Skip to content

Authour

மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மா.செயலாளருக்கு அரிவாள் வெட்டு… 10 பேருக்கு போலீஸ் வலை…. திருச்சியில் சம்பவம்

திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சி லால்குடி, சிறுதையூரில் அமைந்துள்ள ஹஜ்ரத் ருஸ்தும் சஹீத் அவுலியா தர்காவில் சந்தனக்கூடு உருஸ் விழா நடைபெற்றது. தொடர்ந்து கந்தூரி, அன்னதானம் நடைபெற்றது. இதில் தமிழக தர்காக்கள் பேரியக்க பொதுச்செயலாளர் சஜாத் உசேன், செய்தி… Read More »திருச்சி -லால்குடி தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் விழா…

திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

வழித்தட வசூல் குறைவுக்கு மெமோ கொடுத்து ஆண்டு ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பது, பேருந்து வழித்தட பழுதுக்கு சொந்த பணத்தை செலவு செய்ய சொல்வது, டிஜிட்டல் பண பரிவர்த்தனை கோளாறுக்கு தொழிலாளர் சொந்த பணத்தை… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..

ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக் குப்தாவை  ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நலச் சங்கத்தினர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அப்போது  சங்கத்தின்  சார்பில்  மாவட்ட தலைவர் வி.ரெங்கராஜன் ,  எஸ்.பி. அபிசேக் குப்தாவுக்கு… Read More »ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் புதுகை எஸ்.பியுடன் சந்திப்பு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் கடந்த மாதம் (மார்ச்) 28-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு தொடங்கியது.  இந்தத் தேர்வை 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது- மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!…

தமிழகத்தில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு… Read More »தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு!…

தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

  • by Authour

திருச்சி மாவட்டம் , முசிறி அருகே உள்ள கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51) உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா  தா.பேட்டை  சௌடாம்பிகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து… Read More »தந்தை இறந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய முசிறி மாணவி

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு…. நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல்…

  • by Authour

ராஜேந்திர பலாஜி 2016 முதல் 2021 வரை பால்வளத்துறை அமைச்சராக இருந்தபோது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக ரவீந்திரன் என்பவர் புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு… Read More »அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு…. நடவடிக்கை எடுக்க கவர்னர் ஒப்புதல்…

புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

அண்ணல் அம்பேத்கரின் பிறநதநாளையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவநாள்விழா    அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.  இதில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 227.85கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் களுக்கான… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

”குட் பேட் அக்லி” பட பாடல்…. ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு…. இளையராஜா நோட்டீஸ்

  • by Authour

குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுஇளையராஜா நோட்டீஸ்  படத்தயாரிப்பாளருக்கு  நோட்டீஸ் விடுத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, … Read More »”குட் பேட் அக்லி” பட பாடல்…. ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு…. இளையராஜா நோட்டீஸ்

error: Content is protected !!