Skip to content

Authour

கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் இனாம் நிலப் பிரச்சனை – பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் 300க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். கரூர், வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணைமலை நிலப்பிரச்னை.. கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கரூரில், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 80-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில்… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி… கரூரில் அரசு ஊழியர்கள் மறியல்

சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

  • by Authour

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற… Read More »சிபிஐ அலுவலகத்திற்கு கலெக்டர் ஆவணங்களுடன் வருகை

கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

  • by Authour

கரூரில், தவெக தலைவர் விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழப்பு விவகாரம்: பிரேத பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் அடுத்தடுத்து ஆஜராகி வருகின்றனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர்… Read More »கரூர் சம்பவம்.. அரசு டாக்டர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

  • by Authour

ஏவிஎம் நிறுவன உரிமையாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன் (86) இன்று காலை காலமானார். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவின் 3வது தளத்தில் அஞ்சலிக்காக சரவணனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இவர் தமிழ்நாடு அரசின்… Read More »என் கஷ்டத்தில் உறுதுணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்… ரஜினி உருக்கம்

திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

  • by Authour

திருச்சி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், Greenfield Highways எனப்படும் பசுமை நெடுஞ்சாலைகள் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் திருச்சி எம்பி கேள்வி… Read More »திருச்சி எம்பி தொகுதியில் நடைபெறும்..பசுமை நெடுஞ்சாலை திட்டங்கள் என்னென்ன?..

முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி

  • by Authour

வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால், சென்னை மாநகரத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு உச்சத்தை எட்டியுள்ளன.பூண்டி ஏரி:… Read More »முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி

காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

தனியார் நிறுவன காவலாளி திடீர் சாவு திருச்சி உறையூர் வாத்துக்கார தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் .நேற்று வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். பின்னர்… Read More »காரில் கஞ்சா கடத்தல்.. ரவுடி கைது- திருச்சி க்ரைம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

  • by Authour

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இன்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டமானது அறிவிக்கபட்டு… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி.. அரசு ஊழியர்கள் மறியல்

திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம்… Read More »திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

error: Content is protected !!