Skip to content

Authour

பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

  • by Authour

இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் இன்று கொண்டாடப்படுகிறது. 30 நாட்கள் நோன்பு இருந்து  ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று  மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான்… Read More »பள்ளப்பட்டி, மயிலாடுதுறையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை

கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும்  தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம்  குரூப்1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் முறையாக நடத்தி ஒவ்வொரு ஆண்டும்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு… Read More »கரூரில் குரூப்4 இலவச பயிற்சி வகுப்பு, அமைச்சர் செந்தில் பாலாஜி அறக்கட்டளை நடத்துகிறது

‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு

கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால்  நீர்நிலைகள் வறண்டதால் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தண்ணீருக்கு  அலையும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் பறவைகளுக்கு நீரும், உணவும் அளிப்போம் என தமிழக முதல்வர்… Read More »‘ பறவைகளுக்கு நீரும், உணவும் கொடையளிப்போம்’ முதல்வர் வலைத்தள பதிவு

தங்கம் விலை உயர்வு : பவுன் ரூ.67,400

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை … Read More »தங்கம் விலை உயர்வு : பவுன் ரூ.67,400

ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில்  நடைபெறும் விழாக்களில் மக்கியமானது பங்குனி உத்திரம் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்மந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும்,… Read More »ஏப்ரல் 7ம் தேதி, திருவாரூர் ஆழித்தேரோட்டம் – உள்ளூர் விடுமுறை

ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

காரைக்கால் ஓஎன்ஜிசி தலைமை பொறியாளராக இருப்பவர்  ரவிச்சந்திரன். இவரது மனைவி  விமலா. இவர் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி  வட்டார கல்வி அதிகாரியாக இருக்கிறார்.   கணவனும், மனைவியும்   வருமானத்துக்கு அதிகமாக  ரூ.1.14 கோடி சொத்து சேர்த்ததாக… Read More »ஓஎன்ஜிசி தலைமை பொறியாளர், மனைவி மீது சிபிஐ வழக்கு

ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது

தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாக வேண்டும் என்பதில் டெல்லி பாஜ மேலிடம் உறுதியாக உள்ளது. இதற்காக அதிமுக மாஜி அமைச்சர்கள் மூலம் எடப்பாடியிடம் டெல்லி பாஜ மேலிடம்… Read More »ஏப்ரல் 6ம் தேதி பிரதமருடன், எடப்பாடி சந்திப்பு- கூட்டணி உறுதியாகிறது

இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அறிவித்திருந்தார். அதன்படி இன்று  தமிழ்நாட்டில்   ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.… Read More »இன்று ரமலான் திருநாள்- இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

மேலும் 7 புதிய நகராட்சிகள்..

  • by Authour

தமிழகத்தில் புதியதாக 7 நகராட்சிகள் உருவாக்கப்பட்டு  அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை, சங்ககிரி ஆகிய 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

கோடை வெயில் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு மட்டும் ஆண்டுத்தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டுமென பெற்றோர்கள்… Read More »1 முதல் 5-ம் வகுப்புக்கான ஆண்டுத்தேர்வுத் தேதிகள் மாற்றம்

error: Content is protected !!