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வயிற்றுப்பிரச்சினை, காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக டாக்டர்கள்… Read More »நிர்மலா சீத்தாராமன் இன்று டிஸ்சார்ஜ்…

error: Content is protected !!