Skip to content

Authour

ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

தமிழ்நாடு மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது…. இலங்கை அட்டகாசம்

இன்றைய ராசிபலன் – 08.02.2024

இன்றைய ராசிப்பலன் – 08.02.2024 மேஷம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். நண்பர்களின்… Read More »இன்றைய ராசிபலன் – 08.02.2024

அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

  • by Authour

அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ .பெரியசாமி, முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி ஆகியோரை ஆகியோரை சிறப்பு கோட்டுகள் சொத்து குவிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் இருந்து… Read More »அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகள்.. இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை…

திருச்சியில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவிப்பு…

  • by Authour

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு விளையாட்டு துறை மற்றும் இளைஞன் இளைஞர் நலத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் மான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திருச்சிக்கு வருகை தந்தார் இந்த நிலையில்… Read More »திருச்சியில் கலைஞர் சிலைக்கு அமைச்சர் உதயநிதி மாலை அணிவிப்பு…

ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வராக இருப்பவர்  அரவிந்த் கெஜ்ரிவால். இவரது ஆம் ஆத்மி கட்சி, டில்லி, பஞ்சாப் இரு மாநி்லங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. ஏற்கனவே டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவை  அமலாக்கத்துறை கைது செய்து… Read More »ED விசாரணைக்கு 29ல் கெஜ்ரிவால் ஆஜராக வேண்டும்….. டில்லி கோர்ட் உத்தரவு

திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (07.02.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெற்றோரை கொண்டாடுவோம் எனும் தலைப்பில்  திருச்சி மண்டல மாநாடு நடந்தது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்… Read More »திருச்சியில் பெற்றோர்-ஆசிரியர் கழக மாநாடு…. அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்

14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது… இதுவரையில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்வில்லை. அதேபோல் எந்த கட்சியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வில்லை. … Read More »14+1 கொடுப்பவர்களுடன் தான் கூட்டணி… தேமுதிக அறிவிப்பு..

ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,ஜெயங்கொண்டம் – புதுச்சாவடி அருகில், ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் அமையவிருக்கும் இடத்தில், கட்டுமான பணி தொடங்கப்பட உள்ளது. அந்த இடத்தை  அரசு அலுவலர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்… Read More »ஜெயங்கொண்டம் கலைக்கல்லூரி புதிய கட்டிடம்…. எம்.எல்.ஏ. ஆய்வு

கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

  • by Authour

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சூர்யா நகர் உள்ளிட்ட பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில்  ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் பாதையை சிவலிங்காபுரம், சக்திநகர் உள்ளிட்ட பகுதிகளை… Read More »கோவை…….ரயில்வே பாலம் கோரி…… கருப்பு கொடி போராட்டம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த வழக்கில் அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு  விசாரணையை தள்ளிவைக்க… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தள்ளிவைப்பா?….15ம் தேதி தீர்ப்பு

error: Content is protected !!