Skip to content

Authour

திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு … Read More »திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

2023 ம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16… Read More »ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

  • by Authour

மயிலாடுதுறை அடுத்த  மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் தமிழக சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் சிந்தனைசெல்வன், சுதர்சனம், கலைவாணன், மாரிமுத்து, ஜவாஹிருல்லா கலந்து கொண்டனர்.   கூட்டம்… Read More »அதிமுக ஆட்சியில் மயிலாடுதுறை…பாதாள சாக்கடை திட்டத்தில் ரூ.48 கோடி வீணடிப்பு…பொதுகணக்கு குழு தலைவர் பேட்டி

திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

  • by Authour

திருச்சி பீம நகர் யானைக்கட்டி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சிவனேசன் ( 55 ). உறையூர் பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். அதே பகுத்தியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் மீது தன்னை ஆள் வைத்து… Read More »திருச்சி அரிசி ஆலை அதிபருக்கு சரமாரி வெட்டு… மர்ம நபர்களுக்கு வலை

போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.… Read More »போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்முவின் தவி நகர் பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ம் தேதி திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து… Read More »பொங்கல் தொகுப்பில் கரும்பு ……திருவண்ணாமலையில் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே  சேப்பாக்கம் பகுதியில்  லட்சுமணன் என்பவர் 100க்கும் மேற்பட்ட  செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றுள்ளார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3  மணியளவில்  ஆடுகளை ஓட்டிச்சென்றபோது,  அவ்வழியே… Read More »அரசு பஸ் மோதி 90 ஆடுகள்- உரிமையாளர் பலி…. பரிதாபம்….

சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை சைதாப்பேட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து தமிழகம்  வரும் அனைவருக்கும் 100 சதவீதம்… Read More »சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருக்கு கொரோனா…. அமைச்சர் மா.சு. தகவல்

error: Content is protected !!