Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..

  • by Authour

தூத்துக்குடி அருகே சாலையோரமாக நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்து 30 வயது கூலித் தொழிலாளி போலநாத் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டு வந்த… Read More »கார் மோதி வடமாநில தொழிலாளி பலி..

துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர் ஆம்புலஸ் விபத்தில் சிக்கி பலி

  • by Authour

ராஜஸ்தான் மாநிலம் நாகௌரில் உணவு வழங்கத் தாமதமானதால், அங்குள்ள ஹோட்டலில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த ராம்தாஸ் (40) என்பவரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நெஞ்சுப் பகுதியில் பலத்த காயமடைந்த அவரைச்… Read More »துப்பாக்கிசூட்டில் காயமடைந்தவர் ஆம்புலஸ் விபத்தில் சிக்கி பலி

நாளை முதல் மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்- டாஸ்மாக் புதிய திட்டம்

  • by Authour

தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை தவெக அரசு நாளை அறிமுகப்படுத்தவுள்ளது. டாஸ்மாக் நிறுவனம் https://tasmace2e.in/ இணையதளம் மூலம் மதுபானங்களை முன்பதிவு… Read More »நாளை முதல் மதுவை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்- டாஸ்மாக் புதிய திட்டம்

தவெக அரசின் முதல் பட்ஜெட்-ஏமாற்றமே மிச்சம்-இந்திய கம்யூ.,

தவெக அரசின் முதல் பட்ஜெட்.. ஏமாற்றமே மிச்சம்… இந்திய கம்யூனிஸ்ட்

  • by Authour

தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட்டில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதை பற்றிய திட்டவட்டமான அறிவிப்புகள் இல்லை என அரசுக்கு ஆதரவளிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் விமர்சித்து உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் தொடர்பாக… Read More »தவெக அரசின் முதல் பட்ஜெட்.. ஏமாற்றமே மிச்சம்… இந்திய கம்யூனிஸ்ட்

மண் கடத்தல்.. 9 டிராக்டர்கள்- 2 ஜேசிபி பறிமுதல்

மண் கடத்தல்.. 9 டிராக்டர்கள்- 2 ஜேசிபி பறிமுதல்

  • by Authour

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே உள்ள சின்ன வேப்பம்பட்டு ஏரியில் அனுமதியின்றி மண் கடத்தியதாக, 9 டிராக்டர்கள் மற்றும் 2 ஜேசிபி இயந்திரங்களை வட்டாட்சியர் சுதாகர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இயங்கி வரும் தனியார் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 36 மாணவிகள் சேர்க்கப்பட்டு, தற்போது அவர்கள் பல்கலைக்கழகத் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும்,… Read More »தனியார் சட்டக் கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... தனிப்படை போலீஸிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை

  • by Authour

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த தனிப்படை போலீஸாரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் சிக்க வைப்பதாக தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பெற்றதாக புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.100க்கும் மேற்பட்டோரிடம்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… தனிப்படை போலீஸிடம் விசாரணை

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

16 வயது சிறுவனை மிரட்டிய தாயின் காதலன் மீது வழக்கு

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு செக்காரவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுனிதா. இந்நிலையில், சுனிதாவுக்கும் கழுவதிட்டை கோணம் பகுதியை சேர்ந்த லெனின் என்பவருக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.… Read More »16 வயது சிறுவனை மிரட்டிய தாயின் காதலன் மீது வழக்கு

அர்ஜுன் தாஸின் "ஒன்ஸ் மோர்" பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அர்ஜுன் தாஸின் “ஒன்ஸ் மோர்” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • by Authour

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைப்பில் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின்… Read More »அர்ஜுன் தாஸின் “ஒன்ஸ் மோர்” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி... பரிதாபம்

மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூரில் சாலையோரப் புதரில் இருந்து திடீரென பாய்ந்த காட்டு மான் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் தலை மீது ஏறியதில்… Read More »மான் மோதி லாரி சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி… பரிதாபம்

ஓய்வூதியம் பெற... இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

ஓய்வூதியம் பெற… இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

  • by Authour

வேல்ஸ்: மகன் கிறிஸ்டோஃபர்சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள ஓய்வூதியத்தை பெறுவதற்காக இறந்த தாயின் உடலை, 3 வருடங்களாக Freezer-க்குள் மறைத்து வைத்தார். தாயின் உடல்நலம் குறித்து போலீசார் விசாரிக்க வந்தபோதே உண்மை தெரியவந்துள்ளது. கிறிஸ்டோஃபருக்கு… Read More »ஓய்வூதியம் பெற… இறந்த உடலுடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த நபர்!..

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

  • by Authour

ஈரோடு: காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்கக் கோரி 25,000 விவசாயிகள் கையெழுத்திட்டு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் அனுப்பினர். கடும் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர். காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க… Read More »ஈரோடு காலிங்கராயன் கால்வாயில் நீர் திறக்க கையெழுத்திட்டு முதல்வருக்கு கடிதம்

50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது-நிதித்துறை செயலாளர்

50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது… நிதித்துறை செயலாளர்

  • by Authour

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி குறைக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில் நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்துள்ளார். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை செயலாளர்… Read More »50 வருடம் ஆனாலும் கடன்களை குறைக்க முடியாது… நிதித்துறை செயலாளர்

அதிராம்பட்டினம்… பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

  • by Authour

அதிராம்பட்டினம் காளியம்மன் கோவிலில் ஆடி முளை பாரி கொட்டும் திருவிழா அதிராம்பட்டினம் காந்திநகர் முத்துக்குமாரசாமி ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 20 தினங்களாக விரதம் இருந்து முளைப்பாரி வளர்த்து காளியம்மன்… Read More »அதிராம்பட்டினம்… பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்

பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

  • by Authour

சென்னை: வேளாண் துறைக்கு குறைந்தது 3 சதவீதமாவது நிதி ஒதுக்கியிருக்க வேண்டும் என்று பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி கூறியுள்ளார். பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி – குண்டாறு… Read More »பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் : சௌமியா அன்புமணி

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

தமிழக பட்ஜெட்… Blastஆக இருக்கும் என பார்த்தா- வேஸ்ட்… முக.ஸ்டாலின்

  • by Authour

 சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி ரீல்ஸ் முதல்வருக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், Blast Blast -ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, Waste Waste  எனச் சொல்லும்படிதான் இருக்கு. அதுமட்டுமல்ல, இது… Read More »தமிழக பட்ஜெட்… Blastஆக இருக்கும் என பார்த்தா- வேஸ்ட்… முக.ஸ்டாலின்

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் எழுச்சித்தமிழர் முனைவர் தொல்.திருமாவளவன் பேட்டி ……. அரியலூர் மாவட்டம் திருமானூரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்துதிருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின்… Read More »தவெக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்-திருமா

திருச்சியில் மனைவி இறந்த துக்கம்-முதியவர் விஷம் குடித்து பலி

மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

  • by Authour

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முதியவர் விஷம் குடித்து தற்கொலை திருச்சி துறையூர் சிக்கம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ் (வயது 71).இவரது மனைவி கண்ணம்மாள். இவர் கடந்த 4 மாதங்களுக்கு… Read More »மனைவி இறந்த துக்கம்… முதியவர் விஷம் குடித்து பலி-திருச்சியில் பரிதாபம்

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு... திருச்சி க்ரைம்

பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

  • by Authour

கொத்தனார் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி ஆக 5 – திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 43 )இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கடந்த 31ந்… Read More »பூட்டை உடைத்து வீட்டில் பணம் கொள்ளை!…திருச்சி க்ரைம்

திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

  • by Authour

திருச்சி பெரிய கம்மாள தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் தனது நகை பட்டறையை நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சியில் நகைப்பட்டறையில் 7¼ பவுன் நகைகள் திருட்டு

அடுத்தடுத்து வெளியாகும் 3 சூர்யா படங்கள்

அடுத்தடுத்து வெளியாகும் 3 சூர்யா படங்கள்

  • by Authour

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தை தொடர்ந்து, “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” வரும் ஆக.,14-ல் வெளியாக உள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படமும் இந்த ஆண்டே வெளியாகப் போகிறதாம். இதன்மூலம் 2006-க்கு (மாயாவி, கஜினி,… Read More »அடுத்தடுத்து வெளியாகும் 3 சூர்யா படங்கள்

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

  • by Authour

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற 17ம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருகை தரும் ஜனாதிபதி

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்... உதயநிதி விமர்சனம்

100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

  • by Authour

‘100 நாட்களில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான் மதிப்பெண்ணாக வழங்க முடியும். வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்விக்கு கூட பதில் இல்லை. மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில் பெயர் மாற்றம் மட்டுமே நடந்துள்ளது.… Read More »100 நாளில் தவெக அரசுக்கு பூஜ்ஜியம்தான்… உதயநிதி விமர்சனம்

 ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - ஆர்பிஐ

 ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

  • by Authour

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள்… Read More » ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை – ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்

செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் – சபாநாயகர்

  • by Authour

தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தற்போது அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அடுத்த மாதம் வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. செப்.8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்… Read More »செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் – சபாநாயகர்

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்-தமிமுன் அன்சாரி

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்: தமிமுன் அன்சாரி

  • by Authour

 தவெக அரசின் பட்ஜெட் அலங்கார பட்ஜெட் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தவெக அரசு பெயின்ட் அடித்துள்ளது. நேரலையில்… Read More »பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்: தமிமுன் அன்சாரி

85 நாட்கள் கடந்துவிட்டன-புதுத் திட்டம் எங்கே?"- இபிஎஸ் வேதனை

85 நாட்கள் கடந்துவிட்டன…  புதுத் திட்டம் எங்கே?”- இபிஎஸ் வேதனை

  • by Authour

ஆட்சி பொறுப்பேற்று 85 நாட்களான நிலையில் எந்த ஒரு புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை.தவெக வாக்குறுதிகள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை -இபிஎஸ் குற்றச்சாட்டு தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று… Read More »85 நாட்கள் கடந்துவிட்டன…  புதுத் திட்டம் எங்கே?”- இபிஎஸ் வேதனை

ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து கடையில் திருட்டு

  • by Authour

தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் பைப் கடையில் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ.10,000 பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, ஆரியா… Read More »ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை உடைத்து கடையில் திருட்டு

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி-தூத்துக்குடியில் பரிதாபம்

அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி

  • by Authour

தூத்துக்குடி இனிகோ நகரில் வசிப்பவர் ராஜேந்திரன். இவரது மகன் குணா (34). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஸ்டெபி என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். தூத்துக்குடி பனிமய மாதா கோவில்… Read More »அளவுக்கு அதிகமாக மதுகுடித்தவர் பலி

கரூர் ரயிலில் திடீர் சோதனை-போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

  • by Authour

கரூர் ரயில் நிலையத்தில், ரயில் மார்க்கம் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தலைமையில் மோப்பநாய் உதவியுடன் திடீர் சோதனை. கரூர் ரயில் நிலையத்தில் பஞ்சாப் மாநிலத்தில்… Read More »கரூர் ரயிலில் திடீர் சோதனை-போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை

ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

  • by Authour

ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த நிகரலாபம், 2026-27 முதலாம் காலாண்டில் ₹8,167 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே Q1-ல் ஈட்டப்பட்ட வருவாயை விட  37.3% அதிகமாகும். இதே காலாண்டில் உலகம் முழுவதும் அதன் வாடிக்கையாளர்… Read More »ரூ.8,167 கோடி லாபம் ஈட்டிய ஏர்டெல்

துபாயில் 20 நிமிடங்களில் 7 குண்டு வெடிப்புகள்!

துபாயில் 20 நிமிடங்களில் 7 குண்டு வெடிப்புகள்!

  • by Authour

துபாய் ஜெபல் அலி துறைமுகத்தில் 20 நிமிடத்தில் 7 முறை வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. துறைமுகத்தின் எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை நாசா உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கான பின்னணி இதுவரை தெரியவில்லை.… Read More »துபாயில் 20 நிமிடங்களில் 7 குண்டு வெடிப்புகள்!

ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்

ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

  • by Authour

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரேசன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில்  முனைவுத் திறனை ஊக்குவிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் தொழில்… Read More »ரேசன் கடையில் கோதுமை மாவு விற்பனை செய்யப்படும்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

தாய்மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்: நடிகர் தனுஷ்

  • by Authour

தாய்மொழி தெரியாமல் இருப்பதை யாரும் பெருமையாக கருத கூடாது என்று நடிகர் தனுஷ் வலியுறுத்தினார். தான் படித்த பள்ளியின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அவர், ஆங்கிலம் தெரிந்திருப்பது கூடுதல் திறனே தவிர தாய்மொழியை… Read More »தாய்மொழி தெரியவில்லை என்றால் அது அவமானம்தான்: நடிகர் தனுஷ்

125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

  • by Authour

கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ‘வெற்றி 150’ அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த அவர், 125 நாட்கள் வேலை முடித்த… Read More »125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்வு

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு... 430 பேர் மீது வழக்குப்பதிவு

சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு… 430 பேர் மீது வழக்குப்பதிவு

  • by Authour

சாலை மறியல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர், முன்னாள் மேயர்‌ உள்ளிட்ட 430 பேர் மீது வழக்கு பதிவு. சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை… Read More »சாலை மறியல்-உருவ பொம்மை எரிப்பு… 430 பேர் மீது வழக்குப்பதிவு

மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

  • by Authour

2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் மரிய வில்சன், மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர்… Read More »மூத்த குடிமக்களுக்கு நடமாடும் சிகிச்சை மையங்கள்: ரூ.33 கோடி ஒதுக்கீடு

தமிழக வருவாயை பெருக்குவதற்காக புதிய குழு அமைப்பு

  • by Authour

தமிழ்நாட்டின் நிதி தற்சார்பை வலுப்படுத்தவும், மாநிலத்தின் வரி மற்றும் வரி அல்லாத வருவாயை உயர்த்தவும் ‘வருவாய் மேம்பாட்டு குழு’ மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்தின் முன்னாள் துணை தலைவர் மாண்டேக் சிங்… Read More »தமிழக வருவாயை பெருக்குவதற்காக புதிய குழு அமைப்பு

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் அந்தந்த… Read More »திருச்சியில் ITI சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

  • by Authour

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) வரும் ஆக.11, 13 ஆகிய… Read More »திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் ரத்து

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை... 2 பேர் கைது

ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை… 2 பேர் கைது

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளையடித்த வழக்கில் அரியானாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். முள்ளுவாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்ற சஞ்சய் (25), ரூபின்… Read More »ATM-ல் ரூ.70 லட்சம் பணம் கொள்ளை… 2 பேர் கைது

மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

  • by Authour

புரட்சித் தலைவருக்கு பிறகு மீனவர்களின் நண்பனாக திகழ்கிறார் நமது முதலமைச்சர் விஜய் என அமைச்சர் மரியவில்சன் அறிவித்தார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-ல் இருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும். இதற்காக ரூ.139 கோடி… Read More »மீன்பிடி உதவித் தொகையை ரூ.6000-லிருந்து ரூ.7000 ஆக உயர்த்தப்படும்

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது... அம்புமணி ஆவேச பேட்டி

ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை-இதை போக்க வேண்டும்

  • by Authour

சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேட்டி:- டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விவசாயிகளின்… Read More »ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை-இதை போக்க வேண்டும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

  • by Authour

பட்ஜெட்டில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து ஊராட்சிகளிலும் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில்… Read More »மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்

ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு-வலைவீச்சு

ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு.. வலைவீச்சு

  • by Authour

காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில் அடிவாரத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சசிகுமார் என்ற காவலரை தாக்கி தங்ச செயின் பறிப்பு. காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில்… Read More »ரோந்து பணியின் போது ”போலீசை” தாக்கி செயின் பறிப்பு.. வலைவீச்சு

கோவை-மின்மாற்றியில் ஏறிய மயில் மின்சாரம் தாக்கி ”மயில்” பலி

நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் ஏறிய மயில் மின்சாரம் தாக்கி ”மயில்” பலி

  • by Authour

​கோவை, பீளமேடு டெலிகாம் காலனி பகுதியில் உணவு தேடி வந்த தேசியப் பறவையான மயில் ஒன்று, தெரு நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் (Transformer) ஏறி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள்… Read More »நாய்கள் துரத்தியதால் மின்மாற்றியில் ஏறிய மயில் மின்சாரம் தாக்கி ”மயில்” பலி

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

  • by Authour

தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரியவில்சன்.தவெகவின் கொள்கை தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தும், அண்ணா மற்றும் எம்ஜிஆரை சுட்டிக் காட்டியும் பட்ஜெட் உரையைத் தொடங்கினார் நிதியமைச்சர்… Read More »த.வெ.க அரசு பட்ஜெட் தாக்கல்- வளர்ச்சியே தவெக அரசின் லட்சியம்

திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி

  • by Authour

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ளப் பகுதியில் வசித்து வந்த விவசாயி தர்மராஜன் (59), தனது வயலில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், வழக்கம்போலச் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களைப் பார்வையிடுவதற்காக அவர் வயலுக்குச்… Read More »திருவாரூர் அருகே வயலில் பாம்பு கடித்து விவசாயி பலி

சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

  • by Authour

கடலூர்: சிதம்பரம் அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைதுசெய்தனர். பாலகிருஷ்ணன் (43), சித்தப்பா மகன் ராமகிருஷ்ணன் (37) நேற்று அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். சொத்து தகராறில் நடந்த இரட்டைக்… Read More »சிதம்பரம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

”கஜினி” பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

”கஜினி” பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

  • by Authour

தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் ‘தொட்டி ஜெயா’ படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் பிரதீப் ராவத். அதன் பிறகு சூர்யாவின் ‘கஜினி’ படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார். இந்த படம் மூலமாகத் தான் இவர் ரசிகர்களின் கவனத்தை… Read More »”கஜினி” பட வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

தங்கம் விலை கிடு கிடு உயர்வு... அதிர்ச்சி

தங்கம் விலை கிடு கிடு உயர்வு… அதிர்ச்சி

  • by Authour

உலகிலேயே அதிக தங்கம் நுகர்வோர் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இருப்பினும், நமது நாட்டில் பயன்படுத்துகிற தங்கத்தில் பெரும்பான்மை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.… Read More »தங்கம் விலை கிடு கிடு உயர்வு… அதிர்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு

  • by Authour

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடகத்தில் உள்ள கபினி அணை நிரம்பியுள்ளது. இதையடுத்து, அந்த அணையின்… Read More »மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,998 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் உட்பட 9 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது

  • by Authour

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீதான கைது நடவடிக்கை முழுக்க உள்நோக்கம் கொண்டது என மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்து உள்ளார். எதிர்க்கட்சியினர் மீது காட்டும் வேகத்தை ஆளுங்கட்சியினர் மீது பொதுமக்களும்,… Read More »உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது

சட்டம் தன் கடமையை செய்யும்...அமைச்சர் ரமேஷ்

சட்டம் தன் கடமையை செய்யும்…அமைச்சர் ரமேஷ்

  • by Authour

பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக… Read More »சட்டம் தன் கடமையை செய்யும்…அமைச்சர் ரமேஷ்

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. எச்சரிக்கை

பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

  • by Authour

பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “ சட்டப்பேரவை இருக்கிறது என தெரியும். ஏன் உதயநிதி அப்படி பேச… Read More »பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை.. அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை

உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

  • by Authour

உதயநிதியின் பேச்சு மிகவும் தரக்குறைவாக, அவமதிப்புக்குரியதாக இருந்தது என குஷ்பு தெரிவித்துள்ளார். தனது X பதிவில், தங்கள் அரசியல் எதிரியின் செயல்பாடு, தொலைநோக்கு பார்வை, தலைமைத்துவத்திற்கு ஈடுகொடுக்க முடியாதபோது, ​​தனிப்பட்ட அவதூறுகளை கையில் எடுப்பதே… Read More »உதயநிதி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை குஷ்பு

இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

  • by Authour

பங்கிப்பூர் தோல்வியை அடுத்து, PM மோடியை நிதிஷ் குமார் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது JD(U) மூத்த தலைவர்கள் சஞ்சய் ஜா, லல்லன் சிங் உடன் இருந்துள்ளனர். நிதிஷ் CM பதவியில் இருந்து இறக்கப்பட்டதால்… Read More »இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் மோடி-நிதிஷ் தீடீர் சந்திப்பு!

விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்- அப்பாவு

  • by Authour

உதயநிதியை காவல்துறை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றபோது அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய திமுக தொண்டர்கள் மீது தடியடி நடத்தியும் கைது செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறையினரையும் வன்மையாக கண்டிக்கிறேன் என முன்னாள் சபாநாயகர்… Read More »விஜயின் காட்டுமிராண்டி செயலை வன்மையாக கண்டிக்கிறேன்- அப்பாவு

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு தள்ளுபடி

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு தள்ளுபடி

  • by Authour

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய அமலாக்கத் துறை வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளின் திமுக… Read More »அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு தள்ளுபடி

உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

  • by Authour

தஞ்சையில் நேற்று நடந்த திமுகவின் போராட்டத்தில் முதலமைச்சர் விஜய், நடிகை த்ரிஷா குறித்து ஆபாச கருத்துக்களை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். இதனிடையே தமிழகம் முழுவதும் உதயநிதியின் பேச்சைக்… Read More »உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை

  • by Authour

ஆட்சியைக் கவிழ்க்க த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த விசாரணைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், சிபிஐ விசாரணை கோரிய மனுவும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, கைது… Read More »குதிரைபேர வழக்கு -திருவல்லிக்கேணி போலீஸ் விசாரிக்கத்தடை

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

  • by Authour

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையானார். கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக மார்க்கண்டேயன் ஜூலை 20-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை… Read More »திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமீனில் விடுதலை

கரூர் -நெரூர் காவிரி ஆற்றில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

கரூர் -நெரூர் காவிரி ஆற்றில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

  • by Authour

கரூர் மாவட்டம் நெரூர் காவிரி ஆற்றில் திதி சடங்கு செய்யச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தைச் சேர்ந்த அருணன் (62), சுரேஷ் (61)… Read More »கரூர் -நெரூர் காவிரி ஆற்றில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

குதிரை பேரத்திற்கு ஆதாரம் இருக்கா.. சென்னை ஐகோர்ட் கேள்வி

குதிரை பேர வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

  • by Authour

தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 6 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. தீபக் உட்பட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. குதிரை பேர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள… Read More »குதிரை பேர வழக்கு: 6 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

கேரளாவில் சிறுமி பலாத்காரம்... 2 பேருக்கு 58 வருடம் சிறை

கேரளாவில் சிறுமி பலாத்காரம்… 2 பேருக்கு 58 வருடம் சிறை

  • by Authour

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே ஒல்லுகரை பகுதியை சேர்ந்தவர் சமல் (32). இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை சேர்ந்தவர் சூரியதேவ் (27). நண்பர்களான 2 பேரும் கடந்த 2019, டிசம்பர் 16ம் தேதி கோட்டயம்… Read More »கேரளாவில் சிறுமி பலாத்காரம்… 2 பேருக்கு 58 வருடம் சிறை

கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

  • by Authour

திருவனந்தபுரம்: கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கோட்டயம் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.… Read More »கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு

மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

  • by Authour

கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழையால்,… Read More »மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் கார் திமுகவினர் முற்றுகை

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் கார் திமுகவினர் முற்றுகை

  • by Authour

புதுக்கோட்டையில் அமைச்சர் பர்வேஸின் காரை முற்றுகையிட்டு திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முழக்கம் எழுப்பி போராடியவர்களை போலீசார் அப்புறப்படுத்தி அமைச்சரின் காரை அனுப்பிவைத்தனர்.

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

  • by Authour

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்! -⁠ ⁠கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையை நிலைநாட்ட துப்பு இல்லாத, மேகதாது அணையைத் தடுக்க முதுகெலும்பு இல்லாத… Read More »ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா… Read More »தமிழகத்தில் இன்று 11 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தூய்மை பணியாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை...3 பேர் கைது

தூய்மை பணியாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை…3 பேர் கைது

  • by Authour

கடலூர்: பண்ருட்டி அருகே தூய்மை பணியாளர் வீட்டில் 10 சவரன் நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாமூரில் தனியார் மருத்துவமனை தூய்மை பணியாளர் மகாதேவி வீட்டில் கடந்த 1-ம் தேதி… Read More »தூய்மை பணியாளர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை…3 பேர் கைது

நெல்லை அருகே சம்பவம்… இளைஞர் வெட்டிக்கொலை…

  • by Authour

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் சொரிமுத்து(30) என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், சொரிமுத்துவை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பினர். இது தொடர்பாக போலீசார்… Read More »நெல்லை அருகே சம்பவம்… இளைஞர் வெட்டிக்கொலை…

சட்டப்போராட்டம் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்

சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்-சிவசங்கர்

  • by Authour

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த Sofa Model அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் தஞ்சாவூரில் பேசியது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றதாக முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் கூறி இருக்கிறார். ஆளும்… Read More »சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம்-சிவசங்கர்

தஞ்சையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தஞ்சையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • by Authour

தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு தஞ்சைக்கு அழைத்து வரப்படுகிறார். பாதுகாப்பு கருதி தஞ்சையில் உள்ள ஒரு சில தனியார் பள்ளிகள் பிற்பகலில் விடுமுறை அறிவித்து… Read More »தஞ்சையில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

  • by Authour

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புமிக்க பதவியில் இருப்பவர் பொதுவெளியில் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி அவரசம்… Read More »உதயநிதி பேச்சும் தவறு; அரசின் அவசர கைதும் தவறு: டி.டி.வி.

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

  • by Authour

த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் திருவல்லிக்கேனி காவல்நிலையத்தில் இன்று கையெழுத்திட வந்திருந்த செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் வெளியே காத்திருந்தனர். அச்சமயத்தில் நடிகை பற்றி அவதூறாக பேசிய… Read More »உதயநிதி கைது.. போனில் பார்த்து அப்செட்டான செந்தில் பாலாஜி

மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாய்

மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாய்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பைராமுல்குடா ஏரியில், லோகசானி ராஜேஸ்வரி (34) என்ற பெண் மதுபோதையில் தனது 9 மாத பெண் குழந்தையான அனுராதாவை நீரில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளார். மாலை 6:30 மணியளவில்… Read More »மதுபோதையில் 9 மாத குழந்தையை ஏரியில் மூழ்கடித்து கொன்ற தாய்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

போக்குவரத்து கழக ஓய்வூதியத்தை பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசை ஏற்ற நடத்த வேண்டும்,120 மாத காலம் வழங்கப்படாத டி.ஏ.உயர்வு நிலுவத் தொகையை வழங்க வேண்டும்,போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு அமல்படுத்த வேண்டும்,பழைய ஓய்வூதிய… Read More »திருச்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் கைது-திருச்சி க்ரைம்

மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் போக்சோவில் கைது-திருச்சி க்ரைம்

  • by Authour

கத்தியால் தாக்கி வாலிபரிடம் செல்போன் பறிப்பு திருச்சி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அபிமன்னன் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக கணேசபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.… Read More »மாணவனுக்கு பாலியல் தொல்லை-வாலிபர் போக்சோவில் கைது-திருச்சி க்ரைம்

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்... நீதிபதி

உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்… நீதிபதி

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை. காவல் நிலைய விசாரணைக்கு பின் விடுவிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை… Read More »உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்… நீதிபதி

கோவை, நீலகிரி இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்!

தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, மதுரை… Read More »தமிழகத்தில் 7 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

கஞ்சா விற்பனை… தட்டிக்கேட்டதால் ஆத்திரம்… திருச்சியில் 2 கார்கள் தீவைத்து எரிப்பு

  • by Authour

திருச்சி கிராபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கார்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி, உறையூரைச் சேர்ந்த பிரதீப் மற்றும்… Read More »கஞ்சா விற்பனை… தட்டிக்கேட்டதால் ஆத்திரம்… திருச்சியில் 2 கார்கள் தீவைத்து எரிப்பு

உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

  • by Authour

தமிழக முதல்வர் விஜய் குறித்து தஞ்சையில் நேற்று நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக கூறி வழக்குப்பதிவு செய்து,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருச்சி மத்திய மாவட்ட திமுக,… Read More »உதயநிதி கைது.. திருச்சியில் திமுகவினர் மறியல்

உதயநிதி கைது… அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம்

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது; நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில்,… Read More »உதயநிதி கைது… அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

  • by Authour

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அவதூறாக பேசியதாக, தமிழக எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது தஞ்சாவூர் நடுவர் நீதிமன்றம் 1-க்கு கொண்டு செல்லப்பட்டு… Read More »உதயநிதி ஸ்டாலின் கைதை தவிர்ப்பது ஆளுங்கட்சிக்கு நல்லது: திருமா.,

த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?... ஆர்.எஸ்.பாரதி சாடல்

த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?… ஆர்.எஸ்.பாரதி சாடல்

  • by Authour

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், “‘ஜனநாயகன்’ படத்தில் நடித்தாரே தவிர, ஜனநாயகம் குறித்து ஏ, பி, சி கூட அறியாதவராக… Read More »த்ரிஷா என்ன பிரதமரா, முதல்வரா?… ஆர்.எஸ்.பாரதி சாடல்

முன்னாள் ஆளுநர் காலமானார்..

முன்னாள் ஆளுநர் காலமானார்..

  • by Authour

புகழ்பெற்ற கல்வியாளரும், கொடையாளரும், பீகார், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநருமான பத்மஸ்ரீ டாக்டர். ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் (டி.ஒய்) பாட்டீல் , வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவுகளால் காலமானார். அவருக்கு வயது… Read More »முன்னாள் ஆளுநர் காலமானார்..

தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

  • by Authour

தஞ்சாவூரில் தேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்து மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயம் தாஞ்சவூரில் இருந்து திருவாரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் வேலை முடித்து… Read More »தஞ்சையில் 2 கார்கள் மோதி- 3 பேர் படுகாயம்-பரபரப்பு

தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...கோலாகலம்

தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…கோலாகலம்

  • by Authour

தஞ்சை மாநகரில் பிரசித்தி பெற்று விளங்கி வரும் அருள்மிகு திரெளபதை அம்மன் ஆலய தீமிதி திருவிழா வான வேடிக்கையுடன் வெகு விமர்சையாக நடைப்பெற்றது. ஏராளமான பக்தர்கள் குழந்தைகளை சுமந்து தீக்குண்டத்தில் இறங்கி தங்கள் நேர்த்தி… Read More »தஞ்சை திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…கோலாகலம்

உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? பிரிவு 196 – இரு குழுக்களிடையே பகைமையை தூண்டுதல். பிரிவு 192 – கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தூண்டுதல்.… Read More »உதயநிதி மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு தெரியுமா?

உதயநிதி கைது…கோவையில் திமுகவினர் தீவிர சாலை மறியல்-பரபரப்பு

  • by Authour

தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து கோவையில், கோவை மாநகர் மாவட்டம் சார்பில் காந்திபுரத்தில் திமுகவினர் தீவிர சாலை மறியல் – பரபரப்பு மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட… Read More »உதயநிதி கைது…கோவையில் திமுகவினர் தீவிர சாலை மறியல்-பரபரப்பு

ஆபாச படம்..பணமோசடி… நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது புகார்

  • by Authour

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிப் பதிவுகள் மூலம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைச் சீரழித்து பணமோசடி செய்வதாக நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா, ஹனி சென்னை, சூர்யபிரபா, உள்ளிட்டோர் மீது சேலம் ஆணையரிடம் வழக்கறிஞர் அஜித்… Read More »ஆபாச படம்..பணமோசடி… நடிகை தர்ஷா குப்தா, திருச்சி சாதனா மீது புகார்

மண் சரிவு அதிகரிப்பு-கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மண் சரிவு அபாயம் அதிகரிப்பு! கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

  • by Authour

கேரளாவில் தொடர்ந்து கனமழை அதிகரித்துள்ள நிலையில், இன்று 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிரப்பள்ளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கேரளத்தில் பெய்துள்ள இந்தப் பருவமழை காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி… Read More »மண் சரிவு அபாயம் அதிகரிப்பு! கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

முதல்வர் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

  • by Authour

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தஞ்சாவூரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில்,முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். அதே போல், ஒரே இடத்தில் திமுகவினரும், தவெகவினரும்… Read More »முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

உதயநிதி கைதை கண்டித்து-திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம்-கைது

  • by Authour

கழக இளைஞரணி செயலாளர் – தமிழக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் முன்னாள் அமைச்சர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More »உதயநிதி கைதை கண்டித்து-திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம்-கைது

உதயநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தம்..பரபரப்பு

  • by Authour

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு… தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தவெக நகர இளைஞரணி சார்பில் தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்… Read More »உதயநிதியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி.. போலீசார் தடுத்து நிறுத்தம்..பரபரப்பு

உதயநிதி கைது எதிரொலி...கரூரில் திமுகவினர் சாலை மறியல்- கைது

உதயநிதி கைது எதிரொலி…கரூரில் திமுகவினர் சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்டோர் கை

  • by Authour

உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி: கரூரில் திமுகவினர் சாலை மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கரூர் மாவட்டத்தில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்… Read More »உதயநிதி கைது எதிரொலி…கரூரில் திமுகவினர் சாலை மறியல்.. 100க்கும் மேற்பட்டோர் கை

உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

  • by Authour

தஞ்சாவூரில் காவேரி பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும் இரட்டை அர்த்தத்திலும் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் தவெக மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின்… Read More »உதயநிதி கைதை எதிர்த்து திமுக எம்பிக்கள் பிரம்மாண்ட போராட்டம்

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் வாலிபர் தற்கொலை

  • by Authour

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலின் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தனது காதலி லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டதால் பார் அஸ்ரப் (30) என்ற இளைஞர் கடுமையான மன உளைச்சலில் இருந்து… Read More »ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் வாலிபர் தற்கொலை

கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி..சமயபுரம் அருகே சோகம்

கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி… சமயபுரம் அருகே சோகம்

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இன்று இரவு கார் மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஆம்னி பேருந்தின்… Read More »கார் மீது ஆம்னி பஸ் மோதி .. 3 பேர் பலி… சமயபுரம் அருகே சோகம்

உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்

  • by Authour

சென்னை: உதயநிதி கைது செய்யப்பட்டதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரை கைதுசெய்வது ஜனநாயக உணர்வு, அரசியல் நாகரிகத்துக்கு பொருந்தாத செயல்; நாளை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில்… Read More »உதயநிதி ஸ்டாலின் கைது… தேமுதிக பிரேமலதா கண்டனம்

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்”

என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி அவதூறாக பேசியதாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை கோரி த.வெ.க மகளிர் அணி புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில், உதயநிதி மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் 6 பிரிவுகளின்… Read More »என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” -உதயநிதி ஸ்டாலின்

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

  • by Authour

தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று (ஆகஸ்ட் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு… Read More »தேனியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது..!

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது மகன்… Read More »வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

  • by Authour

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கான்பூர்-மதுரை மற்றும் பிரயாக்ராஜ்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும் இந்த… Read More »கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் - அன்புமணி ராமதாஸ்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

  • by Authour

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகத் தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக… Read More »NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நிலங்களை காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்திய நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கே. கோபிநாத் வைத்துள்ள 22… Read More »காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

  • by Authour

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான சர்ச்சையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது நிரூபணமானது. இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மகன் ராகாவிற்குத் தந்தையாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கடந்த… Read More »2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

மருமகனிடம் வரதட்சணை - எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

  • by Authour

பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதை எதிர்த்த பேராசிரியரான மகள் துர்காவை, அவரது தந்தை கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு… Read More »மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

  • by Authour

சென்னை எழும்பூரில் கடந்த 2013-ல் மதுபோதையில் காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம்… Read More »தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

  • by Authour

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வரும் ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில்… Read More »காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக் ரி ஒழுங்காற்றுக் குழு நீர் திறக்க பரிந்துரைத்த… Read More »தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல்… Read More »பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

  • by Authour

கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.  சுமார் 20 வருடங்களாக தமிழ்… Read More »நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்க அரசு ஒரு போதும் இடம் தராது

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

  • by Authour

மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக கூறியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி… Read More »மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

  • by Authour

கர்நாடகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி   ‘விஜய சேனா’ அமைப்பு போராட்டம் நடத்தியது. மாண்டியாவில் உள்ள ஒரு திரையரங்கம் முன் நடந்த இந்த போராட்டத்தில்… Read More »விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்..போலீசார் குவிப்பு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

  • by Authour

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி போராட்டம் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டு… Read More »இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

  • by Authour

தமிழக முதலமைச்சர் கர்நாடகம் சென்றால் கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல் தமிழக… Read More »கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

  • by Authour

அதிராம்பட்டினம் இன்று லயன்ஸ் சங்கம் துபாய் கோல்ட், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஷிபா ஹாஸ்பிடல் இனைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம், ஷிபா மருத்துவமனையில் காலை 8.00 மணி முதல் மதியம்… Read More »அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா?”- மனைவியை கொன்ற கணவன்

  • by Authour

காஞ்சிபுரம், பழையசீவரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) ஊர்க்காவலராகப் பணியாற்றி வந்தார். இவரும் ஆனம்பாக்கத்தைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சோமசுந்தரத்தின் வீட்டில் வசித்து… Read More »உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா?”- மனைவியை கொன்ற கணவன்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

  • by Authour

கோபிசெட்டிபாளையம் அருகே தடுப்பூசி செலுத்திய 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்வாணியை சேர்ந்தவர் கார்த்திக் – சரோஜினி தம்பதி. இவர்களது 10 மாத ஆண் குழந்தைக்கு… Read More »தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

  • by Authour

திருச்சியில் பதவி ஏற்பு விழா : ரோட்டரி சங்கம் சார்பில்2 லட்சம் நாட்டு மர விதை பந்துகளை தூவ திட்டம் முதல் கட்டமாக 10 இடங்களில் செயல்படுத்த திட்டம் ​திருச்சி, ஜூலை,30- ரோட்டரி கிளப்… Read More »ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்-நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று… Read More »திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

  • by Authour

சென்னை, ஜூலை 29: ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேசிய விருது–2026 வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்… Read More »வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேதிமுக தலைவர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகர் சுவாமி தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஏபி தரிசனம் மூலமாக தே தி மு க தலைவர்… Read More »திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

சென்னை புறநகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்,காலை நேரங்களில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆகிய ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி தவித்த பின்னரே பணிக்கு… Read More »தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

  • by Authour

திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியை சேர்ந்த 4 பேர் நில பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க தலைமை செயலகம் வந்துள்ளனர். அங்கு வந்து தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்க அடைந்து உள்ளனர். அவர்களுக்கு தலைமைச்… Read More »தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

எக்ஸ் மனி" என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

  • by Authour

எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். தற்போது இந்த சேவை அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும் பிரீமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எக்ஸ்… Read More »எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

  • by Authour

காணொளி மூலம் டெல்லியில் தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் தொடங்கியது காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழ்நாடு… Read More »காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

  • by Authour

சிவகங்கையை சேர்ந்தவர் யோக ராஜா (29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.… Read More »ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

  • by Authour

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப்… Read More »வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

  • by Authour

குஜராத்தில், கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக 2 ஆண்டுகள் நாடகமாடி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்த மனைவி கைதானார். கணவரின் ஆஸ்திரேலியா முகவரியை முன்னுக்குப்பின் முரணாக மனைவி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த… Read More »கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

  • by Authour

தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கேற்ப, டெல்லி,… Read More »போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.30) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.… Read More »நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மருத்துவ காப்பீட்டு சந்தாவை தன்னிச்சையாக ரூ. 497 லிருந்து ரூ 644 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் கோராமல் கட்டாய பிடித்தம் செய்யும் அநீதியை கண்டித்தும்,மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம்… Read More »திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி..திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி ( 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.அருகாமையில் வசிக்கும்… Read More »குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

சண்டையை வேடிக்கை பார்த்த வாலிபர் மீது கல் கல்வீச்சு- மண்டை உடைந்தது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவரது மகன் சுசி விக்னேஸ்வரன் (27). இவர் வீட்டின் முன்பு… Read More »தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி -கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர்… Read More »திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

கட்டுமான கோளாறுகள்- 11 அதிகாரிகள் பணிநீக்கம்-நிதின் கட்கரி

11 அதிகாரிகள் பணிநீக்கம்: நிதின் கட்கரி

  • by Authour

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் & பாலங்களில் ஏற்பட்ட கட்டுமான கோளாறுகள் காரணமாக 11 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்… Read More »11 அதிகாரிகள் பணிநீக்கம்: நிதின் கட்கரி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ODI, 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில்… Read More »ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

  • by Authour

திருச்சி தில்லைநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டை வாய்க்கால் அருகே பிரசாந்த் என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்தது- உள்துறை அமைச்சகம் 

  • by Authour

ஜப்பானின் மக்கள் தொகை 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜப்பான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மக்கள் தொகை 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும்… Read More »ஜப்பானில் மக்கள் தொகை குறைந்தது- உள்துறை அமைச்சகம் 

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

  • by Authour

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து விலகுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் (80) அடித்த வீரர் அவர் தான். காயம், உடல் தகுதிச் சிக்கல் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்… Read More »பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும்… Read More »திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் டாம் சாட்பன் காலமானார்

பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

  • by Authour

உலகளவில் புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த பிரபல நடிகர் டாம் சாட்பன் (80) இன்று (ஜூலை 30) காலமானார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள்… Read More »பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

ராமாயணா' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

  • by Authour

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4.15 மணி பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. பிரமாண்ட… Read More »ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாகத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீனக் கற்றல்… Read More »அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

  • by Authour

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு… Read More »குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

  • by Authour

தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50), கடந்த 2 ஆண்டுகளாக மனநல… Read More »சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

உணவுபரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

  • by Authour

பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த… Read More »உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

  • by Authour

மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டம், வீட்டின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ மானியம் வழங்குகிறது. மின் கட்டணத்தைக் குறைத்தல், தூய ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை… Read More »மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

  • by Authour

கோவை,இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28… Read More »கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

  • by Authour

தமிழக  கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டண பில்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறையின் அனைத்து வகையான டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் இனி ஆன்லைன்… Read More »கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

  • by Authour

சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்க்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்… Read More »சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

  • by Authour

உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த… Read More »உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

  • by Authour

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.

திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய விதிகளின்படி முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆக.10 நாடு முழுவதும் மறியல் போராட்டம் – முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை பேட்டி. விபி ஜி… Read More »திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

  • by Authour

திருவள்ளூர்: பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது… Read More »திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்... சரண்

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

  • by Authour

ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார். இராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு… Read More »மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

ஈஷா யோகா மையத்தில் முதல்வர் விஜயின் தாயார் வழிபாடு

கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற முதல்வர் விஜயின் தாயார்

  • by Authour

ஆதியோகி சிவன் தனது சீடர்களுக்கு யோக அறிவியலை வழங்கிய நாளான குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடுகளும் தியான நிகழ்வுகளும் நடைபெற்றன. முதலமைச்சர்… Read More »கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற முதல்வர் விஜயின் தாயார்

போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

  • by Authour

ttddevasthanam.online-என்ற போலி இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை கண்டறிந்துள்ளது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கில் ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் வௌியாகியுள்ளது.… Read More »போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

  • by Authour

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெரியாமல் மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த யோவான் (45) தனது தோட்டத்திற்கு சென்ற… Read More »தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

  • by Authour

தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குத் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சிகரமான லேட்டஸ்ட் புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப்… Read More »ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகையன் விவசாயி இவரது மனைவி செல்வி மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர். முருகையன் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டைகையில் தீ பிடித்து… Read More »தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

  • by Authour

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி… Read More »காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்...

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் பருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி முன்னிட்டு கோவில் முன்பு… Read More »திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த 22 வயதான ஜமுனா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த… Read More »ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

  • by Authour

பெரம்பலூர், இரூர் கிராமத்தில் இன்று காலை கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி வந்த லாரிகளை கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து வழிமறித்துச் சிறைபிடித்தனர். லாரிகள் மேலே நகர முடியாதபடி சாலையின் குறுக்கே நின்று கண்டன… Read More »பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது… Read More »இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

  • by Authour

தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த… Read More »இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

ஷூஅணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்-சர்ச்சை

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

  • by Authour

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணிகளை பார்வையிடச் சென்ற போது கோபுரத்தின் மீது அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு  ஏறிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி… Read More »ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-செந்தில் பாலாஜி

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

  • by Authour

தற்போது வரை நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்… Read More »மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

  • by Authour

தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா, 2026’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவில் வினாத்தாள் கசிவு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனை… Read More »தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து… Read More »துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கின் முதல் விசாரணை டில்லி விரைவு கோர்ட்டில் தொடங்கிய நிலையில், CBI தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஆக.3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பில் இருந்து… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

அசாம் வெள்ள நிவாரணம்-ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

  • by Authour

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் துயரத்தை சந்தித்து வரும் அசாம் மக்களுக்கு நிதியுதவி மற்றும்… Read More »அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

  • by Authour

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு பிறகு தற்காலிக அமைதி நிலவி வந்த சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும், ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஜோர்டானின்… Read More »ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

  • by Authour

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி, சுகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகனுக்கு மரணமில்லை; என்னை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கொன்றுள்ளனர் என ராதாரவி கூறினார்.… Read More »நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர், சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு பேசுகிறார். “யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம் ‣துப்பாக்கியை பார்த்து விட்டோம் தடியடியை பார்த்து விட்டோம்” மேகதாது விவகாரத்தில் கர்நாடக… Read More »நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், மாணவரை ரத்தக்காயம் வரும் வரை… Read More »ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

  • by Authour

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம்… Read More »சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

  • by Authour

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கர்நாடக காவிரி படுகை பகுதிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர்… Read More »தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

  • by Authour

உடுப்பி: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில்… Read More »நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

  • by Authour

பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எத்தனை துறைகளை கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில்… Read More »ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன- ஆர்.பி.உதயகுமார்

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

கடலூர்: 3 மாதத்தில் தவெக அரசு ரூ.22,000 கோடி கடன் வாங்கியுள்ளது என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; இந்த ஆட்சி நீடிக்காது.… Read More »தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

வாடகை பாக்கி...திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி… Read More »வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

  • by Authour

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் (வண்டி எண் 22667/22668) அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர்… Read More »இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

தென்காசி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 95 நாட்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2147 விளை நிலங்கள்… Read More »கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் பக்கத்து மாநிலமான தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்… Read More »காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி, வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி கனகு (78) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.… Read More »திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

  • by Authour

திருச்சி, தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர்… Read More »திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

நர்ஸ் கணவர் தற்கொலை… திருச்சி, மணப்பாறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பிரபாகர் (53) இவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி ( 51 )இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்… Read More »மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பஸ் ஸாடாண்டு அருகே மது கடைகள் உள்ளது. மது… Read More »அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துணை நடிகை திருநங்கை கயல்விழி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு… Read More »திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்?மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:  ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் திமுக போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழகத்தின்… Read More »சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 31, ஆக.1… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

புதுகையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வறுமையிலும், தொழில் நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதால், அவர்களின் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வி பயில முடியாத அவல நிலை நிலவுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி… Read More »புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

  • by Authour

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில்… Read More »போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

சபரிமலையில் போலி நெய் விநியோகம்... அமைச்சர் குற்றச்சாட்டு

சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்… Read More »சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

  • by Authour

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.… Read More »இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

  • by Authour

2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுதாகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி… Read More »பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப் 1 பணிக்கு தேர்வான 78 பேருக்கும்,… Read More »126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் - உதயநிதி பேச்சு

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக – கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 29) உதவும் கைகள் அறக்கட்டளை… Read More »திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

  • by Authour

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்… Read More »வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

உண்டியலைத் தூக்கிச் சென்று ‘நோட்டுகளை’ மட்டும் திருட்டு

கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..

  • by Authour

​கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

  • by Authour

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டீலர்கள் 400 டன் சர்க்கரை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 400 டன்களுக்கு மேல் உபரியாக இருக்கும் சர்க்கரையை டீலர்கள் சந்தையில் விற்பனை… Read More »சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம் போல் மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்த போது, சமைக்கப்பட்ட உணவில் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு… Read More »உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

நீட் வினாத்தாள் கசிவு - சிபிஐ குற்றப்பத்திரிகை

நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

  • by Authour

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளது, வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 77 நாட்களுக்கு பிறகு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.… Read More »நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்-சாதனை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

  • by Authour

23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 6ஆம் நாளான நேற்று (ஜூலை 28), இந்திய வீரர்கள் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அத்துடன் குத்துச்சண்டைப் போட்டிகளில் 3 வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி மேலும்… Read More »10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

  • by Authour

சென்னை, அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு… Read More »பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

  • by Authour

டில்லி, அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய ‘ஒரு அதிகாரி, ஒரு அரசு கார் கொள்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிதி… Read More »அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு கண்டனம்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

  • by Authour

தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட… Read More »மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 13 பேர் பலி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 13 பேர் பலி

  • by Authour

டோக்கியோ, ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் குயுஷ தீவின் குமாமோட்டோ பகுதியில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கரூரில் 6மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு-கழிவுநீர் கலப்பால் மாசு

கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

  • by Authour

கரூரில் “6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு; நடவடிக்கை கோரி கரூர் மக்கள் கோரிக்கை” கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமராவதி ஆறு, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி… Read More »கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

  • by Authour

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பயணிகள் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!! மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித் தீர்க்கும் கனமழை : போளுவாம்பட்டி வனச்சரகம் அதிரடி அறிவிப்பு !!!… Read More »கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

அரசு மதுக்கடையை அகற்ற கோரி.. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..

டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

  • by Authour

அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் இறங்கிய பெண்கள்: கைது செய்ய முயன்ற நிலையில் காவல்துறையின் வாகனத்தில் அடியில் படுத்து போராடிய இளைஞரால் பரபரப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள சிறுகளத்தூர்… Read More »டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

  • by Authour

தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 4,848 மதுக்கடைகளில், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை மட்டும் தனியார் மயமாக்க அரசு… Read More »டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

  • by Authour

ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

  • by Authour

கர்நாடக பாகல்கோட்டை கலகலி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் ஜிகலூர். இவருக்கும் பாக்யஸ்ரீ (23) என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினையும், மனைவியின்… Read More »மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சேதுபதி என்பவரை சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் அதிரடியாகக்… Read More »பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

  • by Authour

அசாம்: வெள்ளத்தில் சிக்கிய செல்ல நாயை காப்பாற்றச் சென்ற 13 வயது சிறுவன் ஹ்ரிதி உயிரிழந்த சோகம்! வளர்ப்பு நாய் வெள்ள நீரில் அடித்துச் செல்வதை பார்த்த சிறுவன் உடனே தண்ணீரில் குதித்துள்ளார். நாய்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்.-

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் டீசல் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்து திருடும் மர்ம கும்பல். திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக… Read More »திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் இருந்து, அவ்வப்போது யானைகள்… Read More »தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

  • by Authour

சென்னை வடபழனியில் வசித்து வரும் வி.சி. ஜெயமணி (76) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான விசி. ஜெயமணி(76) மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில்… Read More »சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

  • by Authour

அயோத்தி ராமர் கோயிலில் வரவிருக்கும் சவன் ஜூலா மேளா மற்றும் கன் வாரியா யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. தினமும் 10 முதல் 15… Read More »அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து, ஆற்றூரைச் சேர்ந்த ஆஷிகா (22) என்ற செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகளான ஆஷிகாவிற்கு அண்மையில்… Read More »மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

  • by Authour

நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப்… Read More »3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

தமிழக அரசின் புதிய விதியால்-தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

  • by Authour

திருவனந்தபுரம்: “தமிழ்நாடு அரசின் புதிய விதிகளால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, திட்டங்கள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதல்வர்… Read More »தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

  • by Authour

போபால்: வரதட்சணை கொடுமையால் மாடலிங் நடிகை பலியான வழக்கில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதியின் ஜாமீன் மனுவை போபால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாடலிங் நடிகையான ட்விஷா சர்மா… Read More »நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி-குதிரை வண்டி பந்தய பிரபலம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

  • by Authour

காரைக்குடி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பேரன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் கணேசன் (16). இவருக்கு குதிரை… Read More »சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

  • by Authour

ஐதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் மனைவி அன்னா, தனது பெயரை ‘அன்னா கொனிடேலா’ என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா நாட்டில் பிறந்து மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வந்த… Read More »துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

  • by Authour

மதுரை: ஜனநாயகன் பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது. இதைப் பார்த்த பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை வாழ்த்தி, தவெக கட்சியினர்… Read More »”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

  • by Authour

 சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர்… Read More »சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Authour

சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி… Read More »சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

  • by Authour

தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா(75), ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர்… Read More »பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்- எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

  • by Authour

காவிரியில் அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி… Read More »தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Authour

பந்தலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டையை சேர்ந்தவர் அப்பு (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு… Read More »7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை-ஒரு சங்கு ரூ.100

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

  • by Authour

பாடாலூர்: கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கழுதை பால் ஒரு… Read More »பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Authour

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன… Read More »15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

  • by Authour

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின்… Read More »உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

  • by Authour

டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில், எந்தவித குற்ற பின்னணியும் இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR அடிப்படையில்… Read More »டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

  • by Authour

அமைச்சர் வெங்கடரமணன் ஓசூரில் ரேஷன் கடை மற்றும் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஜூலை 7-ல் முதல்வர் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில் இதுவரை 20,000… Read More »இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

  • by Authour

சட்டவிரோதக் கிட்னி விற்பனை மற்றும் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்துள்ள தவெக அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக “சிறுநீரக முறைகேடு” என… Read More »மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

முதல்வர் பாராட்டிய 3 நாளில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

  • by Authour

ஆந்திர பிரதேசத்தில் பொலாவரம் மாவட்டத்தில் ராம்பசோதாவரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பெரிய அளவில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி… Read More »முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

அப்பா அடி வாங்கி நடித்ததன் உண்மையான காரணம் இப்போதுதான் புரிகிறது

அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

  • by Authour

நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு… Read More »அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

  • by Authour

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 19 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதில் 18 யானைகள் இயற்கை காரணங்களினாலும், ஒரு யானை விபத்தினாலும் உயிரிழந்துள்ள நிலையில், முதுமலை மற்றும் சத்தியமங்கலத்திலேயே… Read More »தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

  • by Authour

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அவர்… Read More »எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

  • by Authour

திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி… Read More »திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ்… Read More »திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

  • by Authour

அல்பானி: நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகளைத் திறந்து, காய்கறிகள், இறைச்சி, மீன்கள், பால் உள்ளிட்ட பொருட்களை 30% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாக மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி… Read More »நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

  • by Authour

ஜப்பானின் தென்மேற்குப் பிராந்தியமான கியூஷு பகுதியில் திடீரெனப் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த அதிர்வால் அப்பகுதி மக்கள் கடும் பீதிய அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூஷு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

  • by Authour

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை.. திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா சங்கர் வயது 45. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.… Read More »கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

மேகதாது அணை விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Authour

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம்… Read More »மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

  • by Authour

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கான முகப்பவுடரில் கருப்பை புற்றுநோய் உண்டாக்கும்… Read More »ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

  • by Authour

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில்… Read More »மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

  • by Authour

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக… Read More »பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.… Read More »ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன்… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 ஆண்டுகளாக 'இன்ஜின் ஆயில்' மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்

சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

  • by Authour

பெங்களூரு, ஜால ஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்கிறார் குமார், 48. ஆண்டுதோறும் சபரிமலைக்கு, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். இவர், 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை… Read More »சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

  • by Authour

நாமக்கல் ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி மகேஸ் என்பவரின் வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார். இளங்கோவன் (48), ஆனந்தபாபு (29), சக்தி (24) ஆகிய 3 பேரும்… Read More »வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

ராணிப்பேட்டை -2 செய்தியாளர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் மீது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்… Read More »சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

  • by Authour

மக்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை பாராட்டும் பொதுமக்கள் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் மற்றும் வேப்ப அலை வீசிவருகிறது. இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு… Read More »அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில்… Read More »தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு, பணி விடுதலை வழங்க வலியுறுத்தி கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர்–கோவை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு,… Read More »கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மொட்டை அடித்தால் ரூ.15000... ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்-விசாரணை

மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

  • by Authour

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.… Read More »மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வருகிற நிதிநிலை அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்கரை ஆலை நுலைவாயில் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தி… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக்… Read More »பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

  • by Authour

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து… Read More »திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

தமிழகத்தின் முன்னணி நடிகர் தனுஷ் சமீபத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் முன்னிலையில், நற்பணி மன்றக் கொடி முறைப்படி அறிமுகம் செய்தார். நடிகர் தனுஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ரசிகர்கள்… Read More »கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

  • by Authour

ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பெத்தி’.விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக… Read More »கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

  • by Authour

போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் தற்போது அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்பீக்கருக்குத் தடை: பயணிகள் பேருந்திற்குள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது.… Read More »இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

சிக்மகளூருவை சேர்ந்த சானிகா கவுடா ( 24). இவரது கணவர்,பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்யும் ஷரன் கவுடா. இந்த தம்பதிக்கு 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… Read More »7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

மீன்தொட்டி சுத்தம் செய்ய ரூ.2000கேட்டதால்-கத்திக்குத்து கைது

மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

  • by Authour

கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில்,… Read More »மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

  • by Authour

நிறைய வேலை இருக்கு, சி.சி.டி.வி வாங்கிட்டு வாங்க”… திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி… கோவையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் சி.சி.டி.வி காட்சிகளை வீடுக, வீடாகத் தேடும் ஏழை வியாபாரி… Read More »டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும்… Read More »ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

  • by Authour

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.… Read More »குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.... போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Authour

சென்னை வேளச்சேரி பகுதியில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு அளிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைச் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில்… Read More »பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

  • by Authour

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தனக்கு ரவி மோகன் செலவுக்கு… Read More »நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

பிரான்ஸ்-ஸ்பெயினில் காட்டுத்தீ-2.50லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

  • by Authour

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் தீயினால் ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை இரண்டரை லட்சத்திற்கும்… Read More »பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, ரூ. 1 கோடி நிதி வழங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். வழக்குகளை… Read More »CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை மரக்கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சக பள்ளி மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஒரே குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட… Read More »+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

  • by Authour

ரியல் எஸ்டேட் நிறுவன அத்துமீறலை தட்டி கேட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் மீது துறை… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

  • by Authour

விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம், வால்வோ பேருந்து, கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இருசக்கர… Read More »ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் சோதனை முயற்சியாக ரூ.10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்க திட்டம். காகித… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… Read More »கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் பேட்டி சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

  • by Authour

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் ஆந்திர பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய… Read More »இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

  • by Authour

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட்… Read More »பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

  • by Authour

மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159.… Read More »சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

  • by Authour

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச்… Read More »செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

error: Content is protected !!