Skip to content

Authour

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

  • by Authour

விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காரிசேரி மாரியம்மன் கோயில் விழாவில் மைக்செட் வயர் உயர் மின்னழுத்த கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியது.… Read More »மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி…விருதுநகரில் பரிதாபம்…

கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

கோவையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மரகதம் (57) என்பவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி மீது… Read More »கோவை…. லாரி மீது மோதிய கார்…. ஆசிரியை பலி…. 4 பேர் படுகாயம்

என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்”- பிரதமர் மோடி புகழாரம்….

தமிழ்நாட்டில் பா.ஜ.க – அதிமுக கூட்டணி உருவாகியுள்ள நிலையில் மோடியை புகழ்ந்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “பிரதமர் மோடிக்கும், விஜயகாந்த்க்கும் இடையில் இருந்த உறவு, அரசியலை தாண்டியது. கேப்டனை தமிழ்நாட்டின் சிங்கம்… Read More »என் அன்பு நண்பர் கேப்டன் விஜயகாந்த்”- பிரதமர் மோடி புகழாரம்….

புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

திருச்சி பொன் நகர் காம காமராஜபுரம் பகுதியில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு மாநகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட… Read More »புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு…. திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்..

திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு துறை சார்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர்! திருப்பத்தூரில் 1581 பயனாளிகளுக்கு 29 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »திருப்பத்தூர்… 1581 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்… முதல்வர் திறந்து வைத்தார்..

பட்டுக்கோட்டை…வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை…. தாமரை மலர்களால் அலங்காரம்..

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் இன்று சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நாடு முழுவதும் இன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில்… Read More »அம்பேத்கர் பிறந்தநாள்… மயிலாடுதுறையில் திமுகவினர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

  • by Authour

திருத்தணி அருகே அரசுப்பள்ளியில் பட்டாசு வெடித்த 10 ம் வகுப்பு மாணவன் விரல் துண்டானது. கடைசித் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் பங்கேற்றபோது பட்டாசை வெடித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது. நெடியம் கிராமத்தில் உள்ள பள்ளியில் சிறப்பு… Read More »பள்ளியில் பட்டாசு…. மாணவன் விரல் துண்டானது…

மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

  • by Authour

தமிழ்ப்புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவது போல  மலையாள புத்தாண்டான விசு  தினமும்  இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மற்றும் கேரளா மக்களுக்கு புத்தாண்டு பிறந்ததை ஒட்டி அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.… Read More »கோவை ஐயப்பன் கோவிலில் விசு கனி அலங்காரம், பக்தர்கள் தரிசனம்

error: Content is protected !!