Skip to content

Authour

ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

  • by Authour

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் திமுகவில் இதுவரை 1 கோடி  உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரை மூலம் 45 நாட்களுக்கு திமுக-வினர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2 கோடி  100%… Read More »ஓரணியில் தமிழ்நாடு – 1 கோடியை தாண்டிய உறுப்பினர்கள் எண்ணிக்கை..!!

மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகராக இருந்தவர்  கோட்டா ஸ்ரீனிவாச ராவ். அவருக்கு வயது 83. அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில்… Read More »மறைந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவ் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி

அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

அரியலூர் மாவட்டம் கோடங்குடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வன் என்பவருக்கு இடம் வழி சம்பந்தமாக அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் தகராறு மற்றும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இடத்தகராறு சம்பந்தமாக தா.பழுர்… Read More »அரியலூரில்..இடத்தகராறு.. பசுவுடன் சாலை மறியல்… தீக்குளிக்க முயன்ற தம்பதி..

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..செல்போன் பறிப்பு -வாலிபர் கைது . திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக 24… Read More »பள்ளி மாணவனுக்கு கொலை மிரட்டல்..கஞ்சா விற்ற 2பேர்கைது- திருச்சி க்ரைம்.

கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 35). இவர் மீது 2021 ம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் விசாரணை நிலையில் உள்ளது.… Read More »கோவை..பிளேடை வைத்து காவலர்களை மிரட்டிய போக்சோ குற்றவாளி கைது..

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

  • by Authour

சென்னை மணலியில் இருந்து ஜோலார்பேட்டைக்கு டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. ரயில் பெட்டிகளில் டீசல் இருந்ததால், அடுத்தடுத்து… Read More »திருவள்ளூர் ரயில் தீ விபத்து: 8 ரயில்கள் ரத்து.. 10 ரயில்கள் மாற்றுப்பாதை

”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 3 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி… Read More »”முதல்வர் படைப்பகம்” கட்டிடம் கட்டும் பணியினை.. VSB தொடங்கி வைத்தார்..

திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு திருச்சி எடமலைப்பட்டி புதூரில் பார்வையிட்டார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே என் நேரு, திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு மே… Read More »திருச்சி பஞ்சப்பூர் பஸ் ஸ்டாண்ட் 16ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் அருகே பிரபலமான ஸ்ரீ சண்முகானந்தா ஏசி (வி விசன்) என்ற தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டர்  தனபால் என்பவருக்கு சொந்தமானது. பிரபலமான ஏசி ஸ்ரீ சண்முகானந்தா தியேட்டர்… Read More »கரூர் குளித்தலையில் தியேட்டர் மேனேஜர் தூக்கிட்டு தற்கொலை…

வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

கோவை, கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், குறிப்பாக சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்ம நபர்கள் பேட்டரிகளை, திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி… Read More »வாகனங்களின் பேட்டரிகளை திருடும் மர்ம கும்பல்… கோவையில் அதிர்ச்சி..சிசிடிவி

error: Content is protected !!