Skip to content

Authour

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்… Read More »வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

  • by Authour

தஞ்சை மண்டலத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் தங்கியுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் தஞ்சையில் 2 நாட்கள் நடக்கிறது. அதன்படி தஞ்சை அன்னை சத்யா… Read More »தஞ்சையில் விளையாட்டு போட்டி…. 1200 மாணவ-மாணவிகள் பங்கேற்பு….

ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

  • by Authour

தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற வரும் கொரோனா பரிசோதனை பணிகளையும் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு… Read More »ரத்தத்தில் வரையக்கூடாது மாசு எச்சரிக்கை….

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

  • by Authour

புத்தாண்டு கொண்டாட்டம் – காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டக் கூடாது என  தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.  நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல… Read More »புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடு…..

தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு… Read More »தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்ஸி ….

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

  • by Authour

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இதுவரை  விமான நிலையத்தில் எத்தனை பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்பதை … Read More »திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு….

லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

  • by Authour

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.… Read More »லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.  திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான தலைமை தாங்கி பேசினார்.  அப்போது அவர் பேசியதாவது: நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை… Read More »மக்களவை தேர்தல் பணியை இப்போதே தொடங்குங்கள்…. திமுகவினருக்கு முதல்வர் உத்தரவு

அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

  • by Authour

இந்திய தேசிய காங்கிரஸின் 138 வது துவக்க விழா நிகழ்ச்சி அரியலூர் காந்தி காமராஜர் சிலை முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட… Read More »அரியலூர்….. காங்., சார்பில் காந்தி-காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு…

error: Content is protected !!