Skip to content

Authour

உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு….போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால்….

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசார் சார்பில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியதாவது…  புத்தாண்டு தினத்தில் சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.… Read More »உயிரிழப்புகள் இல்லாத புத்தாண்டு….போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால்….

வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

  • by Authour

வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்கும் வகையில், பல தொகுதிகளுக்கான தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னப்பநாயக்கனூர் பகுதியில் பள்ளி மாணவனை பாம்பு கடித்த நிலையில், அவரது உறவினர் பாம்பை அடித்து மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர் கோகுல் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு அவரை… Read More »பள்ளி மாணவனை கடித்த பாம்பு….. ஆஸ்பத்திரியில் பரபரப்பு…

வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

வேதாரண்யம் காவல் சரகம், கோடியக்கரையில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டையைச் சேர்ந்த  பாண்டியன்(46) என்பவரக்கு சொந்தமான படகில்  வாணகிரி பொம்மநாட்டான் மகன் சக்திவேல்(20),  அதே ஊரைச்சேர்ந்த  அஞ்சப்பன்… Read More »வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

  • by Authour

தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு நேற்று சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆபிசர்ஸ் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பயிற்சி அளிக்கும் விழா… Read More »சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு சிறப்பு பயிற்சி….

பிரமாண்டம் நடந்தால் அது திருச்சி…பிரமாண்டத்தை நடத்தினால் அது நேரு… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

  • by Authour

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நடந்த  அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது: திருச்சியில் எது நடந்தாலும் அது பிரமாண்டமாகத்தான் இருக்கும். சிறிய விழா என்றாலும் அது பெரிய விழாவாக… Read More »பிரமாண்டம் நடந்தால் அது திருச்சி…பிரமாண்டத்தை நடத்தினால் அது நேரு… முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….

  • by Authour

சென்னை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் செல்லும் (A1) மாநகர பஸ் டயர் வெடித்தது. பிளைவுட் தூள்தூளாகி புகை மண்டலமாக மாறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர். பஸ் டயருக்கு நேராக… Read More »அரசு பஸ் டயர் வெடித்து சென்னை வாலிபர் படுகாயம்….

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் இன்று  காலை  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை  அமைச்சர் கே. என். நேரு தலைமை தாங்கினார்.  அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி, அன்பில் மகேஷ்பொய்யாமொழி.  தங்கம்… Read More »திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்….. நடிகை அஞ்சலி….

தமிழ் சினிமாவில் திறமையான நடிகை என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை அஞ்சலி, தான் தவறான உறவில் இருந்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை… Read More »தவறான உறவால் வாய்ப்புகளை இழந்தேன்….. நடிகை அஞ்சலி….

பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த ராசாத்தி என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரை காதலித்து திருமணமான நிலையில் சில மாதங்களில் முனியப்பன் இறந்து விட்டார். இதனையடுத்து இரண்டாவதாக திருமணம் செய்த ராமகிருஷ்ணனும்… Read More »பணம் விவகாரம்… பெண் வெட்டிப்படுகொலை…?…. அரியலூரில் சம்பவம்…

error: Content is protected !!