Skip to content

Authour

அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (30.06.2025) கொடியசைத்து… Read More »அரியலூரில்… மாபெரும் இரத்ததான விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் தொடங்கி வைத்தார்

தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் தனி விமான மூலம் டெல்லியில் இருந்து நேற்று கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தார். விமான நிலையத்தில் ஆதிதிராவிட துறை அமைச்சர்  மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர்… Read More »ராஜ்நாத் சிங் மனைவி கோவை மருத்துவமனையில் அனுமதி

திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,  புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர்… Read More »திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

தஞ்சாவூர் மாதா கோட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர்  பேட்டரி கடை நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் ஸ்ரீராம், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ( வேலம்மாள்… Read More »தஞ்சை மாணவன் தற்கொலை, பரபரப்பு கடிதம்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ரெட்டவயல் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணையா – செல்வி தம்பதி. இவர்களின் மூத்த மகள் பாண்டிமீனா, நர்சிங் படித்தவர். இரண்டாவது மகள் பாண்டிஸ்வரி. கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி… Read More »பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம் நடத்தி வைத்த ஐஏஎஸ் அதிகாரி

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள்… Read More »சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

அருவிபோல கொட்டும் கோவை தடுப்பணையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!

கோவை மாவட்டம் மேற்க்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சமீப நாட்டகாள பெய்துவந்த மொழியின் காரணமாக கோவையில் உள்ள குளங்கள், நிறைந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது. இந்த நிலையில் கோவை… Read More »அருவிபோல கொட்டும் கோவை தடுப்பணையில் குளித்து கும்மாளமிடும் இளைஞர்கள் !!!

மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் அருகே உள்ள வாளவராயன்குப்பம் கிராமத்தை சேர்ந்த கீர்த்திவாசன்(26). இவரது உறவினர் கடலூரைசேர்ந்த அஸ்வின்(23) என்பவரை பைக்கில் அழைத்துக் கொண்டு நள்ளிரவு மயிலாடுதுறையை நோக்கி சென்றுள்ளனர், , அந்த நேரத்தில் வாளவராயன்குப்பம்… Read More »மயிலாடுதுறை அருகே சாலை விபத்தில் 2 வாலிபர்கள் பலி..

error: Content is protected !!