Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

  • by Authour

டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்வு வினாத்தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விச் செலவுகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைகள் ஆகியவை இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிக… Read More »டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய வான்சுக்கை அகற்றியது தவறு- ராகுல் காந்தி

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

  • by Authour

சென்னை-அரசுப் பள்ளி மாணவர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெற ஜாதி சான்றிதழ், மாணவர்களின் ஆதார் எண், வங்கிக்கணக்கு எண் ஆகிய விவரங்களை கல்வித்துறை இணையதளத்தில் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை… Read More »அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவு

உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

  • by Authour

பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சலிமா டெடி தலைமையிலான இந்த அணியில், ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளே… Read More »உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

  • by Authour

கோவை துடியலூர் அருகே அடுத்தடுத்த வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 ஓட்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்… Read More »கோவையில் அடுத்தடுத்த வீடுகளில் சிலிண்டர்கள் வெடித்து விபத்து

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், கடன் தர மூதாட்டி மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்து கொலை… Read More »கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை.. ஒருவர் கைது

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் பன்னு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அந்நாட்டு ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில், அப்பாவி பொதுமக்களை… Read More »பாகிஸ்தானில் 24 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

  • by Authour

தமிழகத்தில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு பிரச்சினைக்கு அரசு உடனடியாக நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த தொடர் மின்வெட்டினாலும், மின் கட்டண உயர்வினாலும் பொதுமக்கள்,… Read More »மின் கட்டண உயர்வை திரும்ப பெற பிரேமலதா வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

  • by Authour

வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை மட்டுமே நிர்வகிக்கிறதே தவிர, ஒருவரின் குடியுரிமையை முடிவு… Read More »வாக்காளர் பட்டியல் நீக்கம் குடியுரிமை இழப்பாகாது: உச்ச நீதிமன்றம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

  • by Authour

திருவொற்றியூர்: எர்ணாவூரில் தெருநாய் கடித்து குதறியதில் பள்ளி மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.சென்னை எர்ணாவூர் கிரிஜா நகர், மல்லிகை தெருவை சேர்ந்தவர் கீதாலட்சுமி, இவரது மகள் ஹேவந்திகா (9). இவர் அதே… Read More »தெருநாய் கடித்து குதறி பள்ளி மாணவி படுகாயம்-பரபரப்பு சம்பவம்

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

  • by Authour

தெருநாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அவற்றுக்கு குறிப்பிட்ட இடங்களில் உணவளிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 39 தெருக்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் அவ்வை நகர் மற்றும்… Read More »சென்னையில் 39 தெருக்களில் தெருநாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி

சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

  • by Authour

 சினிமாத்துறையில் நிலவும் நிறவெறி மற்றும் உருவக் கேலி குறித்து நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.தமிழ் மற்றும் பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘எனது முதல் படத்தில்… Read More »சினிமாவில் நிறவெறியும் உருவக் கேலியும் திணிப்பு-நடிகை சமீரா ரெட்டி அதிர்ச்சி தகவல்

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை

கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

  • by Authour

தேனி: நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களில் கும்பக்கரை அருவி முற்றிலும் வறண்டுபோகும் நிலையில் உள்ளது. கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால் குளிக்க 30 நாட்களுக்கு மேலாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கும்பக்கரை… Read More »கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து குறைந்ததால் குளிக்க தடை- வனத்துறை அறிவிப்பு

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

  • by Authour

கொடைக்கானலில், மனைவி உயிரிழந்த துயரத்தை தாங்க முடியாமல் முதியவர் ஒருவர் நட்சத்திர ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏரியில் படகு இயக்கிக் கொண்டிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாக செயல்பட்டு முதியவரை… Read More »மனைவி இறந்த துயரம்.. ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர்

சென்னை அருகே பரிதாபம்.. லாரி மோதி தாய்-6மாத குழந்தை பலி

  • by Authour

சென்னை: மாதவரம் ரவுண்டானாவில் ஏற்பட்ட கோர விபத்தில் கண்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி தாயும், 6 மாத குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர்தப்பிய கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

  • by Authour

தமிழ் சின்னத்திரையில் புதிய நிகழ்ச்சி ஒன்றை நடிகை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், சில மாதங்கள் திரைப்படங்களில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.… Read More »சின்னத்திரையில் புதிய அவதாரம் எடுக்கும் நடிகை சமந்தா

மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

  • by Authour

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டாசின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கஞ்சா விற்ற தமீம் அன்சாரி, தினேஷ்குமார், சித்திக் ராஜா, கார்த்தி ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில்… Read More »மதுரை அருகே கஞ்சா விற்ற 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

  • by Authour

திருவண்ணாமலை: ஆரணியில் அசைவ உணவகத்தில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல் நலக்குறைவானது. அம்மன் கோயில் விழாவுக்கு வந்த இரு குடும்பத்தினர் வேலூர் சாலையில் உள்ள குல்லா பாய் உணவகத்தில் உணவருந்தினர்.… Read More »திருவண்ணாமலையில் உணவருந்திய 4 சிறுவர்கள் உட்பட 10 பேருக்கு உடல்நலக்குறைவு

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் (பாலிமர்) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. காகிதத்திற்குப் பதிலாக நீடித்து உழைக்கும் பிரத்யேக பாலிமர் தாள்களை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கியின்… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

  • by Authour

பெங்களூரு போதைப்பொருள் வழக்கில் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் மீதான எஃப்ஐஆர்ஐ கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் பெங்களூருவில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில்… Read More »போதைப்பொருள் வழக்கில் நடிகையின் சகோதரர் மீதான எப்ஐஆர் ரத்து

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாமல் போதை பொருட்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்த தவறிய குதிரை பேரத்தை ஊக்குவித்து வருகின்ற த.வெ.க அரசை கண்டித்துதிருச்சி புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »திருச்சி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

  • by Authour

கேரள: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு தொடர்பாக அமிகஸ் கியூரி அறிக்கை,… Read More »வயநாடு நிலச்சரிவு-கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

  • by Authour

உ.பி பஹ்ராயிச் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வயல் வேலை முடித்துவிட்டு அருகில் உள்ள ஆற்றில் தனது உறவினருடன் குளித்துக்கொண்டிருந்த சுனில் (12) என்ற சிறுவனை முதலை ஒன்று கடித்துக்கொன்று இழுத்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில்… Read More »ஆற்றில் குளித்த சிறுவனை கடித்துக்கொன்ற முதலை

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கருங்குரங்கு குட்டி பிறப்பு

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

  • by Authour

திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18)… Read More »திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

  • by Authour

சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகளும் நாளொன்றுக்கு தலா 200 கி.மீ தூரம் இயக்கப்பட வேண்டும் என அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், அடிக்கடி ஏற்படும் பழுதுகளால்… Read More »தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

  • by Authour

தமிழ்நாடு நாள் ஆண்டுதோறும் ஜூலை 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. 1967-ம் ஆண்டு இதே நாளில், அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள் சென்னை மாகாணத்தின் பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றுவதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார். மொழிவாரி… Read More »தமிழ்நாடு” எனும் நம் தனிப்பெரும் அடையாளத்தை ஓங்கி ஒலிப்போம்!

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

  • by Authour

டில்லி: ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 53வது கூட்டம் டெல்லியில் ஜூலை 22ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. கர்நாடகா காவிரி நீரை தர மறுக்கும்… Read More »டில்லியில் ஜூலை 22ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

  • by Authour

அதிமுகவை அழித்துவிடலாம் என்று விஜய்  நினைத்தால் அது நடக்காது” என திமுக  முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அது எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இயக்கம் எனக் குறிப்பிட்ட அவர், தலைவன் ஓடினாலும் தொண்டன்… Read More »அதிமுகவை அழிக்க முடியாது.. அனிதா ராதாகிருஷ்ணன்

பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

  • by Authour

சென்னை மாதவரம் ரவுண்டானாவில் பைக் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், தாய் ஷர்மிளா மற்றும் அவரது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கணவர் நித்யானந்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று… Read More »பைக் மீது லாரி மோதி தாய், குழந்தை பரிதாப பலி!

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

  • by Authour

விஜய் டிவி சீரியல் நடிகை மோனிஷா தனது கணவரால் அனுபவித்த கொடுமைகள் குறித்து ‘செகண்ட் லவ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். தன் அனுமதியின்றி பெட்ரூமில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததுடன், அதை… Read More »பெட்ரூமில் கேமரா வைத்து மிரட்டிய கணவர்: சீரியல் நடிகை கண்ணீர்

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

  • by Authour

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அப்பகுதி இளைஞர்கள் சேர்ந்து அம்பேத்கர் சிலையை அமைத்துள்ளனர்.. பொதுவாக நாற்காலியில் அமர்ந்திருந்தபடியோ அல்லது நின்றபடியோ கையில் சட்டப்புத்தகத்தை வைத்திருப்பதுபோன்றுதான் அம்பேத்கர்… Read More »அம்பேத்கர் சிலை விரைவில் திறக்கப்படும்.. அமைச்சர் வன்னி அரசு

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

  • by Authour

நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவரும், பிரபல திரைப்பட இயக்குனருமான மு. களஞ்சியம் எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், மாற்று அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொண்டு தனிநபர்கள் மீது தரம்… Read More »சீமான் ஷாக்-நாதகவிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் திடீர் விலகல்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

  • by Authour

ஸ்ரீஹரிகோட்டா-இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது… Read More »Vikram-1 : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

  • by Authour

சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் பங்குகள் 3.5% சரிவடைந்ததை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் $4.88 டிரில்லியன் சந்தை மதிப்புடன் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் $4.86 டிரில்லியன் மதிப்புடன்… Read More »உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள் மீண்டும் முதலிடம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

  • by Authour

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட அடுத்தடுத்த பயங்கர இரட்டை நிலநடுக்கங்களின் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக மோசமான இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட… Read More »வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்- பலி 5,000-ஐ கடந்து பெரும் சோகம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

  • by Authour

புதுச்சேரி: 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி 4 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மதுரையில் பதுங்கியிருந்த குற்றவாளி காளிதாஸை ஆய்வாளர் பாபுஜி தலைமையில் சிபிசிஐடி போலீசார் கைது… Read More »4 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி- புதுச்சேரி போலீசார் கைது

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

  • by Authour

தூத்துக்குடியில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பட்ஜெட் குறித்து முதல்-அமைச்சர் விஜய் விரிவான ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளார். ஒவ்வொரு துறை அதிகாரிகளுடன் 7 மணி நேரம் விரிவான ஆலோசனை நடத்தி உள்ளார்.… Read More »தமிழக பட்ஜெட் எப்போது..? அமைச்சர் மரிய வில்சன் தகவல்

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

  • by Authour

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் 89. கடந்த 1936ல் (ஜூலை 28) பார்படாசில் பிறந்தார். ‘ஆல்-ரவுண்டரான’ கார்பீல்ட் சோபர்ஸ், 1954ல் கிங்ஸ்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார்.… Read More »வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

  • by Authour

கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக G Pay பரிமாற்றத்தில் 16 லட்சத்து 33 ஆயிரம் பறிமுதல். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச… Read More »கரூரில் ரூ.16.33 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம், கொளக்குடி சிவந்திபட்டி சாலையில் நேற்று வடக்கு அரங்கூர் பகுதி பரத் என்பவர், பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மோதியதில், சம்பவ இடத்திலேயே மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த… Read More »திருச்சியில் பரிதாபம்- சாலை விபத்தில் மூளை சிதறி இளைஞர் பலி

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

  • by Authour

திருவாரூரில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த தலைமை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரை மறித்து சோதனையில் செய்ததில் 300-க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்கள் சிக்கின. தலைமை… Read More »மதுபாட்டில்கள் கடத்தி வந்த போலீஸ் உட்பட 3 பேர் கைது

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

  • by Authour

‘மை லெஃப்ட் ஃபுட்’ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற பழம்பெரும் அயர்லாந்து நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் (81) உடல்நல குறைவால் காலமானார். ‘ஹோம் அலோன் 2’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம்,… Read More »முதல் ஆஸ்கர் விருது வென்ற நடிகை பிரெண்டா ஃப்ரிக்கர் காலமானார்

சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

  • by Authour

சென்னை சென்ட்ரல் முதல் பெங்களூரு பையப்பனஹள்ளி வரை 306.2 கி.மீ. தூரத்திற்கு புதிய புல்லட் ரயில் பாதை அமைப்பதற்கான முன்-கட்டுமான பணிகள் மற்றும் புதிய திட்ட அறிக்கை தயாரிப்பிற்கான டெண்டரை மத்திய அரசு கோரியுள்ளது.… Read More »சென்னை-பெங்களூரு புல்லட் ரயில் திட்ட முன்-கட்டுமான பணிகள் துவக்கம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: 1956ம் ஆண்டே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் இந்த நிலம் Madras State என்ற பெயரிலேயே தொடர்ந்தது. எத்தனையோ முயற்சிகள், தீர்மானங்கள், போராட்டங்கள் நிகழ்ந்தும் எதுவும் மாறவில்லை. அண்ணாதுரை… Read More »மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஆளவந்தான் படித்துறை நீரேற்று நிலையத்திலிருந்து வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு குடிநீரானது காலை 5.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் மற்றும் மாலை 5.00 மணி… Read More »வார்டு எண்: 1 முதல் 7 வரை பகுதிகளுக்கு ஒருவேளை மட்டும் குடிநீர் விநியோகம்… திருச்சி மாநகராட்சி

பழனி சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

  • by Authour

திண்டுக்கல் : பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை நடத்தினர். பழனி கோயிலின்… Read More »பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

  • by Authour

திருப்பூர் செங்கப்பள்ளி அருகே கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கார் மீது டேங்கர் லாரியின் பின் பக்கமாக மோதியதில் பெண் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.… Read More »கேஸ் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

  • by Authour

மாவட்ட நீதிமன்றங்களில் தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் புகார்கள் நிகழ்ந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி… Read More »வழக்கறிஞர் ஞானசௌந்தரி தவெகவிலிருந்து அதிரடி நீக்கம்!

காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அபாயகரமாக அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை… Read More »காவலர் தேர்வு ஓராண்டுக்கு தள்ளிவைப்பு- உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

  • by Authour

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி மலைக்கோவிலுக்கு செல்ல அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர… Read More »பழனி முருகன் கோவிலில்..20ம் தேதி முதல் ரோப் சேவை நிறுத்தம்

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 5 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

 தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,135க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்

கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

  • by Authour

கொல்கத்தா: கட்சியை விட்டு வெளியேற விரும்புகிறவர்கள், ஜூலை 21 தியாகிகள் தினப் பேரணிக்கு முன்பே கிளம்பிவிடுங்கள் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை… Read More »கட்சியை விட்டு போக நினைப்பவர்கள்- 21க்குள் விலகி விடுங்கள்-மம்தா அதிரடி

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

  • by Authour

சென்னையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, வடபழனி, கோயம்பேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

  • by Authour

உகாண்டா: உகாண்டாவில் பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 20 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். கிழக்கு உகாண்டாவில் கல்விச்சுற்றுலா சென்ற பள்ளி பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததில் 15 வயதிற்குட்பட்ட 20 மாணவர்கள்… Read More »உகாண்டாவில் பள்ளி பஸ் விபத்து.. 20 மாணவர்கள் பலி

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

  • by Authour

திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்துஇன்ஸ்பெக்டர்பாசில் பிரேம் ஆனந்த் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது போதை மாத்திரை… Read More »வெவ்வேறு சம்பவங்களில்.. போதை மதாத்திரைகள் விற்பனை- 6பேர் கைது

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி... திருச்சி போலீஸ் விசாரணை

சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

  • by Authour

திருச்சி உறையூர் நவாப் தோட்டம் தேவதானபுரத்தை சேர்ந்தவர் ரெங்கராஜ் (40). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.இந்நிலையில் இவர் திருச்சியில் உள்ள பிரபல ஓட்டலில் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார்.… Read More »சமையல்காரர் மின்சாரம் தாக்கி பலி… திருச்சி போலீஸ் விசாரணை

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்தலாரி-டிரைவர் படுகாயம்

திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

  • by Authour

பரமக்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி பருத்திப் பஞ்சு ஏற்றிச் கொண்டு சரக்கு லாரி ஒன்று வந்துக் கொண்டிருந்தது. இந்த லாரியை பரமக்குடியைச் சேர்ந்த பாஸ்கர் (40) என்பவர் ஓட்டிச் சென்றார்.திருச்சி – சென்னை தேசிய… Read More »திருச்சி பொன்மலை மேம்பாலத்தில் கவிழ்ந்த லாரி.. டிரைவர் படுகாயம்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

  • by Authour

திருச்சி தஞ்சை ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்வழக்கறிஞரானஇவரிடம் திருச்சி நவல்பட்டு காவிரி நகரை சேர்ந்த ஒரு பிரகாஷ் (37) என்ற வாலிபர் அறிமுகம் ஆகிறார். அவர் தான் பழ வியாபாரம்… Read More »திருச்சி வழக்கறிஞரிடம் ரூ.16.5 லட்சம் பணம் மோசடி

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்...பரபரப்பு

திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

  • by Authour

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் பிரதீக் தாயள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள்… Read More »திருச்சியில் மண்டை ஓடுகளுடன் வந்த விவசாயிகள்…பரபரப்பு

குறைந்த செலவில் DNA சோதனை கருவி-திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

  • by Authour

குறைந்த செலவில் மரபணு சோதனை செய்ய கருவி உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் இளம் விஞ்ஞானிக்கான மூலக்கூறு நோயியல் விருது பெற்ற மருத்துவர் மது பாலாஜி சிவக்குமார் (38) நம்பிக்கை தெரிவித்தார்.இந்திய… Read More »குறைந்த செலவில் DNA சோதனை கருவி… திருச்சி இளம் விஞ்ஞானி சாதனை

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

  • by Authour

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா தலையிட்டு தரவுகளைத் திருடியதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி தலைவரான அதிபர் டிரம்ப்,… Read More »அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

திருப்பதி கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. மேலும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

கணவனை கொன்று நாடகம்... குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

  • by Authour

திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது… Read More »கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

  • by Authour

நெல்லை டவுனில் வீட்டில் மர்மமாக இறந்த கிடந்த பெண் நகைக்காக கட்டையால் அடித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.நெல்லை மாவட்டம் முக்கூடல்… Read More »9 பவுன் நகைக்காக பெண் அடித்துக்கொலை- வாலிபர் வெறிச்செயல்

 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களில் ஒரு தரப்பினர், “தங்களிடம் உள்ள 500 ஆம்னி பேருந்துகளை அரசு கட்டணத்தில் இயக்க தயார். போக்குவரத்து துறையில் லஞ்சம் குறைந்துவிட்டதால் இவ்வாறு முடிவு… Read More » 500 ஆம்னி பஸ்களை அரசு பஸ் கட்டணத்தில் இயக்க தயார்- ஆம்னி உரிமையாளர்கள்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

  • by Authour

தமிழ்நாட்டில் அடுத்த சில மணிநேரத்திற்கு 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், திண்டுக்கல், ஈரோடு, குமரி, ராம்நாடு,… Read More »தமிழகத்தில் 30 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் அடுத்த 5நாட்களுக்கு வெயிலின்தாக்கம் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

  • by Authour

தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலையானது இயல்பான அளவை விட சுமார்… Read More »தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

  • by Authour

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.… Read More »இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.. எப்படி விண்ணப்பிப்பது?

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன'பேட்டரி ஸ்வாப்'ஆட்டோ அறிமுகம்!

புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

  • by Authour

புதுச்சேரி : போக்குவரத்துச் சந்தையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பியாஜியோ (Piaggio) நிறுவனம் தனது புதிய ‘Apé E-City Swap’ மின்சார ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன ஆட்டோவின் சிறப்பம்சமே, அதன் ‘பேட்டரி… Read More »புதுச்சேரி: பியாஜியோவின் நவீன ‘பேட்டரி ஸ்வாப்’ ஆட்டோ அறிமுகம்!

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10 பேருக்கு உடல்நலக் குறைவு

ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட ரசாயன வாயு கசிவு காரணமாகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் நச்சு வாயுவைச் சுவாசித்த… Read More »ரசாயன வாயு கசிவால் தீ விபத்து; 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக் குறைவு

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

  • by Authour

2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புடன் பங்கேற்க வேண்டும்” என்று தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக,… Read More »மக்கள்தொகை கணக்கெடுப்பு.. மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

  • by Authour

ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் வீசிய கடுமையான வெப்ப அலையின் தாக்கத்தால், 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த தாக்கம் இன்னமும்… Read More »ஐரோப்பியாவில் வெப்ப அலைக்கு 12000 பேர் பலி

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

  • by Authour

சென்னை : கடந்த ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் செல்லா… Read More »”கட்டா குஸ்தி 2” இயக்குனருக்கு கார் கிப்ட் செய்த விஷ்ணு விஷால்!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

  • by Authour

சென்னை : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன்,… Read More »பழனிக்கே தவெக அரசு மொட்டை-திமுக பரந்தாமன் கடும் தாக்கு!

கல்விக்கடன் உயர்த்தப்படும்" - அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

  • by Authour

உயர்கல்விக்கான கடன் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் மாணவர்களுக்கு ரூ.3,000 கோடி கல்விக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள்… Read More »கல்விக்கடன் உயர்த்தப்படும்” – அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

சிவகங்கை காளியம்மன் கோவிலில் பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு

  • by Authour

சிவகங்கை திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள ஆலமரத்து காளியம்மன், ராஜகாளியம்மன் கோயில்களில் ஆடி முதல் வௌ்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி வழிபாடு செய்தனர்.

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

  • by Authour

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜுலை 23ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணபிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எக்காரணம்… Read More »MBBS,BDS மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

  • by Authour

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவு மறுத் தேர்வின் முடிவுகளைத் தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று நள்ளிரவு வெளியிட்டது. இத்தேர்வில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் வெங்கடபதி வேலாயுதம், தமிழக அளவில் முதலிடமும்,… Read More »நீட்டில் 705 மதிப்பெண்களுடன் மாநில அளவில் தமிழக மாணவன் முதலிடம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

  • by Authour

15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று கும்பகோணத்தில் துவங்கியது. வேளாண் துறை அமைச்சர் வினோத் இல்லத்திலிருந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியது . இதில் மாநகராட்சி மற்றும் புள்ளியியல் துறையினர் பங்கேற்பு… Read More »கும்பகோணத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி…தொடக்கம்

ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

  • by Authour

ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வடபத்ர காளியம்மன் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள். நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. இன்று ஆடி மாதம் பிறந்ததை… Read More »ஆடி வௌ்ளி…வடபத்ர காளியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்…தரிசனம்

நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

  • by Authour

முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட பல்வேறு துறைகளின் டெண்டர்களில் முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில், அவற்றை தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து வருகிறது. இதுவரை பல்வேறு டெண்டர்களை முதல்வர் விஜய் தலைமையிலான… Read More »நகராட்சி நிர்வாக துறையின் 50 குறுகிய கால டெண்டர்கள் ரத்து

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

  • by Authour

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி சென்ற அந்த வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது… Read More »பள்ளி வேன் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் பலி

தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

  • by Authour

திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேகா (வயது 40). இவர் இன்று காலை திடீரென திருச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டு அருகே உள்ள உயரமான தண்ணீர் தொட்டி படிக்கட்டுகளில் விறு விறு… Read More »தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்… திருச்சி ஜிஎச்-ல் பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

  • by Authour

பிரேக்அப் செய்த காதலியை பஸ் ஸ்டாண்டில் வைத்து காதலன் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். மங்களூருவை சேர்ந்த லாவண்யா(21), அவரது உறவினரான சேத்தன்(22) இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டால் லாவண்யா… Read More »நடுரோட்டில் காதலியை வெட்டி கொன்ற காதலன்-பரபரப்பு

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

  • by Authour

தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட அதே வேளையில் குடிமகன்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடைகளை மறுசீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் தரமானதாக… Read More »டாஸ்மாக்கில் 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு!

திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

  • by Authour

திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மேயர் அன்பழகன் பேசுகையில், “மாமன்ற உறுப்பினர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள… Read More »திருச்சி மாநகராட்சி பட்ஜெட் தேதி அறிவிப்பு!

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து-3 பேர் படுகாயம்

திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

  • by Authour

திருச்சி கும்பக்குடியில் இருந்து சூரியூர் வழியாக துவாக்குடி சுங்கச்சாவடி சென்றடையும் சாலையில் நேற்று இரவு 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாடு செல்வதற்காக காரில் திருச்சி விமான நிலையம்… Read More »திருச்சியில் நேருக்கு நேர் கார் மோதி விபத்து – 3 பேர் படுகாயம்

கம்பீர் - கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

  • by Authour

கம்பீருக்கும் கோலிக்கும் இடையே எந்த விரிசலும் இல்லை என பேட்டிங் பயிற்சியாளர் சிதாஞ்சு கோடக் கூறியுள்ளார். 2-வது ODI-க்கு பின் பேசிய அவர், இன்றுகூட இருவரும் 10 முறை பேசிக்கொண்டனர். அவர்களிடையே நான் பாலமாக… Read More »கம்பீர் – கோலி இடையே விரிசல் இல்லை- பேட்டிங் பயிற்சியாளர்

ஆடி வெள்ளிக்கிழமை - வெக்காளியம்மனுகு சிறப்பு பூஜை

ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

  • by Authour

திருச்சி, உறையூர் பகுதியில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 17) அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருச்சி… Read More »ஆடி வெள்ளிக்கிழமை – வெக்காளியம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்... 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்களிடையே மோதல் கோவை மாநகராட்சி கூட்டத்தின் போது, செம்மொழிப் பூங்கா அமைப்பதில் ரூ. 40 கோடி அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் பெண் கவுன்சிலர் குற்றம்… Read More »கோவை மாநகராட்சி கூட்டத்தில் மோதல்… 5 கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

  • by Authour

நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி உதவி ஆய்வாளர் சுந்தரவடிவேலிடம் மோசடி… Read More »நெல்லை அருகே ஓய்வு சப்-இன்ஸ்பெக்டரிடம் ரூ.16 லட்சம் மோசடி

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கரூரில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கழுத்தில் காய்கறி மாலைகளை அணிந்து ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தான்தோன்றி மலையில்… Read More »கரூரில் தோட்டக்கலை துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

  • by Authour

தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை… Read More »காங்., கட்சியிலிருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி...

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

  • by Authour

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் கார்த்திக் ராஜா (23). இவர்… Read More »தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி…

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

  • by Authour

தட்டார்மடம் அருகே நரம்புத் தளர்ச்சி நோயால் மனவேதனையில் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தச்சன்விளை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள்… Read More »நரம்பு தளர்ச்சி-அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் பலி…

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027

அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் பார்வையிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »அரியலூர்-மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027- பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞரான சபரி வர்மன் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, சபரி வர்மனின் உடலை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக நாகர்கோவில்… Read More »சபரி வர்மன் மரணத்தில் நீதிக்காகப் போராடும் குடும்பம்

ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

  • by Authour

கோவை பீளமேடு பகுதியில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் பேருந்துகள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் சிறப்பு சோதனை நடைபெற்றது. அப்போது, அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களை, எஸ்.ஆர்.டி.… Read More »ஏர் ஹாரன் பஸ்களை சோதனை செய்த அதிகாரிகள்.. செய்தியாளர்களை மிரட்டிய பஸ் டிரைவர்

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

  • by Authour

தெஹ்ரான்: அணுமின் நிலையம் மற்றும் பிற மின்சார உள்கட்டமைப்பு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், செங்கடல் வழித்தடத்தை மூட வேண்டும் என என ஹவுதி அமைப்பிற்கு ஈரான் உத்தரவிட்டு உள்ளதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.… Read More »ஹோர்முஸை தொடர்ந்து செங்கடல் வழித்தடத்தை முடக்க ஈரான் திட்டம்- உலக நாடுகள் அதிர்ச்சி

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

  • by Authour

தியாகிகள் தினத்தையொட்டி, சமூக வலைதளத்தில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: இந்திய விடுதலைக்கும், மக்களின் உரிமை வாழ்விற்கும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் மற்றும்… Read More »புதிய சமுதாயம் படைக்க முதல்வர் விஜய் அழைப்பு

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • by Authour

இந்திய பேட்மின்டன் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு பின், தேசிய அளவில் சீனியர் பேட்மின்டன் போட்டி, சென்னையில் நேற்று தொடங்கியது. முதல்ல்முறையாக, 1,300-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப்… Read More »MLA-க்கள் -எம்பிக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 19 கன அடியாக இன்றும் தொடர்கிறது அணையின் நீர் மட்டம் 75.14 அடியாகவும், நீர் இருப்பு 37.283 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19 கன அடியாக நீடிப்பு

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்துத் திருடி வந்த சண்முகம் (21) என்ற வாலிபரைத் திருக்கோவிலூர் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வழக்கமான வாகன… Read More »வாகன சோதனையில் சிக்கிய பைக் திருடன் கைது- பைக்குகள் பறிமுதல்

பூரி ரத யாத்திரையில் சோகம்- கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

  • by Authour

ஒடிசா : பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையின் போது ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், 120-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும்… Read More »பூரி ரத யாத்திரையில் சோகம்: கூட்ட நெரிசல் பக்தர் பலி- 120 பேர் காயம்!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

  • by Authour

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-1 பதவிகளில் உள்ள 26 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தவிருந்த முதல் நிலைத் தேர்வின் (Preliminary Exam) தேதியை அதிரடியாக மாற்றம் செய்துள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த செப்டம்பர் 6… Read More »டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு தேதி மாற்றம்

அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

  • by Authour

சென்னை: அதிமுக ஐடி விங் நிர்வாகி இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதற்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். தவெக அரசை விமர்சித்ததற்காக இந்திராணி சுடலைமுத்து கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அரசாங்கம்… Read More »அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது.. நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம்

லண்டனில் இருந்தபடியே-எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 20- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில், பெட்ரோல், டீசல் விலை… Read More »லண்டனில் இருந்தபடியே…திமுக எம்பிக்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

  • by Authour

நாட்டின் முதலாவது ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் ரயில் சேவை இன்று ஜூலை 17 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவுள்ளது. ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் ரயில் நிலையத்திலிருந்து புறப்படவுள்ள இந்த அதிநவீன ரயிலை பிரதமர் நரேந்திர மோடி… Read More »இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்-பிரதமர் துவங்கி வைத்தார்

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? -

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

  • by Authour

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (26, 11 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகள் பலமடைந்துள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில்… Read More »ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் முடிகிறதா? –

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.13,100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் கிராமுக்கு வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்

சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

  • by Authour

 சேலம், ஒதியத்தூரில் அண்ணல் அம்பேத்கர் சிலையைத் திறப்பதற்கு எழுந்திருக்கும் சிக்கலைக்கூட தீர்க்க இயலாது, திராணியற்றுப் போய்விட்டதா தவெக அரசு, இதுதான் கொள்கைத் தலைவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றா என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »சேலம் அருகே அம்பேத்கர் சிலையை திறப்பதில் எழுந்துள்ள சிக்கல்-அரசு தீர்க்க வேண்டும்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

  • by Authour

ஆலந்தூர்: குன்றத்தூர் 3ம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி ராஜேஸ்வரி (58). கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தூய்மைப்பணியாளராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து… Read More »பரங்கிமலையில் ஆட்டோ மோதி பெண் தூய்மை பணியாளர் பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

  • by Authour

 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தான். புதுபாலப்பட்டு அரசு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பின் சிறுவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது… Read More »அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

  • by Authour

கோவை: தொண்டாமுத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சங்கர் (36) என்பவர் கைது உறவினர் வீட்டுக்கு சென்ற இடத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்குள்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசு பஸ் டிரைவர் கைது

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது-முதல்வர் விஜய் உத்தரவு

பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

  • by Authour

பேருந்து டிக்கெட் விலையை உயர்த்தாமல் போக்குவரத்து துறை வருவாயை பெருக்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், “2,000… Read More »பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது…. முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

  • by Authour

கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம், விரைவில் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையும்  என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “நாகர்கோவில் சிறைக் கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு… Read More »ஆதிதிராவிடர் நலத்துறை என்றே வைக்க வேண்டும்..திருமா.,

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை... அருள்

அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

  • by Authour

அன்புமணியை தலைவராக ஏற்க தயாராக இல்லை, வன்னிய மக்களை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் அன்புமணியை புறக்கணிக்க வேண்டும் என பாமக முன்னாள் எம்.எல்.ஏ அருள் கூறியுள்ளார். சேலத்தில் தமது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப்… Read More »அன்புமணியை தலைவராக ஏற்க போவதில்லை… அருள்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

  • by Authour

 காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியில் ஒரு கறிக்கடையில் கூலிவேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்,… Read More »வாலிபரை காரில் கடத்தி கல்லால் தாக்கி கொலை-2 பேர் சரண்

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

  • by Authour

சென்னை அடையார் ஓஎம்ஆர் சாலை மற்றும் இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே உள்ள ராஜீவ் காந்தி சாலையில் விலை உயர்ந்த பைக்கில் 2 வாலிபர்கள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில்… Read More »பைக் சாகசம் செய்த 2 கல்லூரி மாணவர்கள் கைது

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

  • by Authour

 ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர அரசிடம், தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆந்திர அரசு கொண்டு வந்துள்ள புதிய… Read More »ஆந்திர கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும்

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்... பரபரப்பு

மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம், கம்மம்பள்ளி அடுத்த ஜேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தாபா ஓட்டலில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (35). இவர்களுக்கு 2 மகன்,… Read More »மனைவியை அடித்துக்கொன்ற கணவன்… பரபரப்பு

29ம் தேதி திருவண்ணாமலை-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

  • by Authour

திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே வரும் 29 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு பல்வேறு… Read More »பௌர்ணமி கிரிவலம்- ஜூலை 29ல் திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார்(42). இவர் அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூபர்வைசராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சிந்து(38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சந்திரகுமார்… Read More »நோய் கொடுமையில் விரக்தி-ரயில் முன் பாய்ந்து தம்பதி தற்கொலை

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன சுமார் 12 இலட்சம் மதிப்பிலான 116 மொபைல் போன்கள் மீட்பு… உரிமையாளர்களிடம் மொபைல் போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் வழங்கினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார்… Read More »அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன 116 போன்கள் மீட்பு..

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று மேயர் அன்பழகன் தலைமையில்,துணை மேயர் திவ்யா தனக்கோடி,ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன்,துர்கா தேவி,விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா,ஆண்டாள் ராம்குமார்,மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் 65 தீர்மானம் நிறைவேற்றம்

வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரஹ்மான் பக்ருதின் கபூர் (வயது 25(). இவரது உறவினர் ஏர்போர்ட் விஓசி நகரை சேர்ந்த ரபீக் (40). இவர்கள் இருவரும் கடந்த மாதம் 17-ந்தேதி… Read More »வாலிபரை கட்டையால் அடித்துகொன்ற நண்பர்…திருச்சியில் சம்பவம்

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

  • by Authour

 திருவல்லிகேணி விடுதியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில், 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கத்தை கத்தையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகத்… Read More »ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல்..2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

  • by Authour

திருச்சி காந்தி மார்க்கெட், பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போதுஎடத்தெரு, பாலக்கரை ரயில்வே கேட் அருகே அருகே போதை மாத்திரை… Read More »திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

  • by Authour

திருச்சி மாநகரம் பீரங்கி குள தெருவை சேர்ந்தவர் பிலால். இவருடைய சகோதரிக்கு சமஸ்பிரான் தெருவை சேர்ந்த ஜாபர் என்பவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.ஜாபர் குறித்து பெண் வீட்டார் தரப்பினர் விசாரித்து வந்துள்ளனர். ஜாபரின்… Read More »திருச்சியில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல்… 3 பேர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

  • by Authour

கள்ளக்குறிச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சத்தை மோசடி செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த… Read More »அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ.43 லட்சம் மோசடி

சிறை கைதி மரணம்.... எஸ்.ஐ.பணியிட மாற்றம்

சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

  • by Authour

நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் கைதி சபரி வர்மன் மரணமடைந்த வழக்கில் தென் தாமரைக்குளம் எஸ்ஐ பிரைட் பிளசிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ஐ. பிரைட் பிளசிங்கை ஆயுதப் படைக்கு மாற்றி கன்னியாகுமரி மாவட்ட காவல்… Read More »சிறை கைதி மரணம்…. எஸ்.ஐ.பணியிட மாற்றம்

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

  • by Authour

தூத்துக்குடி அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 17பவுன் நகை கொள்ளை

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

  • by Authour

தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெட்டி அமைப்புடன் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வண்டி எண். 16791 தூத்துக்குடி –… Read More »பாலருவி விரைவு ரயிலில் LHP பெட்டிகள் இணைப்பு- தெற்கு ரயில்வே அறிவிப்பு

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கமாரியப்பன் (59), அவரது… Read More »கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து- தம்பதி பலி

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

  • by Authour

கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார். பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பிரதான சாலையில் புனரமைக்கப்பட்ட காமராஜர்… Read More »கோவில்பட்டியில் காமராஜர் சிலையை திறந்து வைத்த லெஜெண்ட்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

  • by Authour

திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள கல்லணை அரசு பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் மரிய ஜெயா என்பவர் புதிதாக வாடகைக்கு குடி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அந்த வீடு பூட்டிக்… Read More »நெல்லையில் பூட்டியிருந்த வீட்டில் பெண் சடலமாக மீட்பு 

உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

  • by Authour

கரூர் கோவில் இனாம் நில பிரச்சனையை நீக்கி தீர்த்து வைத்ததாக கூறி கரூர் மக்களவைத் தொகுதி எம்.பி. ஜோதிமணிக்கு ஆதரவாக கரூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு. கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய… Read More »உலக மக்கள் தொகை தினம்-விழிப்புணர்வு பேரணி தொடக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

  • by Authour

கடந்த 9-ம் தேதி நடந்த விழுப்புரம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி ஆதரவாளர்களுக்கும், சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கார் மீது கல்வீச்சு, மறியல் போராட்டம் நடந்தது. இரு… Read More »சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் நீக்கம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

  • by Authour

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் DC படத்துக்கு A சான்றிதழ் வழங்கியது தணிக்கை வாரியம். ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’,… Read More »DC-க்கு A சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம்

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை

கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

  • by Authour

தமிழகத்தில் அதிக நிறமூட்டிகளை பயன்படுத்தி விற்கப்படும் கலர் அப்பளம் விற்பனைக்கு தடை. கண்ணைக் கவரும் கலர் அப்பளத்தை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம். அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்னை, சிறுநீரக பாதிப்பு,… Read More »கலர் அப்பளம் விற்பனைக்கு தடை- உணவு பாதுகாப்புத்துறை

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

  • by Authour

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளைப் பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்துமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணியமர்த்துவதை நிறுத்த, கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு முகமைகளுக்கு… Read More »ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுகளை பணியமர்த்த தடை

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

  • by Authour

திருச்சி என்ஐடியில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. கல்வித்தகுதி B.e, B-tech மெக்கானிக்கல் முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் <<https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf>>https://www.nitt.edu/home/other/jobs/PRO_PA-I_Jul2026.pdf<<>> என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து, satheeshvnitt@gmail.com… Read More »திருச்சி NIT-யில் வேலைவாய்ப்பு!

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

  • by Authour

புதிதாக நியமிக்கப்படும் கோச்சுக்கு, தனது உதவியாளர் குழுவை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் அளிக்கப்படும் என சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். ஆனால், அணியின் முக்கிய வீரர்களின் குழுவில் எந்த மாற்றமும் இருக்காது என்றும்… Read More »CSK புதிய கோச்சுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்: காசி

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

  • by Authour

2004, ஜூலை 16 அன்று கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றின் சமையற்கூடத்தில் சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது. அதன் அருகில் கூரை வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு தெரியவில்லை, அந்த சாப்பாட்டு உலை தான் நம்… Read More »கும்பகோணம் தீ விபத்து.. 22 ஆண்டுகளாக ஆறா துயரம்

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

  • by Authour

சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் வெக்கை பூமணி மறைவுக்கு கனிமொழி MP நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று அவரது… Read More »வெக்கை பூமணிக்கு கனிமொழி MP நேரில் அஞ்சலி

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பயிர் சாகுபடி பரப்புகளை பயிர் வாரியாக மொபைல் செயலி பயன்படுத்தி மின்னணு முறையில் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம், திருச்சி மாவட்டத்தில் நடப்பு காரிப் பருவத்தில் 15,02,312 உட்பிரிவுகளில்… Read More »திருச்சி மாவட்டத்தில் 43,820 உட்பிரிவுகளில் பயிர் பதிவு நிறைவு

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

  • by Authour

போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை இந்தியா உயர்த்தியுள்ளது. டீசல் லிட்டருக்கு ₹8.5-லிருந்து ரூ.15.5 ஆகவும், விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.7.5-லிருந்து ரூ.14.5… Read More »டீசல் ஏற்றுமதி வரியை உயர்த்திய இந்தியா

பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் ஜூலை 18-ஆம் தேதி கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து SAPL VIKRAM 1 AAGAMAN ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள்… Read More »விண்ணில் ஏவப்படும் ராக்கெட்… பழவேற்காடு மீனவர்கள் 18ம் தேதி கடலுக்கு செல்ல தடை

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

  • by Authour

கேரள: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாதம் ஆடி மற்றும் மலையாள கர்கிடக மாதத்தை முன்னிட்டு, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை 5 மணியளவில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலையில் பூஜைகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

விடுதியில் தரமற்ற உணவு... கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாக் கூறி சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரமான உணவை வழங்கக் கோரி கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையில்… Read More »விடுதியில் தரமற்ற உணவு… கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

  • by Authour

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் மண்டல அளவில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி கோவையில் டாடாபாத்… Read More »கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

  • by Authour

ஓசூர்: திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு… Read More »ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

  • by Authour

கொல்கத்தா: நாட்டை ஆட்சி செய்யும் பாஜக-வை, இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே தனது ஒரே இலக்கு என மேற்குவங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத்… Read More »பாஜக-வை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே இலக்கு- மம்தா ஆவேசம்

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

  • by Authour

புதுக்கோட்டை: வெயிலால் விளைச்சல் சரிந்து வரத்து குறைவால் புதுக்கோட்டை மலர் சந்தை மற்றும் ஏலக் கடைகளில் பூக்களின் விலை உயர்ந்தது. மல்லிகை ஒரு கிலோ ரூ.800, சாமந்தி ரூ.350, ரோஜா ரூ.200, பிச்சிப்பூ ரூ.250க்கு… Read More »வெயிலால் விளைச்சல் சரிவு-புதுகோட்டையில் பூக்கள் விலை உயர்வு

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

  • by Authour

சென்னையை அடுத்த காரனோடையில் மளிகை கடையில் சோதனை செய்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். சோதனை செய்த நபரின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்தால் கடை உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலி… Read More »மளிகை கடையில் சோதனை செய்த போலி அதிகாரி கைது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

  • by Authour

முதல்வர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து ஒப்புதல் வழங்கப்பட உள்ளதாக… Read More »முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

  • by Authour

ஆரணி வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் கணவனின் நுரையீரல் நோய்க்கு சிகிச்சைப் பெற்று திரும்பும்போது ரயில் மோதி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சந்திரகுமார் – சிந்து தம்பதி. வேலூரில் வழக்கம்போல் சிகிச்சை முடித்து திரும்பும்போது இந்த… Read More »ஆரணி அருகே பரிதாபம்.. ரயில் மோதி தம்பதி பலி

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

  • by Authour

உதகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை வளாகத்திற்குள் புகுந்து வெள்ளி கலந்த மண் திருடிய தவெக கிளைச் செயலாளர் உள்பட 6 பேர் கைது ஆலை வளாகத்தில் உள்ள… Read More »வௌ்ளி கலந்த மண் திருடிய தவெக நிர்வாகி உட்பட 6 பேர் கைது

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!...

இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

  • by Authour

இங்கிலாந்து : 2026-ஆம் ஆண்டு ஃபிஃபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன்… Read More »இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்ற அர்ஜென்டினா!…

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

  • by Authour

பாபநாசம் அருகே சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்… Read More »பாபநாசம் அருகே சாலையில் நாய் வந்ததால்-டூவீலர் விபத்து

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை மாநகராட்சியில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக, லஞ்சம், வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெறுதல் மற்றும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய புகார்களுக்காக எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அதன்படி, 4… Read More »சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 6 பேர் சஸ்பெண்ட்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

  • by Authour

உலகளவிலான பொருளாதார சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் விலையும் தினசரி ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

  • by Authour

கரூரில் மாநகராட்சி குப்பை கிடங்கில் இரவு நேரத்தில் தீ விபத்து – தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கரூர் – வாங்கல் சாலையில்… Read More »கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து -பரபரப்பு

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து-பயணிகள் படுகாயம்

அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

  • by Authour

திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்… Read More »அரசு பஸ் லாரி மீது மோதி விபத்து.. 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்...பரபரப்பு

சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

  • by Authour

சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதானவர் ராஜா. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி… Read More »சென்னையில் போக்சோவில் கைதான நபர் தப்பி ஓட்டம்…பரபரப்பு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

  • by Authour

சேலம்: மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து வெகுவாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு வெறும் 19 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டமும் 75.25 அடியாகவும் நீர் இருப்பு 37.386… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக சரிந்தது

பழனி கோயில் நில வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளரால் கிரயம் செய்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து… Read More »பழனி கோயில் நில வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழா

பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டா கோட்டை மாளியக்காடு காசாங் காடு அக்கரை வயலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கதிராலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்ற ஏழாம் தேதி மண்டகப்படி துவங்கி அதிலிருந்து தொடர்ந்து… Read More »பட்டுக்கோட்டை அருகே மனிதர்களே சக்கரமாக மாறி தூக்கிச் செல்லும் தேர் திருவிழ

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

  • by Authour

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்துள்ளது. ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்து ஒரு குவிண்டால் ரூ. 18,463க்கு விற்பனையாகிறது. மஞ்சள் விலை… Read More »ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

  • by Authour

நிசான் நிறுவனம் தனது புதிய Tekton மிட்சைஸ் SUV-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Patrol-ஐ நினைவூட்டும் வடிவமைப்பு, 10.1 அங்குல டச் ஸ்கிரீன், Google ஆதரவு… Read More »குறைவான விலையில் களமிறங்கிய நிசான் நிறுவன கார்

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

  • by Authour

மதுரை பெத்தானியாபுரம் அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் நாகரீகமற்று, சந்தைக்கடை போல பேசுவதாக விமர்சித்திருந்தார். மேலும், ‘புலி’ பட விவகாரத்தில் வரி ஏய்ப்பு… Read More »முதல்வரை அவதூறாக பேசிய செல்லூர் ராஜுவை கைது செய்ய கோரி மனு

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

  • by Authour

திருச்சி சிங்காரத்தோப்பு தனியார் மதுபான பார் அருகில் அரசு அறிவித்த நேரத்தை காட்டிலும் கூடுதலாக மது பார் அருகில் விற்பனை செய்து வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு… Read More »திருச்சியில் மதுபாட்டில் விற்பனை- 4 பேர் கைது

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

  • by Authour

ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு திருச்சி ஜூலை 15- கரூர் மாவட்டம் லாலாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜகோபால் (60). இவர் ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள காவேரி ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து… Read More »ஆற்றில் மூழ்கி முதியவர் சாவு-மின்சாரம் தாக்கி வாலிபர் பலி.. திருச்சி க்ரைம்

திருச்சியில் பெண்ணிடம் ரூ.40 ஆயிரம் நூதன மோசடி-2 பேர் கைது

திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

  • by Authour

திருச்சி கொட்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் வயது 33 இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு நான்கு பேர் கும்பல் அரிவாளால் வெட்டியது.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு… Read More »திருச்சியில் போலீஸ் அதிகாரி போல் உளவு பார்த்த வாலிபர் கைது

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மேலும் 150 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

  • by Authour

சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 150 இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. திருப்பூர், திருவள்ளூர்மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 50 இளங்கலை மருத்துவ இடங்கள் கூடுதலாக ஒதுக்கியுள்ளது.

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி- போலீஸ் எஸ்ஐ கைது

வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

  • by Authour

பெங்களூருவில் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பயரப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பயரப்பா… Read More »வரதட்சணை கொடுமை-கொலை முயற்சி..கள்ளக்காதலிக்கு லவ் யூ மெசேஜ்- போலீஸ் எஸ்ஐ கைது

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

  • by Authour

தலைமைச் செயலாளர் சாய் குமாரின் பணிக் காலத்தை அடுத்தாண்டு பிப்ரவரி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய் குமார் அடுத்த மாதத்துடன் ஓய்வு பெற இருந்த நிலையில்,… Read More »தலைமை செயலாளர் சாய் குமாரின் பணி நீட்டிப்பு

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

  • by Authour

வேலூர் மாவட்டம், குடியாத்தம், வாய் தகராறு முற்றியதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அண்ணன் ராபின்சனை சரமாரியாக குத்திய தம்பி ஜான்சன் (19) கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராபின்சனுக்கு (25) வேலூர் அரசு… Read More »அண்ணனை கத்தியால் குத்திய தம்பி-ஆத்திரத்தில் நடந்த சம்பவம்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

  • by Authour

கடலூர்: நீண்ட முடி வளர்த்திருக்கும் மாணவர்களுக்கு வகுப்பறையிலேயே போலீஸ் பாதுகாப்புடன் முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள். மஞ்சக்குப்பம் அரசு ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் நீண்ட முடி வளர்க்கக் கூடாது என பெற்றோரிடம் சொல்லியும் கவனம்… Read More »பள்ளியில் 50 மாணவர்களுக்கு முடி வெட்டி விட்ட ஆசிரியர்கள்

வீ த லீடர்ஸ்' திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

  • by Authour

பா.ஜ.க.வில் இருந்து விலகி ‘வீ த லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை நிறுவினார் அண்ணாமலை. அந்த இயக்கத்தில் லட்சக்கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்த இயக்கத்தின் முதல் மாநாடு கடந்த 12-ந்தேதி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. ‘போதையில்லா… Read More »வீ த லீடர்ஸ்’ திருச்செந்தூர் கூட்டம் ரத்து!- அண்ணாமலை

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

  • by Authour

தமிழில், ‘திருடன் போலீஸ்’, ‘உள்​குத்​து’, தெலுங்​கில் ‘நினு வீதனி நீ தானு நேனே’, ‘சிங்​கிள்’ உள்​ளிட்ட படங்​களை இயக்​கிய கார்த்​திக் ராஜு, அடுத்து இயக்​கும் படம் ‘வெல்​கம் டு வைல்டுலைஃப்’. இதில் சிவ ராஜ்கு​மார்… Read More »சிவ ராஜ்கு​மார் நடிக்​கும் ‘வெல்கம் டு வைல்டுலைஃப்’

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்..விலை கடும் சரிவு

சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

  • by Authour

தமிழகத்தில் இந்தாண்டு மாம்பழ விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் வரத்து அதிகமானதால் விலை கடுமையாக சரிந்துள்ளது. உற்பத்தி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத அளவுக்கு விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் பறிப்பு… Read More »சாலையில் கொட்டப்பட்ட மாம்பழங்கள்.. விலை கடும் சரிவு

தவெக சார்பில் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா

தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

  • by Authour

தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா இன்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை… Read More »தஞ்சையில் தவெக சார்பில் காமராஜர் சிலைக்கு மரியாதை

காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

  • by Authour

திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்… தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு சர் சிவஸ்சாமி அய்யர் கல்வி பேரறைக்… Read More »திருக்காட்டுப்பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவ மாணவிகள் ஊர்வலம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

  • by Authour

தேசிய கல்விக் கொள்கையின்படி, சிபிஎஸ்இ 9, 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 3-வது மொழித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கைக்கு திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். விருப்ப மொழி எனக்கூறி… Read More »3ம் மொழித் தேர்வு.. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

  • by Authour

ஊழலை ஒழிப்பது பெயரளவில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வெளிப்படையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும்… Read More »ஊழல் ஒழிப்பு குறித்து டிடிவி விமர்சனம்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

  • by Authour

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் மும்பையில்தான் வசித்து வருகிறார். கடந்த பல வருடங்களுக்கு முன்பே அவர் மும்பை சென்றுவிட்டார். அவரது தங்கை அக்ஷராஹாசன் கூட மும்பையில்தான் வசித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசனுக்கு… Read More »சென்னையில் வீடு வாங்கிய நடிகை ஸ்ருதிஹாசன்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2'-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

  • by Authour

இயக்குநர் பொன்ராம் இயக்கவுள்ள ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ படத்தில், சிவகார்த்திகேயனுக்கு பதிலாக நடிகர் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013-ஆம் ஆண்டு வெளியான முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை… Read More »வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′-சிவகார்த்திகேயனுக்கு பதில் ரியோ

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  • by Authour

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரையில் இதுவரை 2.77 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் புனித குகைக் கோவிலில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை… Read More »காஷ்மீர்-அமர்நாத் யாத்திரை 2.77 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது'-கோர்ட்

பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

  • by Authour

மதுரை: பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விசாரணையில், ‘இந்த பத்திரப்பதிவு செல்லாது’ என உயர்நீதிமன்ற… Read More »பழனி கோயில் நில பத்திரப்பதிவு செல்லாது’-கோர்ட்

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

  • by Authour

தமிழக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றாள் நாங்கள் வரவேற்போம்… சபரிவர்மனுடைய சாவுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…தொல். திருமா பேட்டி… அரியலூர் மாவட்டம் அங்கனூர்… Read More »தமிழ்நாட்டின் உணர்வுகளை மீறி-கர்நாடகா அணை கட்டுவதற்கு வாய்ப்பில்லை-திருமா.,

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்விரோதம் காரணமாக 12-ஆம் வகுப்பு பட்டியலின மாணவர் சஞ்சய் பிரசாத், சக மாணவர்களால் வகுப்பறையிலேயே கத்தியால் குத்தப்பட்டார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »சிவகங்கையில் அரசுப் பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

  • by Authour

சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலாஜி (44) என்பவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி பாலாஜியை போலீசார் சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக சிறையில்… Read More »குட்கா வழக்கில் சிறையில் இருந்த நபர் உயிரிழப்பு

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

  • by Authour

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழகத்தில் ஒருபக்கம் பவர்கட், மறுபக்கம் தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் என மக்கள் மிகவும் துயரத்திற்குள்ளாகி உள்ளனர் என்றார். அதே போல தவெக… Read More »வெயில் கொடுமை தாங்காமல் பாம்பின் (தவெக) நிழலில் ஒதுங்கிய தவளை (தமிழக மக்கள்)

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல்,… Read More »தமிழகத்தில் இன்று முதல் 17ம் தேதி வரை வெப்ப அலை வீசும்

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

  • by Authour

திருச்சியில் மது வாங்கிவிட்டு ஒருவழிப்பாதையில் ஒரே டூவீலரில் சென்ற 3 பேரில் 2 பேர் விபத்தில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்றொரு நபர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து… Read More »திருச்சியில் டூவீலரில் சென்ற 3 பேர்..விபத்தில் 2 பேர் பலி

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

  • by Authour

திருச்சி தனியார் மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை செய்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த சம்பத் குமார் அவரை மனைவி கவிதாவை வீட்டில் கொடூரமாக தாக்கியுள்ளார். தாக்குதலில் பலத்த… Read More »திருச்சி மருத்துவமனையில் புகுந்து மனைவியை கணவன் குத்திக் கொலை

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊ.ம தலைவர்

ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெக.) செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளராகவும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருபவர் வீரா. மாம்பாக்கம் பகுதியில் சுமார் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை… Read More »ஜி-பே ஆதாரத்துடன் கையும் களவுமாக சிக்கிய த.வெ.க ஊராட்சி மன்ற தலைவர்

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, கன்னட ஒக்கூடா கூட்டமைப்பு தலைவர் வாட்டல் நாகராஜ் தலைமையில் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி எல்லையில் எல்லை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக… Read More »கர்நாடகா செல்லும் தமிழ்நாடு பஸ்கள் நிறுத்தம்.. பயணிகள் அவதி

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

  • by Authour

கேரளா குன்னும்புரத்தை சேர்ந்தவர் முனீர். இவரது மகன் முகம்மது ரிசான் (3). வீட்டில் காலை உணவை முடித்த பிறகு ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​அதிலிருந்த வேர்க்கடலை அவனது தொண்டையில் சிக்கிக்கொண்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்டதும்,… Read More »”மிக்சர்”தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பலி.. பரிதாபம்

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை-பயிற்சியாளர் போக்சோவில் கைது

கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

  • by Authour

சென்னையில் மைதானத்தில் பயிற்சி பெற்று வந்த 17 வயது இளம் கபடி வீராங்கனைக்கு தொடர் பாலியல் அத்துமீறல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாக எழுந்த புகாரில், கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்த 29 வயது… Read More »கபடி வீராங்கனைக்கு பாலியல் தொல்லை…பயிற்சியாளர் போக்சோவில் கைது

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

  • by Authour

சமூகநீதித்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில்வழங்கப்படும் உணவுகளை புகைப்படம் எடுத்து whatsapp மூலம் தினசரி அனுப்ப உத்தரவு. சமூகநீதித்துறை விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை உறுதி செய்வதற்காக, 3 வேளை உணவுகளையும் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப்… Read More »மாணவர்கள் நலனில் அக்கறை காட்டும் தவெக அரசு

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்-கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

  • by Authour

இந்தியா – இங்கிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அமல்: கரூரிலிருந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் முதல் ஏற்றுமதி சரக்குகள் அனுப்பும் பணி கொடியசைத்து தொடக்கம். இந்தியா – இங்கிலாந்து இடையேயான சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக… Read More »இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்…கரூரிலிருந்து முதல் கட்டமாக 2 கோடி சரக்குகள்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

  • by Authour

சென்னை, தலைமைச் செயலகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா.தென்னிந்திய மாநிலங்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருள் கடத்தை தடுக்க நடவடிக்கை.… Read More »ஆப்ரேஷன் டூஃபான் தொடர்பாக முதல்வர் விஜயை சந்தித்த கேரள உள்துறை அமைச்சர்

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

  • by Authour

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பேட்டிங்’ தேர்வு… Read More »இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

  • by Authour

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில்கட்டுமானப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சிலர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஆக்ஸி’ (Oxy building) என்று அழைக்கப்படும் இந்த பழைய நிர்வாகக் கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள்… Read More »பிரசல்ஸ் கட்டுமானத் தளத்தில் தீ; லிஃப்ட்டில் கருகிய உடல்கள்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

  • by Authour

கடந்த திமுக ஆட்சியில் கரூரில் சாலை போடாமல் 3.23 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏவுமான எவ வேலு மற்றும்… Read More »லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்-அபாயம்

டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

  • by Authour

டெல்டா மாவட்டங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக, குடிநீர் பற்றாக்குறை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் அபாயம்.. ஆடி 18-யை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10-நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க… Read More »டெல்டா மாவட்டத்தில் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் -அபாயம்

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

  • by Authour

கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 3ம் தேதி சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்ததால்… Read More »நீர்வரத்து குறைவு.. கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில்… Read More »5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்-நடிகை சமந்தா நெகிழ்ச்சி

இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

  • by Authour

பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமோரு ஆகிய இருவரும் விரைவில் தங்களின் முதல் குழந்தையை வரவேற்க தயாராகி வருகின்றனர். கடந்த 2025 டிசம்பரில் திருமண… Read More »இந்த தருணத்திற்காகவே காத்திருந்தேன்… நடிகை சமந்தா நெகிழ்ச்சி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

  • by Authour

அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார்கள் அளிக்கலாம்.… Read More »லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்கலாம்- தமிழக அரசு அதிரடி

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

  • by Authour

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை. யுவராஜ் (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு பெண் மறுத்ததால் அவரை… Read More »திருமணத்தை மறுத்த இளம்பெண்ணின் தாயார் வெட்டிக்கொலை

லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

  • by Authour

சென்னை: ‘லாக்கப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்’ என தேமுதிக பொதுச்செயலாளர்… Read More »லாக்கப் படுகொலைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்… பிரேமலதா

சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை-3 போலீசார் கைது

நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

  • by Authour

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் விசாரணை கைதியான மாற்றுத்திறனாளி வியாபாரி சபரிவர்மன் கட்டி வைத்து சித்ரவதை செய்து அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலில் கை முறிவு உட்பட 19 இடங்களில் காயங்கள் இருந்தது… Read More »நாகர்கோவில்-சிறையில் மாற்றுதிறனாளி அடித்துக்கொலை… 3 போலீசார் கைது

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

  • by Authour

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளர் கே என் நேரு அவர்கள் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு… Read More »திருச்சியில் காமராஜர் சிலைக்கு திமுக சார்பில் மரியாதை

டிசம்பருக்குள் ”அரிஸ்டோ மேம்பாலம்” பயன்பாட்டிற்கு வரும்

டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதிக்… Read More »டிசம்பருக்குள் அரிஸ்டோ மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்-திருச்சி எம்பி துரை வைகோ

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு நைனாங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குப்பை கிடங்கில் ஒரு ஏக்கருக்கு உள்ளாக குப்பைகள் கொட்டப்பட்டு தரம்… Read More »பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

  • by Authour

ஸ்ரீரங்கம் பகுதி, திருவானைக்கோவில் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்திருவனைக் கோவிலில் உள்ள தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர்,… Read More »சினிமா மாயையில் வாக்களித்துள்ளர்- திருச்சி தெற்கு மா.செ.ஆர்.மனோகரன்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

  • by Authour

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில் தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு… Read More »காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி

சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

  • by Authour

சென்னையில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த 2,718 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.1.24 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியில் உள்ள 11 நவீன காப்பகங்களை பயன்படுத்திக் கொள்ள உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.… Read More »சாலையில் சுற்றிய 2,718 மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி- ரூ.1.24 கோடி அபராதம்

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மலர்தூவி மரியாதை

  • by Authour

காமராஜரின் 124வது பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,05,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,180 விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5… Read More »தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு…

அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில்களுக்காக ஏரி மற்றும் குளம் போன்ற நீர் நிலைகளில் இருந்து வண்டல் மண் எடுப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போன்று தனிநபர் பயன்பாட்டிற்காகவும் வண்டல்… Read More »அரியலூர்- வண்டல் மண் அள்ளிய 11 டிராக்டர்கள்- 3ஜேசிபி பறிமுதல்

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • by Authour

டில்லி- ஒடிஷா – மேற்கு வங்கம் இடையே வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்தம் காரணமாக தென்மேற்கு பருவமழை… Read More »வங்கக் கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி...சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

  • by Authour

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தென்னிந்திய அளவிலான கால்பந்து இறுதிப் போட்டி நடைபெற்றது அதிராம்பட்டினம் அதிரை பிரெண்ட்ஸ் வெல்ஃபேர் அலையன்ஸ் சார்பாக தென் இந்திய அளவிலான எழுவர் கால்பந்து போட்டி சென்ற 26 ஆம் தேதி… Read More »தஞ்சையில் கால்பந்து இறுதிப்போட்டி-சிவகங்கை அணி வெற்றி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

  • by Authour

உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி தஞ்சாவூரில் நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் ரேவதி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் ஏராளமான கல்லூரி… Read More »தஞ்சையில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

  • by Authour

திருப்பத்தூர் அருகே வைக்கோல் புல்லை பசுமாடு மேய்ந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புகாட்டி இருவரை சரமாரியாக தாக்கிய கணவன்,மனைவி மூதாட்டி இருவரும் மருத்துவமனையில் அனுமதி சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்… Read More »திருப்பத்தூர் அருகே பசுவால் தகராறு.. 2 பேரை தாக்கிய தம்பதி

லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

  • by Authour

செஞ்சி அருகே தாமதமாக சரக்கு ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதன் உரிமையாளர், கிளீனரை போலீசார் கைது செய்து… Read More »தாமதமாக லோடு தாமத லாரி டிரைவர் அடித்துக் கொலை- உரிமையாளர், கிளீனர் கைது

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

  • by Authour

சென்னை: ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தனியாருக்கு இணையாக ஆவின் நிறுவனத்தை உருவாக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் ஏற்கனவே உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று முதல்வர்… Read More »ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க.. முதல்வர் விஜய் உத்தரவு

மதுரையில் காலிப்பணியிடங்கள்- நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது

  • by Authour

மதுரை சுகாதாரத் துறையில் மருத்துவ அலுவலர், செவிலியர், டிரைவர் என 82 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 8, 12-ம் வகுப்பு, நர்சிங், B.Com, MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி வாரியாக வயது வரம்பு 35 – 40… Read More »மதுரையில் காலிப்பணியிடங்கள்- நர்ஸ் வேலை.. எக்ஸாம் கிடையாது

பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

  • by Authour

திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்த ராம் சரணின் ‘பெத்தி’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதை முன்னிட்டு இயக்குனர் புச்சி பாபு சானா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் இந்த… Read More »பெத்தி திரைப்படம் ஓடிடியில் வெளியீடு..ரசிகர்களுக்கு நன்றி

அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

  • by Authour

கர்நாடகாவில் நிலத்தை கையகப்படுத்த வந்த அரசு அதிகாரிகளை மக்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில அரசு ‘AI City’ என நவீன நகரத்தை உருவாக்க பிடாடி டவுன்சிப் என்ற… Read More »அரசு அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம்

பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

  • by Authour

பாரீஸ் அருகே பவுன்டைன்புளூ வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீயால் 3,250 ஏக்கர் நிலம் சேதமடைந்துள்ளது. தீ குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதால் 1,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனால் ரயில், நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியது. 1,300 ஹெக்டேர் வனம்… Read More »பிரான்ஸ் வனப்பகுதியில் காட்டுத்தீ-3,250 ஏக்கர் நிலம் சேதம்

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

  • by Authour

தீயவர் குலை நடுங்க’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீருக்கு ஜோடியாக கிராமத்து பின்னணியில் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படமான ‘ஓ சுகுமாரி’ விரைவில் வெளியாக உள்ளது. தொட்டாலே ஷாக்… Read More »கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை -ஐஸ்வர்யா ராஜேஷ்

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

  • by Authour

சாகித்ய அகாடமி விருது பெற்ற கரிசல் இலக்கியத்தின் முன்னோடியான மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (ஜூலை 14) அவரது சொந்த கிராமத்தில்… Read More »எழுத்தாளர் பூமனி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

  • by Authour

ஹார்முஸ் நீரிணையில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சுமார் 10% உயர்ந்துள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை… Read More »அமெரிக்கா-ஈரான் இடையேயான மோதலால் கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு

பாலியல் தொல்லை..."கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்"

பாலியல் தொல்லை…”கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்”- எம்பி கனிமொழி வலியுறுத்தல்

  • by Authour

குளித்தலை அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கடத்த முயன்ற தவெக ஒன்றிய செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என திமுக எம்பி கனிமொழி கேள்வி… Read More »பாலியல் தொல்லை…”கட்சிக்காரர் மீது நடவடிக்கை எடுங்கள்”- எம்பி கனிமொழி வலியுறுத்தல்

ரூ.3 லட்சம் கோடி கடன் சாத்தியமா?: அன்புமணி

தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

  • by Authour

சென்னை: காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்குவதில் கர்நாடக அரசுடன் தமிழக அரசு போட்டி போடக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை… Read More »தமிழகத்தை பாலைவனமாக்க கர்நாடக அரசுடன் போட்டி வேண்டாம்-அன்புமணி வலியுறுத்தல்

அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

  • by Authour

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழக ஊழியர் உட்பட 5 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Long… Read More »அண்ணா பல்கலை.,யில் வேலை வாங்கி தருவதாக மோசடி… 5 பேர் கைது

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

  • by Authour

ஈரோடு மஞ்சள் சந்தையில் நேற்று குவிண்டால் ரூ.17,300க்கு விற்பனையான மஞ்சள் இன்று மேலும் ரூ.400 உயர்ந்து, ரூ.17,777-க்கு விற்பனை ஆகிறது. கடந்த மாதம் சராசரியாக குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனை ஆன நிலையில், ஒரே மாதத்தில்… Read More »ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் விலை உயர்வு

த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

  • by Authour

சேலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சரும் த.வெ.க. தலைவருமான விஜய்யின் அரசியல் பேச்சுகள் மற்றும் கட்சியின் திட்டங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய்யின் அண்மைய கரூர்… Read More »த.வெ.க.வின் சிங்கப்பெண் படை ஒரு ஷோ- இபிஎஸ் விமர்சனம்

விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

  • by Authour

மும்பை: பெண்ணின் படுக்கையறைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை நடத்திய போலீசார், அந்தப் பெண்ணுக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த விபத்து… Read More »விசாரணைக்காக பெண்ணின் பெட்ரூம்க்குள் சென்ற போலீஸ்- அபராதம்

திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

  • by Authour

கடந்த 2020 ஆம் ஆண்டு ஐசரி கணேஷுக்கு சொந்தமான திருவள்ளூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு லஞ்சம் கொடுத்ததாக இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்… Read More »திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

  • by Authour

நெல்லை அருகே தந்தை, மகன் இரட்டைக் கொலை வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் மூலச்சி பெருமாள் பாண்டியன் மகன் அருள் வயது 25, அதே பகுதியைச்… Read More »நெல்லை அருகே தந்தை-மகன் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

குடும்ப தகராறு... மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

  • by Authour

டில்லியில் குடும்பத் தகராறு காரணமாக பிறந்தநாளன்றே மனைவியை சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய போலீஸ் காவலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டில்லி வினோத் நகர் பகுதியில் வசித்து வந்த தம்பதியினரான டெல்லி கிழக்கு மாவட்ட… Read More »குடும்ப தகராறு… மனைவியை சுட்டுக்கொன்ற போலீஸ்காரர்.. எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

  • by Authour

பிலாஸ்பூர்: சட்டீஸ்கர் மாநில சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தப்பியோடிய நான்கு கைதிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி… Read More »சிறார் பாதுகாப்பு இல்லத்தில் காவலாளியை கொன்று 4 பேர் எஸ்கேப்

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

  • by Authour

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை (ஜூலை 11) மதியம் 1 மணியளவில், வியட்நாமின் புகழ்பெற்ற… Read More »வியட்நாம் படகு விபத்து- உயிரிழந்த 10 பேரின் உடல்கள் தமிழகம் வந்தடைந்தது

கரூரில் பைனான்ஸில் ரூ.28 லட்சம் கையாடல் செய்த ஊழியர்

  • by Authour

கரூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 28 லட்ச ரூபாய் கையாடல் செய்துவிட்டு, பணத்தைத் திரும்பித் தர மறுத்த ஊழியர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த நிதி பங்குதாரர். கரூர் பழைய பைபாஸ்… Read More »கரூரில் பைனான்ஸில் ரூ.28 லட்சம் கையாடல் செய்த ஊழியர்

திமுக அரசு துவங்கிய அகழாய்வு பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்-மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை: திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளை தொடர வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் ‘மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம் என்று அவர்… Read More »திமுக அரசு துவங்கிய அகழாய்வு பணிகளை புதிய அரசும் தொடர வேண்டும்-மு.க.ஸ்டாலின்

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

  • by Authour

முதலமைச்சர் விஜய் அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை திமுகவினர் வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் எனக்… Read More »முதல்வர் விஜயை மிக காரசாரமாக விமர்சித்த ஆர்.எஸ். பாரதி

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

  • by Authour

ஈரானின் அதிகாரப்பூர்வ ராணுவத்தின் ஒரு அங்கமான ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை’ (IRGC) பயங்கரவாத அமைப்பாக அறிவித்து பிரிட்டன் அரசு. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய லேபர் கட்சி அரசு, அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அதிநவீன… Read More »ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர காவல் படை’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

  • by Authour

தமிழகம், கேரளம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை, சிறந்த வணிகச் செயல்பாட்டிற்காக லாவா நிறுவனம் வியட்நாமிற்கு சுற்றுலா அழைத்துச் சென்றது. அப்போது, கடந்த 11ஆம் தேதி, அங்குள்ள சுற்றுலாத் தீவான பூ குவொக் அருகே… Read More »வியட்நாம் படகு விபத்து- இறந்தோர் குடும்பங்களுக்கு லாவா தலா ரூ.25 லட்சம் நிதியுதவி

இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

  • by Authour

விண்வெளி வீரர் கர்னல் அனில் மேனன், ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் செய்கிறார். மருத்துவம், ராணுவம், மனித விண்வெளிப் பயணம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்துள்ள… Read More »இன்று விண்வௌிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி விண்வௌி வீரர்

தேர்தல் வழக்கு... லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

சென்னை: தேர்தல் வழக்கில் லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமாரோஸ் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லீமா ரோஸ் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் பாரிவள்ளல் வழக்கு தொடர்ந்துள்ளார். மார்ட்டின் நடத்தி வரும் 7 நிறுவனங்களில் பங்குதாரராக… Read More »தேர்தல் வழக்கு… லால்குடி அதிமுக MLA லீமாரோஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

  • by Authour

அமலாக்கத்துறை சோதனையால் 2.5 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்துள்ளது. டெல்டாவில் 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மணல் கடத்தலை… Read More »மீண்டும் 12 மணல் குவாரிகளை திறக்க தவெக அரசு நடவடிக்கை

54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

கோவை மாநகராட்சியின் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

  • by Authour

எஸ்பி வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட இளநிலை உதவியாளர்கள் பணி நியமனங்கள் சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, இந்தப் பணிக்கான விளம்பரம் அன்று காலையில்தான் வெளியிடப்பட்டது என்றும்,… Read More »கோவை மாநகராட்சியின் 54 இளநிலை உதவியாளர்கள் பணி நீக்கம் செல்லும்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து-போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

  • by Authour

கடந்த மே மாதம் 28-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முன்பாக, பக்ரீத் பண்டிகை நாளில், பசுக்களை இறைச்சி கூடங்களை தவிர, பொது இடங்களில் பலியிடுவதற்கு தடை விதிக்க கோரி இந்து மக்கள்… Read More »பசு வதைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை- நிறுத்தி வைப்பு

ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

  • by Authour

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ரயில்களில் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கும் வழக்கம் 2022 ஜனவரி முதல் மீண்டும் தொடங்கியது. அப்போது முதல் இவ்வாண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நாலரை ஆண்டுகளில் ரயில்களில் திருட்டுபோன போர்வை,… Read More »ஏசி ரயில்களில் ரூ.104 கோடி மதிப்புள்ள தலையணை, போர்வை அபேஸ்..

ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

  • by Authour

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு, முதல் முறையாக சுய கணக்கெடுப்பு மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. இவை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்டமாக வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, ஆகஸ்ட்… Read More »ஜூலை 17ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கம்

திருச்சியில் டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2பேர்கைது

டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

  • by Authour

திருச்சியில் டிரைவரிடம் தகராறு செய்து கார், பணம் பறிப்பு இரண்டு வாலிபர்கள் கைது திருச்சி ஜூலை 14- திருவண்ணாமலை கொளக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). இவர் சென்னை சார்ந்த ஒரு சுற்றுலா நிறுவனத்தில்… Read More »டிரைவரிடம் தகராறு-கார்-பணம் பறிப்பு-2வாலிபர்கள் கைது-திருச்சி க்ரைம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலி பணியிடம் இல்லாத நிலை தொடர்ந்து பராமரிக்கப்படுவதுடன் ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்களில் காலி பணியிடங்கள் ஏற்படாத வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் வரை ஸ்டேஷன் மாஸ்டர் பணியாளர்களுக்கு ஓவர்… Read More »திருச்சியில் ரயில்வே அதிகாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி-சீனிவாச நகர் சாலையில் பள்ளம்-சீரமைக்க கோரிக்கை

திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

  • by Authour

திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் காளிமுத்து, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் பி கே ஆனந்த், துணைத்தலைவர் ஏபி ரவி, துணை செயலாளர் ஏ ராஜன்,… Read More »திருச்சி-சீனிவாச நகர் பகுதி சாலையில் பள்ளம்… சீரமைக்க கோரிக்கை

திருச்சி-ஆட்டோ டிரைவர்கள்... தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

  • by Authour

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். சொந்த வாகனங்களை வணிக ரீதியாக வாடகைக்கு பயன்படுத்துவதைத் தடுத்தல், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துதல்… Read More »திருச்சி- ஆட்டோ டிரைவர்கள்- சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

  • by Authour

பாடகி எஸ்.ஜானகி மைசூரு டவுன் சரஸ்வதிபுரம் அருகே போகாதி பகுதியில் அமைந்துள்ள மாதா அமிர்தானந்தமயி ஆசிரமத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி இரவு உடல் நலக்குறைவால்… Read More »பாடகி எஸ்.ஜானகியின் அஸ்திக்கு சிறப்பு பூஜை- காவிரி ஆற்றில் கரைப்பு

குடும்ப தகராறு...2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தந்தையும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆண்டிக்கரையைச் சேர்ந்தவர் வல்லரசு கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி ஸ்ரீபிரியா… Read More »குடும்ப தகராறு…2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

  • by Authour

சென்னை மாதவரம் தபால் பெட்டி அருகே உள்ள ஒரு தனியார் குடோனில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில்… Read More »சென்னை அருகே தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

  • by Authour

சென்னை: தமிழ்நாட்டில் எம்எல்ஏ-க்களை வைத்து குதிரை பேரம் நடப்பதாக தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலத்தின் நலனுக்காக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த செயல்… Read More »இன்னும் தேர்தல் மனநிலையிலேயே இருக்கும் விஜய்-இ.கம்யூ., கடும் விமர்சனம்

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

  • by Authour

அண்டை நாடான இலங்கையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் தீவிரமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 பேர் வரை பாதிக்கப்படுவதாக இலங்கை சுகாதார… Read More »இலங்கையில் டெங்கு பரவல் தீவிரம்- நாளுக்கு நாள் அதிகரிப்பு

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

  • by Authour

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் காரியந்தல் என்ற இடத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்தில், தக்காளி லோடு ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த ராட்சத புளியமரத்தில் பயங்கரமாக மோதியது.… Read More »சாலையோர புளியமரத்தில் லாரி மோதி டிரைவர் பலி

கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் கண்காணிப்பு

ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

  • by Authour

சென்னை–மங்களூரு விரைவு ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை: கரூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் ‘சன்னி’ உதவியுடன் தீவிர கண்காணிப்பு. சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுகிறதா… Read More »ரயிலில் கஞ்சா கடத்தல் தடுப்பு சோதனை-மோப்பநாய் உதவியுடன் தீவிரம்

தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு...

கடலூர் அருகே தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு…

  • by Authour

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மங்களூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேனீக்கள் கடித்ததில் 50 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் கட்டியிருந்த தேன் கூட்டில் இருந்து வந்த தேனீக்கள் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை கடித்தன.… Read More »கடலூர் அருகே தேனிக்கள் கடித்து 50 மாணவர்கள் பாதிப்பு…

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி-அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும், உணவு செலவின தொகையை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட… Read More »பணியிடங்களை நிரப்பக்கோரி- திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

  • by Authour

கோவை அரிசி பாளையம் அருகே சாலையில் கிடந்த பிறந்த ஒரு மணி நேரமே ஆனா ஆண் குழந்தை உயிருடன் மீட்பு – வீசி சென்றது யார் ? காவல்துறை விசாரணை !!! கோவை அடுத்து… Read More »கோவை அருகே சாலையில் பச்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

  • by Authour

கோவை: உக்கடம் மேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில், சுமார் 500 மீட்டர் வரை ஆளில்லாமல் சென்ற விலை உயர்ந்த பைக் குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை உக்கடம்–ஆத்துப்பாலம் மேம்பாலத்தில் விலை உயர்ந்த… Read More »கோவை- மேம்பாலத்தில் விழுந்த வாலிபர்- ஆளில்லாமல் சென்ற பைக்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

  • by Authour

துபாய்: ஹார்முஸ் நீரிணையில் தங்களின் மொம்பாசா, அல் பஹியா ஆகிய இரண்டு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒரு இந்தியர் உயிரிழந்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையின் ஓமானிய கடற்பரப்பில்… Read More »ஹார்முஸ் நீரிணையில் ஈரான் தாக்குதல்-இந்தியர் ஒருவர் பலி; 8 பேர் காயம்

தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

  • by Authour

சென்னை: வியட்நாம் நாட்டின் சுற்றுலா தளமான பூ குவாக் தீவு அருகே கடந்த 11 ஆம் தேதி சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட… Read More »தமிழகம் வந்தடைந்த வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 2பேரின் உடல்கள்

திருப்பூர்-மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

  • by Authour

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் சிசுவின் சடலம் இன்று அதிர்ச்சியூட்டும் வகையில் மீட்கப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற செயலில்… Read More »திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசு சடலம்

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

  • by Authour

ஆபாச படம் பார்த்ததாக வடமாநில வியாபாரிகளை மிரட்டி பண மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கோவையில் வசிக்கும் வட மாநில வியாபாரிகளின் செல்போன் எண்ணை அறிந்து கொண்டு போலீசில் இருந்து அழைப்பதாக… Read More »ஆபாச படம் பார்த்ததாக மிரட்டி வியாபாரிகளிடம் பணம் மோசடி- 2 பேர் கைது

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகரை சேர்ந்தவர் சரத்குமார் மனைவி ஜெயந்தி (வயது 25). இவர் குளித்தலை காவிரி நகரில் உள்ள மெடிக்கல் ஒன்றில் கடந்த மூன்று மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்த… Read More »திருமணமான பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டிய தவெக நிர்வாகி!

மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

  • by Authour

சென்னை மாநில கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவத்துறை… Read More »மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

  • by Authour

கோவை அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் சின்னாம்பதி கிராமத்தில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் படுகாயமடைந்த மூத்த விவசாயி நடராஜ் (72) என்பவர், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி பரிதாபமாக… Read More »கோவை அருகே யானை தாக்கி முதியவர் பலி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,200க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,150க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையர் வீர் பிரதாப் சிங், வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று… Read More »திருச்சி சிட்டியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

TANGEDCO electricity board line-workers carrying out maintenance at a 33 KV substation in Tiruchirappalli during June 2026.

திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

  • by Authour

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் எம் .கணேசன் கூறியிருப்பதாவது… திருச்சி கிழக்கு கோட்டம், மணிகண்டம் துணை மின் நிலையத்தில் இன்று (14.07.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.… Read More »திருச்சி மணிகண்டம் பகுதியில் இன்று மின்தடை

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

  • by Authour

பழநி அடிவாரம் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான நிலத்தை சில தனியார் நபர்கள் சட்ட விரோதமாக பதிவு செய்ததை எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் துறை ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் காவல் துறை… Read More »பொய் புகார் பரப்பியவர்கள் மீது வழக்கு.. அமைச்சர் ரமேஷ்

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

  • by Authour

ஈரோடு: பவானி சாகர் அணையில் இருந்து காலிங்கராயன் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 15,743 ஏக்கர் பாசன நிலங்களில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில்… Read More »பவானிசாகர் அணையில் இருந்து இன்று முதல் நீர் திறக்க உத்தரவு

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

  • by Authour

மாதவரம்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர்,… Read More »ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்-போதை டிரைவருக்கு தர்ம அடி

மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

  • by Authour

மேலூர் அருகே 5.500 கிலோ கஞ்சாவுடன் வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.மேலூர் அருகே சூரக்குண்டு மாத்தி கண்மாய் பகுதியில் மாவட்ட எஸ்பி தனிப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்… Read More »மேலூர் அருகே 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்-ஒருவர் கைது

புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

  • by Authour

புதுச்சேரி; புதுச்சேரி அரசின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.14,300 பட்ஜெட் உறுதி செய்யப்பட்டு அனுப்பிய நிலையில் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் சட்டமன்றத்தில் முழு… Read More »புதுவை அரசின் முழு பட்ஜெட்-ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

மதுரை பஸ் விபத்து.. 6 பேர் பலி.. முதல்வர் விஜய் நிதியுதவி

  • by Authour

மதுரையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மதுரை மாவட்டம், மேலூர் வட்டம்,… Read More »மதுரை பஸ் விபத்து.. 6 பேர் பலி.. முதல்வர் விஜய் நிதியுதவி

மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

  • by Authour

மணலியில் தொடர்ந்து மின்வெட்டு கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் மறியல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னை மணலி மண்டலம் 20வது வார்டு எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு… Read More »மணலியில் தொடர் மின்வெட்டு- பொதுமக்கள் சாலை மறியல்

பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

  • by Authour

சென்னை: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று முறைப்படி திறந்து வைத்துப் பார்வையிட்டார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கடந்த இரண்டு… Read More »பெரம்பலூர் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு

விமானத்தில் 10 தங்கக்கட்டிகள் கடத்தி வந்த வாலிபர் கைது

செவிலியருக்கு பாலியல் தொல்லை-கால் சென்டர் ஊழியர் கைது

  • by Authour

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்ற செவிலியரை வழிமறித்து பாலியல் தொந்தரவு செய்த கால் சென்டர் ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் செவிலியராக… Read More »செவிலியருக்கு பாலியல் தொல்லை-கால் சென்டர் ஊழியர் கைது

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

  • by Authour

பெரம்பலூர் நகராட்சியில் பாதசாரிகளை, வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களை பயிற்சி பெற்ற வடமாநில வாலிபர்களைக் கொண்டு வலைவிசிப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு… Read More »ஒரு வாரத்தில் 44 தெரு நாய்களுக்கு கருத்தடை, 484 நாய்களுக்கு தடுப்பூசி

காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

அரியலூர்- காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

  • by Authour

அரியலூர் : அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வனத்துறையின் சார்பில் உயிரிப் பல்வகைமை மேலாண்மைக்குழுக் கூட்டம், தமிழ்நாடு ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, காட்டுப்பன்றிகளால் விவசாயம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு மனித… Read More »அரியலூர்- காட்டுப்பன்றியால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சிறப்பு குழு

கும்பகோணம்- கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

  • by Authour

கும்பகோணம்: கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளை கையில் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநாகேஸ்வரம் நெல் அரவை ஆலையில் 18 லட்சம் கழிவு சாக்குகள் தேக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில்… Read More »கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்... திருச்சியில் பரபரப்பு

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

  • by Authour

40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்திருச்சி: புத்தூர் அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் போதை ஊசி செலுத்திக்கொண்ட சஞ்சய் (20) என்ற இளைஞர் உயிரிழப்பு. |நேற்றிரவு சஞ்சய் போதை ஊசி செலுத்தியதாக கூறப்படும்… Read More »40 நாட்களில் 3வது போதை ஊசி மரணம்… திருச்சியில் பரபரப்பு

error: Content is protected !!