Skip to content
Home » Archives for Senthil » Page 2

Senthil

மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில் சுமார் 100 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். சிலர் குடும்பத்துடனும் மற்றும் சிலர் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். பலர் கரூர் மாநகரப்… Read More »மகளிர் உரிமை தொகை நிராகரிப்பு…. கரூர் கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு…

வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

  • by Senthil

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே… Read More »வந்தே பாரத் ரயிலில் இலவச பயணம் செய்த டால்மியா பள்ளி மாணவர்கள்….

கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா வழியாக செல்லும் லாரிகளை நாளை இயக்க வேண்டாம் என மாநில… Read More »கர்நாடகத்தில் நாளை பந்த்…. லாரிகளை இயக்க வேண்டாம் என அறிவிப்பு

திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம்  அடுத்த மாடக்குடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சேகர் கடந்த 2015ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் இவர் கொலை செய்யப்பட்டது… Read More »திருச்சி திமுக நிர்வாகி உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை… கொலை வழக்கில் அதிரடி தீர்ப்பு

திருச்சி அருகே காச நோய் குறித்த விழிப்புணர்வு….

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பி கே அகரம் ஊராட்சியில் நடைபெற்ற காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை புள்ளம்பாடி வட்டார காசநோய் தடுப்பு மேற்பார்வையாளர் பவானி துவக்கி வைத்து பேசினார் அப்போது அவர் பேசியதாவது..… Read More »திருச்சி அருகே காச நோய் குறித்த விழிப்புணர்வு….

மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்ட நிலையில் அருகில் உள்ள… Read More »மயிலாடுதுறை அருகே அலைத்தடுப்பு சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை…

திருச்சியில் தங்கம் விலை…..

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்றும் 5,505 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44, 040… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது.  இன்று காலை நடந்த  துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்தது. இந்த நிலையில் இன்று   பெண்கள் கிரிக்கெட்(டி20) இறுதிப்போட்டி நடந்தது.… Read More »ஆசிய போட்டி…. இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்…. மகளிர் கிரிகெட் அணி அசத்தல்

வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

குஜராத்தின் சூரத் நகரில் வரச்சா பகுதியில் சிறிய பஜார் ஒன்று உள்ளது. இதில், அந்த வழியே நபர் ஒருவர் சென்றுள்ளார். வைர வியாபாரி ஒருவரின் கோடிக்கணக்கான மதிப்பிலான வைர கற்கள் தவறுதலாக அந்த தெருவில்… Read More »வைர கற்களை தேடி… தெருக்களை கூட்டி பெருக்கி குப்பை அள்ளிய மக்கள்

3 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

  • by Senthil

சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது….  மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (25.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை… Read More »3 மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!