Skip to content

Authour

மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ‌ மண்டலவாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (70) இவருடைய மனைவி கனகா (65) இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவருடைய மகன் ஆறுமுகம் இவர் தாயின் வீட்டின் அருகே… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு சம்பவம்… மருமகளின் பக்கா பிளான்…. திடுக் தகவல்…

தஞ்சை.. கல்லூரி மாணவிளுக்கு வேளாண் பயிற்சி …..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், திருச்சிற்றம்பலம் நெய்தல் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில், வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவத்திட்டத்தில் பயிற்சி பெற்றனர். திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர்… Read More »தஞ்சை.. கல்லூரி மாணவிளுக்கு வேளாண் பயிற்சி …..

கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

கரூர், அருகே அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது, அருகில் இருந்த பழைய ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு – இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட 2 பேரை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்,… Read More »கரூர்..அஸ்திவாரம் தோண்டும் பணியின் போது…. சுவர் இடிந்து ஒருவர் பலி… 2 பேர் மீட்பு..

தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைஇந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் ஏ.முஹம்மது சித்திக், துணைத் தலைவர் ஐ.முஹம்மது முனீர், பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது ஷிப்லி , துணைப் பொதுச்செயலாளர் தக்வா எம்.மொய்தீன், பொருளாளர் ஏ.ஐ.பிர்தவ்ஸ்… Read More »தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்…

எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

  • by Authour

முன்னாள் அதிமுக நிர்வாகி கே.சி.பழனிசாமி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  அவர் கூறியதாவது: கடந்த ஜூலை மாதம் விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி அளித்த பேட்டியில், ஜெயலலிதா என்னை கட்சியில்… Read More »எடப்பாடிக்கு தண்டனை கிடைக்கும்-கே.சி. பழனிசாமி கூறுகிறார்

வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.  கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில்.… Read More »வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…. கஞ்சா விற்ற பெண் கைது… திருச்சி க்ரைம்….

இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…   திருச்சி மன்னார்புரம் செங்குளம் காலனியை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி லதா ( வயது 47). இவர் திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள… Read More »இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் ஊழியரிடம் நகை பறிப்பு…. கஞ்சா விற்ற பெண் கைது… திருச்சி க்ரைம்….

தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் (Tamil Nadu State Food Commission) புதிய தலைவராக  முன்னாள் அமைச்சர்   என் சுரேஷ்ராஜன் நியமிக்கப்பட்டார்.  இதையொட்டி அவர் இன்று  மரியாதை நிமித்தமாக  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை… Read More »தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம்

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் சாமிநாதன்

2025-2026 ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று  சட்டப்பேரவையில் நடந்தது. இதையொட்டி தமிழ்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் சாமிநாதன்

அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

  • by Authour

மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள்  மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி   திருவள்ளூாில் இருந்து கன்னியாகுமரி வரை  வங்காள விரிகுடா பகுதியில் இன்று முதல் தடைகாலம் அமலுக்கு வந்து விட்டது. இதனால் தமிழ்நாட்டில்  சுமார்… Read More »அக்டோபர் , நவம்பரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்க வேண்டும், தாஜூதீன் கோரிக்கை

error: Content is protected !!