Skip to content

Authour

ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

  • by Authour

ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்… Read More »ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

  • by Authour

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

  • by Authour

கோவை, காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து பெரம்பலூருக்கு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது . அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்த பொழுது… Read More »ஆம்னி பஸ் விபத்து … ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்… கோவையில் பரபரப்பு

கவர்ச்சி காட்டாமல் என்னால் ஜெயிக்க முடியும் ..நிதி அகர்வால்..!

இந்தியில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை நிதி அகர்வால் தமிழில் ‘கலகத் தலைவன்’, ‘ஈஸ்வரன்’, ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு… Read More »கவர்ச்சி காட்டாமல் என்னால் ஜெயிக்க முடியும் ..நிதி அகர்வால்..!

சிறுமி வன்கொடுமை- கைதானவர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் 2 வாரங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற சிறுமியை இளைஞர் ஒருவர், கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முடிந்து சாலையில் தனியாக நடந்து சென்ற… Read More »சிறுமி வன்கொடுமை- கைதானவர் மீது மேலும் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை) எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார்.… Read More »திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை… Read More »ராஜேந்திர சோழன் நாணயத்தை வெளியிடும் பிரதமர் மோடி… 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பு…

கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ பைனான்ஸ், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆட்டோ கிரிடிட்ஸ், ஸ்ரீ ஆனைமலை ஆட்டோ பைனான்ஸியர்ஸ், ஸ்ரீவாரி பைனான்ஸ் ஆகிய நிதி… Read More »கரூரில் 150 பேரிடம் 7 கோடி மோசடி… 8 பேர் கைது..

கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

  • by Authour

கரூரில் புதிய பேருந்து நிலையம் சாலையில் அதிவகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் சென்டர் மீடியாவில் மோதி உயிரிழப்பு போலீசார் விசாரணை. கரூர் மாவட்டம், மாயனூர் அருகே உள்ள திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரன்… Read More »கரூரில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற வாலிபர் சென்டர் மீடியனில் மோதி பலி

அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

ராமதாஸ் எதிர்ப்பையும் மீறி திருப்போரூர் முருகன் கோவிலில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு ‘உரிமை மீட்க தலைமுறை காக்க ‘ என்கிற நடைப்பயணத்தை அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டபடி தொடங்கினார். அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட… Read More »அன்புமணி ராமதாஸின் நடைபயணத்திற்கு தடையில்லை- டிஜிபி அலுவலகம் விளக்கம்

error: Content is protected !!