கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..
தூத்துக்குடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்து 30 வயது கூலித் தொழிலாளி போலநாத் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த… Read More »கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..
































































































































































































































































































