Skip to content

Authour

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழ்நாட்டின் அரசியல் களம் இப்போதே சூடாகியுள்ளது. ஏனென்றால், செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் கோவில் அருகே உள்ள தனியார் அரங்கில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கான அமமுக… Read More »விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்… டிடிவி பேச்சு

அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

  • by Authour

இணைய குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் சந்தீப் மிட்டல் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் அறிவுறுத்தலின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படியும், காணாமல் போன… Read More »அரியலூர்- தொலைந்த மொபைல் போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு

மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் மாடியிலிருந்து தவறி விழுந்து சாவு… திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அருகே உள்ள கனியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்( 33). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் நிலையில் நேற்று இவர் அரியமங்கலம் காமராஜர்… Read More »மாடியில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பலி.. திருச்சி க்ரைம்

திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந் தேதி கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பயணத்தின் போது 41 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு… Read More »திருச்சி சிறையிலிருந்து சேலம் தவெக நிர்வாகி விடுதலை

காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்

வேலுார் மாவட்டம், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் – வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா, 20. கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரின் ஸ்ரீராமபுரம் சுதந்திரபாளையா 1வது மெயின் ரோட்டில் வசிக்கிறார்.… Read More »காதலிக்க மறுத்த பெண்…. கழுத்தறுத்து கொலை-ஒருதலைக்காதலால் விபரீதம்

தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

தவெக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27 ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். தமிழ்நாட்டை தாண்டி இந்தியா முழுக்க… Read More »தீபாவளி வேண்டாம்.. தவெக திடீர் உத்தரவு

உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

  • by Authour

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் அரியலூர் நகரில் உள்ள கடைவீதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகள், மளிகை சாமான்கள் என தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க… Read More »உசார் ஐயா உசாரு”…தங்கம் விலையை கூறி பெண்களை எச்சரித்த போலீசார்

கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

  • by Authour

கரூர் காவிரி ஆற்றில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீருக்காக ராட்ச குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கரூரிலிருந்து வெள்ளியணை வழியாக திண்டுக்கல் மாவட்டம் வரை ராட்ச குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று வெள்ளியணை பகுதியில் இந்த… Read More »கரூர் அருகே கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு- லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீண்

அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறையிலிருந்து சென்னை மாதவரத்திற்கு, குளிர்சாதன வசதி பேருந்து சேவையினை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கடந்த… Read More »அரசு பஸ்சில் 2 நாளில் 2.80 லட்சம் பேர் பயணம்.. அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

புதுச்சேரியிலும்- தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர்  ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!