Skip to content

Authour

“உரிமை மீட்புப் பயணம்”… அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் மனு.!

பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸ், பாமகவின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்துள்ளார். ராமதாஸின் பிறந்தநாளை… Read More »“உரிமை மீட்புப் பயணம்”… அன்புமணிக்கு எதிராக டி.ஜி.பியிடம் ராமதாஸ் மனு.!

ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

ஆடி அமாவாசையை முன்னிட்டு மாயனூர் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு வரிசையாக அமர்ந்து தர்ப்பணம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை,தை அமாவாசை, மாகாளய அமாவாசை ஆகிய தினங்களில் வாழ்ந்து மறைந்து இறந்து… Read More »ஆடி அமாவாசை… மாயனூர் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்..

கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

  • by Authour

கரூர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ,  மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார… Read More »கரூரில் 26ம் தேதி VSB தலைமையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

  • by Authour

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த… Read More »சாத்தான்குளம் தந்தை மகன் கொலை: அப்ரூவராக மாறுகிறார் இன்ஸ்பெக்டர்ஸ்ரீதர்

நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் தனியாக வசித்து வருகிறார். இவரது நண்பரான காந்திகிராமத்தை சேர்ந்த ஆசைத்தம்பி (38) என்பவரும் சேர்ந்து கண்ணன் வீட்டில் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். வழக்கம்போல்… Read More »நண்பர் வீட்டில் மது அருந்திய இளைஞர் குத்திக்கொலை…கரூரில் பரபரப்பு

திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் .சியாமளா தேவி அவர்களின் உத்தரவின் படியும் திருச்சி சரக காவல்துறை கண்காணிப்பாளர் வின்சென்ட் மேற்பார்வையில் திருச்சி அலகு காவல் ஆய்வாளர்,… Read More »திருச்சியில் கடத்தல் ரேசன் அரிசி 1250 கிலோ பறிமுதல்..

திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி  தமிழ்நாடு முழுவதும்  சுற்றுப்பயணம் செய்து  பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.  அதன்படி வரும் 26-ந் தேதி அவர் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய சட்டசபை தொகுதிகளில்… Read More »திருச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி

ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கார் டிரைவர் சாவு திருச்சி ஜூலை 23- திருச்சி கே கே நகர் மங்கம்மா சாலை கிருஷ்ணமூர்த்தி நகர் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27) இவர் கார் டிரைவர்.… Read More »ஓடும் பஸ்சில் நகை பறிப்பு… 2 பெண்கள் கைது.. கார் டிரைவர் சாவு… திருச்சி க்ரைம்

கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பெருநாழி அருகே உள்ள வீரமாச்சான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிதா (32). இவரது கணவர் முனீஸ்வரன்(35). இவர்கள் இருவரும் வீரமாச்சான்பட்டியில் வசித்து வந்த நிலையில் ரஞ்சிதாவின் மாமனார் அண்ணாதுரை (65)… Read More »கட்டிப்பிடித்த மாமனார்..மருமகள் தீக்குளித்து தற்கொலை

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஐயம்பெருமாள் முன்னிலை வகித்தார்.மின்னணு தேசிய வேளாண் சந்தை… Read More »கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம்…

error: Content is protected !!