Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

Authour

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

  • by Authour

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை பகுதியில், வீட்டில் தனியாக இருந்த சம்பூர்ணம் (75) என்ற மூதாட்டியை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். தடுக்க வந்த அவரது மகன்… Read More »வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை-5 பவுன் நகை பறிப்பு

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

  • by Authour

பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, ஆகஸ்ட் மாதத்தில் கான்பூர்-மதுரை மற்றும் பிரயாக்ராஜ்-திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியே இயக்கப்படும் இந்த… Read More »கான்பூர்-மதுரை, பிரயாக்ராஜ்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் - அன்புமணி ராமதாஸ்

NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

  • by Authour

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என ராகுல்காந்தி ஒரு வரி கூறினால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகத் தயார் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக… Read More »NDA கூட்டணியில் இருந்து விலகத் தயார் – அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு நிலங்களை காங்கிரஸ் எம்.பி. கே. கோபிநாத் ஆக்கிரமித்துள்ளதாக ஆவணங்கள் உறுதிப்படுத்திய நிலையில், அந்த ஆக்கிரமிப்புகளை சட்டப்படி அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கே. கோபிநாத் வைத்துள்ள 22… Read More »காங்கிரஸ் எம்பி-யின் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

  • by Authour

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான சர்ச்சையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது நிரூபணமானது. இந்நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “மகன் ராகாவிற்குத் தந்தையாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கடந்த… Read More »2வது மனைவியின் மகனை ஏற்றுக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

மருமகனிடம் வரதட்சணை - எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

  • by Authour

பெங்களூரில், வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கேட்டதை எதிர்த்த பேராசிரியரான மகள் துர்காவை, அவரது தந்தை கல்லூரிக்குள் புகுந்து கத்தியால் குத்தினார். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு… Read More »மருமகனிடம் வரதட்சணை – எதிர்த்த மகளை கத்தியால் குத்திய தந்தை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

  • by Authour

சென்னை எழும்பூரில் கடந்த 2013-ல் மதுபோதையில் காரை ஓட்டி சிறுவன் உயிரிழக்கக் காரணமான வழக்கில், தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம்… Read More »தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

  • by Authour

பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வரும் ஞாயிறன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில்… Read More »காவிரி விவகாரம்- கர்நாடகாவில் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு 3,500 கன அடி வீதம் 4.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே காவிரி ஒழுங்காற்றுக் ரி ஒழுங்காற்றுக் குழு நீர் திறக்க பரிந்துரைத்த… Read More »தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

  • by Authour

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டாஸ்மாக் கடைகளில் கூடுதல்… Read More »பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்றால் 10,000 அபராதம்

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

  • by Authour

கோலிவுட்டில் 80களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.  சுமார் 20 வருடங்களாக தமிழ்… Read More »நடிகர் மோகன் ஷர்மா ஆதரவற்றோர் இல்லத்தில் அடைக்கலம்..

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்க அரசு ஒரு போதும் இடம் தராது

மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

  • by Authour

மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது என தவெக கூறியுள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி… Read More »மேகதாது விவகாரம்- தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட அரசு ஒரு போதும் இடம் தராது – தவெக

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

  • by Authour

கர்நாடகாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்தை திரையிடக் கூடாது எனக் கூறி   ‘விஜய சேனா’ அமைப்பு போராட்டம் நடத்தியது. மாண்டியாவில் உள்ள ஒரு திரையரங்கம் முன் நடந்த இந்த போராட்டத்தில்… Read More »விஜயின் ஜனநாயகன் படத்துக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்..போலீசார் குவிப்பு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

  • by Authour

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி போராட்டம் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு. கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டு… Read More »இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி போராட்டம்… போலீசார் குவிப்பு

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

  • by Authour

தமிழக முதலமைச்சர் கர்நாடகம் சென்றால் கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளை பார்வையிட வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் வலியுறுத்தல் தமிழக… Read More »கர்நாடக முதல்வரை இங்கு அழைத்து வந்து வறண்ட டெல்டா பகுதியை பார்வையிட வேண்டும்

அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

  • by Authour

அதிராம்பட்டினம் இன்று லயன்ஸ் சங்கம் துபாய் கோல்ட், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, ஷிபா ஹாஸ்பிடல் இனைந்து நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம், ஷிபா மருத்துவமனையில் காலை 8.00 மணி முதல் மதியம்… Read More »அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண் சிகிச்சை முகாம்

உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா?”- மனைவியை கொன்ற கணவன்

  • by Authour

காஞ்சிபுரம், பழையசீவரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (28) ஊர்க்காவலராகப் பணியாற்றி வந்தார். இவரும் ஆனம்பாக்கத்தைச் சேர்ந்த சோனியா (28) என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சோமசுந்தரத்தின் வீட்டில் வசித்து… Read More »உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு யார் அப்பா?”- மனைவியை கொன்ற கணவன்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

  • by Authour

கோபிசெட்டிபாளையம் அருகே தடுப்பூசி செலுத்திய 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்வாணியை சேர்ந்தவர் கார்த்திக் – சரோஜினி தம்பதி. இவர்களது 10 மாத ஆண் குழந்தைக்கு… Read More »தடுப்பூசி செலுத்திய 10 மாத குழந்தை பலி- கதறும் பெற்றோர்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

  • by Authour

திருச்சியில் பதவி ஏற்பு விழா : ரோட்டரி சங்கம் சார்பில்2 லட்சம் நாட்டு மர விதை பந்துகளை தூவ திட்டம் முதல் கட்டமாக 10 இடங்களில் செயல்படுத்த திட்டம் ​திருச்சி, ஜூலை,30- ரோட்டரி கிளப்… Read More »ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைனமிக் ​“தளிர் தலைமுறை” பசுமை இயக்கம் துவக்கம்

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்-நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

  • by Authour

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், முடிகண்டத்தை சேர்ந்த செல்லையா மகன் எட்வர்ட் என்பர் முடிகண்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு மேக்குடி கிராமத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாங்குளத்திலிருந்து ஸ்ரீரங்கம் வட்டாட்சியரிடம் உரிய அனுமதி பெற்று… Read More »திருச்சி அருகே வண்டல் மண் அள்ள லஞ்சம்- நீர்வளத்துறை பணி ஆய்வாளர் கைது

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

  • by Authour

சென்னை, ஜூலை 29: ராயபுரம் ரம்ஜான் மஹாலில் நடைபெற்ற விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பேசிய விருது–2026 வழங்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில்… Read More »வைகோவுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

  • by Authour

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேதிமுக தலைவர் பிரேமலதா அவரது மகன் விஜய பிரபாகர் சுவாமி தரிசனம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஏபி தரிசனம் மூலமாக தே தி மு க தலைவர்… Read More »திருப்பதியில் தேமுதிக தலைவர் பிரேமலதா மகன்களுடன் சாமிதரிசனம்

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

  • by Authour

சென்னை புறநகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்,காலை நேரங்களில் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஆகிய ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பில் சிக்கி தவித்த பின்னரே பணிக்கு… Read More »தாம்பரம் அருகே லாரியின் டயர் வெடிப்பு-போக்குவரத்து பாதிப்பு

தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

  • by Authour

திருச்சி கம்பரசன் பேட்டை பகுதியை சேர்ந்த 4 பேர் நில பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்க தலைமை செயலகம் வந்துள்ளனர். அங்கு வந்து தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்க அடைந்து உள்ளனர். அவர்களுக்கு தலைமைச்… Read More »தலைமை செயலகத்தில் திருச்சியை சேர்ந்த 4 பேர் தூக்க மாத்திரை உட்கொண்டு மயக்கம்

எக்ஸ் மனி" என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

  • by Authour

எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். தற்போது இந்த சேவை அமெரிக்காவில் உள்ள எக்ஸ் பிரீமியம் மற்றும் பிரீமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. எக்ஸ்… Read More »எக்ஸ் மனி” என்ற புதிய நிதி சேவையை அமெரிக்காவில் அறிமுகம்..

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

  • by Authour

காணொளி மூலம் டெல்லியில் தொடங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் 54வது கூட்டம் தொடங்கியது காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழ்நாடு… Read More »காணொளி மூலம் டில்லியில் துவங்கியது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

  • by Authour

சிவகங்கையை சேர்ந்தவர் யோக ராஜா (29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.… Read More »ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்

மெட்ராஸ் டூ தமிழ்நாடு: பெயர் மாற்ற வரலாற்றை விவரித்து ஸ்டாலின் அறிக்கை

வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

  • by Authour

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வேதனை தரும் த.வெ.க. ஆட்சி! விவசாயிகள் படும் துன்பமே அதற்கு சாட்சி! என நாட்டின் முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடவிட்டு வேடிக்கைப்… Read More »வேதனை தரும் தவெக ஆட்சி- விவசாயிகள் வேதனை… ஆகஸ்ட் 3-ல் தஞ்சையில் திமுக போராட்டம்!

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

  • by Authour

குஜராத்தில், கணவர் ஆஸ்திரேலியாவில் இருப்பதாக 2 ஆண்டுகள் நாடகமாடி, காதலனுடன் சேர்ந்து அவரைக் கொன்று புதைத்த மனைவி கைதானார். கணவரின் ஆஸ்திரேலியா முகவரியை முன்னுக்குப்பின் முரணாக மனைவி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் அளித்த… Read More »கணவனை கொன்று 12 அடி பள்ளத்தில் புதைத்த மனைவி

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

  • by Authour

தூத்துக்குடி விமான நிலையம் நவீனப்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறிய ரக விமானங்கள் இயக்கப்பட்டு, கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கேற்ப, டெல்லி,… Read More »போயிங், ஏர்பஸ் ரக விமானங்கள் இயக்க கோரிக்கை

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.30) நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.… Read More »நீலகிரி-கோவையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மருத்துவ காப்பீட்டு சந்தாவை தன்னிச்சையாக ரூ. 497 லிருந்து ரூ 644 ஆக உயர்த்தியதை கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம் கோராமல் கட்டாய பிடித்தம் செய்யும் அநீதியை கண்டித்தும்,மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகள் அனைத்தையும் கண்டித்தும்,ஓய்வூதியர்களின் விருப்பம்… Read More »திருச்சியில் ஓய்வு அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி..திருச்சியில் பரிதாபம்

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி திருச்சி லால்குடி அருகே உள்ள சிறுகளத்தூர் ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர் செங்காளி ( 75). இவர் அங்குள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.அருகாமையில் வசிக்கும்… Read More »குடிசை வீடு தீப்பிடித்து முதியவர் பலி.. திருச்சியில் பரிதாபம்

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

  • by Authour

சண்டையை வேடிக்கை பார்த்த வாலிபர் மீது கல் கல்வீச்சு- மண்டை உடைந்தது திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் இவரது மகன் சுசி விக்னேஸ்வரன் (27). இவர் வீட்டின் முன்பு… Read More »தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது- திருச்சி க்ரைம்

திருச்சி -கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

  • by Authour

திருச்சி மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில், சுழற்சி ஆட்டுக்குட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆட்டுக்குட்டி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர்… Read More »திருச்சி மாவட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கல்

கட்டுமான கோளாறுகள்- 11 அதிகாரிகள் பணிநீக்கம்-நிதின் கட்கரி

11 அதிகாரிகள் பணிநீக்கம்: நிதின் கட்கரி

  • by Authour

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் & பாலங்களில் ஏற்பட்ட கட்டுமான கோளாறுகள் காரணமாக 11 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்… Read More »11 அதிகாரிகள் பணிநீக்கம்: நிதின் கட்கரி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ரஹானே அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக 85 டெஸ்ட், 90 ODI, 20 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011-ல் இங்கிலாந்துக்கு எதிரான T20 போட்டியில்… Read More »ஓய்வை அறிவித்தார் ரஹானே-ரசிகர்கள் அதிர்ச்சி

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

  • by Authour

திருச்சி தில்லைநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ரெட்டை வாய்க்கால் அருகே பிரசாந்த் என்பவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம்… Read More »திருச்சி அருகே போதை மாத்திரை விற்ற நபர் கைது

ஜப்பானில் மக்கள் தொகை குறைந்தது- உள்துறை அமைச்சகம் 

  • by Authour

ஜப்பானின் மக்கள் தொகை 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஜப்பான் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மக்கள் தொகை 12 கோடிக்கும் கீழ் சரிந்துள்ளது. அந்நாட்டு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டும்… Read More »ஜப்பானில் மக்கள் தொகை குறைந்தது- உள்துறை அமைச்சகம் 

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

  • by Authour

பிரேசில் கால்பந்து அணியில் இருந்து விலகுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் (80) அடித்த வீரர் அவர் தான். காயம், உடல் தகுதிச் சிக்கல் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர்… Read More »பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்

வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

  • by Authour

திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலாதேவி (40) என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும்… Read More »திருச்சி அருகே வீட்டில் நகை, பணம் கொள்ளை- பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை

பிரபல 'கேம் ஆப் த்ரோன்ஸ்' நடிகர் டாம் சாட்பன் காலமானார்

பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

  • by Authour

உலகளவில் புகழ்பெற்ற ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ தொடரில் நடித்த பிரபல நடிகர் டாம் சாட்பன் (80) இன்று (ஜூலை 30) காலமானார். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்கள்… Read More »பிரபல ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்

ராமாயணா' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

  • by Authour

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4.15 மணி பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. பிரமாண்ட… Read More »ராமாயணா’ படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வௌியீடு

அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

  • by Authour

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாகத் தொடக்கக் கல்வித் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீனக் கற்றல்… Read More »அரசுப் பள்ளியில் 4,23,000 புதிய மாணவர் சேர்க்கை சாதனை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

  • by Authour

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு… Read More »குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு-குளிக்க தடை

சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

  • by Authour

தூத்துக்குடி கிரேட் காட்டன் ரோட்டில் சாலையோரம் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சேகர் (50), கடந்த 2 ஆண்டுகளாக மனநல… Read More »சாலையோரம் தூங்கிய நபர் மீது கார் மோதி பலி

உணவுபரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

  • by Authour

பீகாரில் உணவு பரிமாறத் தாமதமானதால், ஆத்திரமடைந்த குமார் என்பவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை செய்து, தலையை வீட்டின் முன் இருந்த மரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த… Read More »உணவு பரிமாற தாமதம்-அண்ணியை கோடாரியால் வெட்டிக்கொன்ற மைத்துனன்

மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

  • by Authour

மத்திய அரசின் பிரதான் மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டம், வீட்டின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ மானியம் வழங்குகிறது. மின் கட்டணத்தைக் குறைத்தல், தூய ஆற்றல் பயன்பாட்டை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை… Read More »மத்திய அரசின் மானியத்துடன் சோலார் பேனல் அமைக்கலாம்!

கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

  • by Authour

கோவை,இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சார்பில், மண்டலம் பி (Zone B) அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 2026 கோவையில் நடைபெற்று முடிந்தது. கோவை ஜி.டி. பள்ளி நடத்திய இப்போட்டிகள், ஜூலை 28… Read More »கோவையில் விளையாட்டு போட்டி- செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதலிடம்

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

  • by Authour

தமிழக  கோயில்களின் கார் பார்க்கிங் வசதிகளுக்கு இனி டிஜிட்டல் முறையில் மட்டுமே கட்டண பில்கள் வழங்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், அறநிலையத்துறையின் அனைத்து வகையான டெண்டர்களும் வெளிப்படைத்தன்மையுடன் இனி ஆன்லைன்… Read More »கோயில்களில் டிஜிட்டல் கார் பார்க்கிங் பில் சேவை: அமைச்சர் ரமேஷ்

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

  • by Authour

சிவகங்கை அருகே மாத்தூரில் பிரபல ரவுடி ஊர்க்காவலனை அவரது வீட்டில் வைத்தே மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர்… Read More »சிவகங்கை அருகே பிரபல ரவுடி வெட்டி கொலை

உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

  • by Authour

உக்ரைனுக்கு ரகசியமாக நிதி உதவி செய்ததாக தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், ரஷிய பெண் பத்திரிகையாளர் தர்யா ஷிபச்சேவாவுக்கு மாஸ்கோ நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. போர்ப்ஸ் ரஷியா இதழில் பணியாற்றி வந்த… Read More »உக்ரைனுக்கு உதவிய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டு சிறை

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

மாமல்லபுரத்தில் தேசிய அளவில் அலைச்சறுக்கு போட்டி..

  • by Authour

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டியில் 7 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். மாமல்லபுரத்தை தொடர்ந்து கோவளத்தில் வரும் 6-ம் தேதி தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டி நடைபெறுகிறது.

திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழைய விதிகளின்படி முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி ஆக.10 நாடு முழுவதும் மறியல் போராட்டம் – முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை பேட்டி. விபி ஜி… Read More »திருச்சியில் விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

  • by Authour

திருவள்ளூர்: பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற லோகேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொருட்களை வாங்கிவிட்டு பில் போடும் இடத்தில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டது… Read More »திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்... சரண்

மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

  • by Authour

ராமநாதபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாமியார், மனைவியை செல்லமுத்து என்பவர் வெட்டி கொலை செய்தார். குடும்பத தகராறு காரணமாக இருவரையும் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் செல்லமுத்து சரணடைந்தார். இராமநாதபுரம் வைகை நகர் பகுதியில் குடும்பத் தகராறு… Read More »மாமியார்-மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்… சரண்

ஈஷா யோகா மையத்தில் முதல்வர் விஜயின் தாயார் வழிபாடு

கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற முதல்வர் விஜயின் தாயார்

  • by Authour

ஆதியோகி சிவன் தனது சீடர்களுக்கு யோக அறிவியலை வழங்கிய நாளான குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சிறப்பு வழிபாடுகளும் தியான நிகழ்வுகளும் நடைபெற்றன. முதலமைச்சர்… Read More »கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற முதல்வர் விஜயின் தாயார்

போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

  • by Authour

ttddevasthanam.online-என்ற போலி இணையதளத்தை திருப்பதி தேவஸ்தானத்தின் பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை கண்டறிந்துள்ளது. பக்தர்களை ஏமாற்றும் நோக்கில் ஸ்ரீவாரி தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்யலாம் என பொய்யான தகவல் வௌியாகியுள்ளது.… Read More »போலி இணையதளம்…திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

  • by Authour

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை தெரியாமல் மிதித்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அடைக்கலப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த யோவான் (45) தனது தோட்டத்திற்கு சென்ற… Read More »தென்காசி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி…

ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

  • by Authour

தென்னிந்திய மற்றும் இந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான பூஜா ஹெக்டே, ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட் நகரத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குத் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சிகரமான லேட்டஸ்ட் புகைப்படங்களைத் தனது சமூக வலைத்தளப்… Read More »ஹங்கேரியில் நடிகை பூஜா ஹெக்டேவின் சுற்றுலா புகைப்படங்கள்

தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சின்னஅம்மன்குடி, லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த முருகையன் விவசாயி இவரது மனைவி செல்வி மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர். முருகையன் வீட்டின் முன்பகுதியில் இருந்த கீற்று கொட்டைகையில் தீ பிடித்து… Read More »தஞ்சை அருகே வீட்டில் தீ. சிலிண்டர் வெடித்து 10 பேர் காயம்

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி

காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

  • by Authour

காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி… Read More »காவிரி அணைகளை பார்வையிட விஜய்க்கு ஹெலிகாப்டர் வசதி: டி.கே.சிவக்குமார்…

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்...

திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

  • by Authour

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் பருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி முன்னிட்டு கோவில் முன்பு… Read More »திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை

ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

  • by Authour

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் நோக்கிச் சென்ற ரயிலில் பயணித்த 22 வயதான ஜமுனா என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ வலியால் துடித்த… Read More »ஓடும் ரயிலில் பிறந்த அழகான ஆண் குழந்தை: பயணிகளின் உதவியால் சுகப்பிரசவம்

பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

  • by Authour

பெரம்பலூர், இரூர் கிராமத்தில் இன்று காலை கல்குவாரியிலிருந்து கற்களை ஏற்றி வந்த லாரிகளை கிராமப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து வழிமறித்துச் சிறைபிடித்தனர். லாரிகள் மேலே நகர முடியாதபடி சாலையின் குறுக்கே நின்று கண்டன… Read More »பெரம்பலூர் அருகே கல்குவாரி லாரிகளைச் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,840க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,230க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

  • by Authour

வேலூர் மாவட்டம் காட்பாடியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவது… Read More »இந்த பதிலை கேட்ட பிறகு… எனது ரத்தம் கொதிக்கிறது- துரைமுருகன்

இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

  • by Authour

தமிழ் மொழி உரிமையையும், தமிழ்நாட்டு உரிமையையும் பாதுகாக்க திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் என்றும் ஓரணியில் கைகோர்த்து நிற்கும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த… Read More »இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இன்று சமூகம் கொண்டாடுகிறது

ஷூஅணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்-சர்ச்சை

ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

  • by Authour

ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணிகளை பார்வையிடச் சென்ற போது கோபுரத்தின் மீது அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு  ஏறிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருச்சி… Read More »ஷூ அணிந்து ஸ்ரீரங்கம் கோபுரத்தில் ஏறிய அமைச்சர் ரமேஷ்- சர்ச்சை

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-செந்தில் பாலாஜி

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

  • by Authour

தற்போது வரை நிபந்தனை ஜாமீனில் தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வரும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்… Read More »மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை-சோதனைகளை தைரியமாகச் சந்திப்போம்”- செந்தில் பாலாஜி

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

  • by Authour

தேர்வு வினாத்தாள் கசிவு, முறைகேடுகளை தடுப்பதற்கான ‘பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா, 2026’ மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதாவில் வினாத்தாள் கசிவு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதோடு, சிறைத்தண்டனை… Read More »தேர்வு முறைகேடுகள் தடுப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

  • by Authour

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. தேடுதல் குழு பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து… Read More »துணை வேந்தர் நியமிக்க அனுமதி வேண்டும்”-தமிழக அரசு கோரிக்கை

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கின் முதல் விசாரணை டில்லி விரைவு கோர்ட்டில் தொடங்கிய நிலையில், CBI தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு ஆக.3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு அரசு தரப்பில் இருந்து… Read More »நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் ஆஜராகாத வழக்கறிஞர்- விசாரணை ஒத்திவைப்பு

அசாம் வெள்ள நிவாரணம்-ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

  • by Authour

அசாமில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் துயரத்தை சந்தித்து வரும் அசாம் மக்களுக்கு நிதியுதவி மற்றும்… Read More »அசாம் வெள்ள நிவாரணம்- ரசிகர்களுக்கு நடிகை ஆலியா பட் வேண்டுகோள்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

  • by Authour

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கு பிறகு தற்காலிக அமைதி நிலவி வந்த சூழலில், ஜோர்டானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. எனினும், ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஜோர்டானின்… Read More »ஜோர்டான் அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் திடீர் தாக்குதல்

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

  • by Authour

நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி, சுகுமார் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பிறகு நடிகனுக்கு மரணமில்லை; என்னை 100-க்கும் மேற்பட்ட படங்களில் கொன்றுள்ளனர் என ராதாரவி கூறினார்.… Read More »நடிகர் VC ஜெயமணி உடலுக்கு ராதாரவி நேரில் அஞ்சலி

நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் தலைவராக வந்திருக்கும் மாணிக்கம் தாகூர், சட்டை எல்லாம் மடித்து விட்டுக்கொண்டு பேசுகிறார். “யோவ் நாங்கள் ராணுவத்தையே பார்த்து விட்டோம் ‣துப்பாக்கியை பார்த்து விட்டோம் தடியடியை பார்த்து விட்டோம்” மேகதாது விவகாரத்தில் கர்நாடக… Read More »நாங்கள் ராணுவத்தையே பார்த்தவர்கள்-தமிழக காங். தலைவருக்கு-அன்புமணி எச்சரிக்கை

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர், மாணவரை ரத்தக்காயம் வரும் வரை… Read More »ரத்தக்காயம் வரும் வரை மாணவரை தாக்கிய தலைமை ஆசிரியர்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

  • by Authour

சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வந்துள்ளார். மெட்ரோ ரயிலில் நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்திற்கு செல்லும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிறகு, கத்திப்பாரா சென்று 2ம்… Read More »சென்னை ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு முதல்வர் விஜய் வருகை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

  • by Authour

காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய் தன்னிடம் தொலைபேசியில் பேசியதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “கர்நாடக காவிரி படுகை பகுதிகளை நேரில் பார்வையிட முதலமைச்சர்… Read More »தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர இயலாது-கர்நாடக முதல்வர்

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

  • by Authour

உடுப்பி: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த வாரம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில்… Read More »நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பாஜக எம்எல்ஏ கொலை மிரட்டல்..

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

  • by Authour

பல்வேறு துறைகளை கூடுதலாக கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. எத்தனை துறைகளை கவனித்தாலும் ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில்… Read More »ஒரு அதிகாரிக்கு அரசு சார்பில் ஒரு கார் மட்டுமே-மத்திய அரசு

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன- ஆர்.பி.உதயகுமார்

தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

  • by Authour

கடலூர்: 3 மாதத்தில் தவெக அரசு ரூ.22,000 கோடி கடன் வாங்கியுள்ளது என கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன; இந்த ஆட்சி நீடிக்காது.… Read More »தவெக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன… ஆர்.பி.உதயகுமார்

வாடகை பாக்கி...திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது இந்த வணிக வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் மாநகராட்சி… Read More »வாடகை பாக்கி…திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் 5 கடைகளுக்கு சீல்..

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

  • by Authour

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பின்படி, நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் (வண்டி எண் 22667/22668) அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி இணைக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர்… Read More »இந்த 5 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

  • by Authour

தென்காசி: கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 95 நாட்களுக்கு விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2147 விளை நிலங்கள்… Read More »கார் சாகுபடிக்காக அடவி நயினார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

  • by Authour

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்குட்பட்ட காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயேந்திரன். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி காரைக்கால் மற்றும் பக்கத்து மாநிலமான தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள்… Read More »காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி- சோகம்

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து பலி

திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

  • by Authour

திருச்சி, வரதாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவி கனகு (78) சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.… Read More »திருச்சியில் மூதாட்டி மயங்கி விழுந்து சாவு…

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

  • by Authour

திருச்சி, தெப்பக்குளம் பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(49). இவர் காந்தி மார்க்கெட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் குப்பங்குளம் டாஸ்மாக் அருகே நடந்து சென்ற போது தென்னூர் அன்னை சத்யா நகர்… Read More »திருச்சி-பழ வியாபாரியிடம் கத்தி முனையில் வழிப்பறி-ரவுடி கைது

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

  • by Authour

நர்ஸ் கணவர் தற்கொலை… திருச்சி, மணப்பாறை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பிரபாகர் (53) இவரது மனைவி கிளாடிஸ் பிரேமா சுந்தரி ( 51 )இவர் கொடைக்கானலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்… Read More »மதுக்காக கடன் வாங்கிய நபர் தற்கொலை-திருச்சி க்ரைம்

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பணிமனையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அறந்தாங்கி பஸ் ஸாடாண்டு அருகே மது கடைகள் உள்ளது. மது… Read More »அறந்தாங்கி பணிமனையில் பஸ் டயர் அருகே தூங்கிய போதை ஆசாமி

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் பிரவீன்ராஜ் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துணை நடிகை திருநங்கை கயல்விழி ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு… Read More »திருநங்கை துணை நடிகையை கரம் பிடித்த காதலன்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்?மு.க.ஸ்டாலின்

சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை:  ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் திமுக போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் இன்றோ, மருத்துவப் படிப்பில் தமிழகத்தின்… Read More »சுப்ரீம் கோர்ட்டில் ஏன் வாய்பொத்தி நின்றீர்கள்? தவெக அரசை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை (ஜூலை 30) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜூலை 31, ஆக.1… Read More »நீலகிரி-கோவை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

புதுகையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் வறுமையிலும், தொழில் நெருக்கடியிலும் சிக்கித் தவிப்பதால், அவர்களின் குழந்தைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வி பயில முடியாத அவல நிலை நிலவுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி… Read More »புதுக்கோட்டையில் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

  • by Authour

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில், போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய மூன்று பெண்கள் சிக்கினர். விசாரணையில் அவர்கள் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பள்ளிகளில்… Read More »போதை பொருள் கடத்தல் வழக்கில் பெண் ஆசிரியைகள் 3 பேர் கைது

சபரிமலையில் போலி நெய் விநியோகம்... அமைச்சர் குற்றச்சாட்டு

சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

  • by Authour

சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்… Read More »சபரிமலையில் போலி நெய் விநியோகம்… அமைச்சர் குற்றச்சாட்டு

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

  • by Authour

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.… Read More »இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு..!! மீண்டும் இடம்பிடித்த ஜடேஜா

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் மாயராஜ். இவர் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குக் கடந்த 24ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் திருச்சி… Read More »திருச்சி மத்திய சிறை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

  • by Authour

2 கொலை வழக்குகள் உள்பட 37 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சுதாகர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 13ம் தேதி… Read More »பிரபல ரவுடி மஞ்சள் காமாலை நோயால் பலி

126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

  • by Authour

டி.என்.பி.எஸ்.சி. மூலம் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 126 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் இன்று வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குரூப் 1 பணிக்கு தேர்வான 78 பேருக்கும்,… Read More »126 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் - உதயநிதி பேச்சு

திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

  • by Authour

தமிழ்நாட்டின் உரிமைக்கு எதிராக எது நடந்தாலும் திமுக – கம்யூனிஸ்ட் ஓரணியில் நிற்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் இன்று (ஜூலை 29) உதவும் கைகள் அறக்கட்டளை… Read More »திமுக, சிபிஐ இணைந்து செயல்படும் – உதயநிதி பேச்சு

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

  • by Authour

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்… Read More »வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்ற காட்டுயானை

உண்டியலைத் தூக்கிச் சென்று ‘நோட்டுகளை’ மட்டும் திருட்டு

கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..

  • by Authour

​கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள அருள்மிகு கருவலூர் மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலின் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தாள்களை (நோட்டுகளை) மட்டும் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்… Read More »கோவை கோயில் உண்டியலை தூக்கி சென்று ”பணம்” மட்டும் திருட்டு..

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

  • by Authour

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டீலர்கள் 400 டன் சர்க்கரை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 400 டன்களுக்கு மேல் உபரியாக இருக்கும் சர்க்கரையை டீலர்கள் சந்தையில் விற்பனை… Read More »சர்க்கரை 400 டன்கள் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழக்கம் போல் மாநகராட்சி சார்பில் உணவு விநியோகம் செய்யப்பட்டது. பணியாளர்கள் உணவை உட்கொண்டிருந்த போது, சமைக்கப்பட்ட உணவில் செத்த பல்லி ஒன்று கிடப்பதைக் கண்டு… Read More »உணவில் விழுந்த பல்லி– 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

நீட் வினாத்தாள் கசிவு - சிபிஐ குற்றப்பத்திரிகை

நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

  • by Authour

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபப்ட்டுள்ளது, வினாத்தாள் கசிவு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட 77 நாட்களுக்கு பிறகு சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.… Read More »நீட் வினாத்தாள் கசிவு – சிபிஐ குற்றப்பத்திரிகை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்-சாதனை

10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

  • by Authour

23ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 6ஆம் நாளான நேற்று (ஜூலை 28), இந்திய வீரர்கள் மேலும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அத்துடன் குத்துச்சண்டைப் போட்டிகளில் 3 வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறி மேலும்… Read More »10,000 மீ பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்… வரலாற்று சாதனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

  • by Authour

சென்னை, அரசு பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் பிரியாணியை சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நடந்த ஆய்வின்போது வைக்கப்பட்ட கோரிக்கை அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு… Read More »பள்ளி மதிய உணவில் சிக்கன் பிரியாணி-பரிசீலனை

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

  • by Authour

டில்லி, அரசாங்கத்தில் பணிபுரியும் ஒரு அதிகாரிக்கு ஒரு அரசு கார் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்ற புதிய ‘ஒரு அதிகாரி, ஒரு அரசு கார் கொள்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஒன்றிய நிதி… Read More »அரசு ஊழியர்கள் ஒரு கார் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு கண்டனம்

மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

  • by Authour

தமிழக மருத்துவ கல்லூரிகளில் உள்ள 151 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை மத்திய அரசின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட… Read More »மருத்துவ இடங்களை கைவிட்ட தவெக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... 13 பேர் பலி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 13 பேர் பலி

  • by Authour

டோக்கியோ, ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் குயுஷ தீவின் குமாமோட்டோ பகுதியில் நேற்று 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கரூரில் 6மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு-கழிவுநீர் கலப்பால் மாசு

கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

  • by Authour

கரூரில் “6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு; நடவடிக்கை கோரி கரூர் மக்கள் கோரிக்கை” கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமராவதி ஆறு, கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் இன்றி… Read More »கரூரில் 6 மாதங்களாக வறண்ட அமராவதி ஆறு… கழிவுநீர் கலப்பால் மாசு

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

  • by Authour

கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ; பயணிகள் பாதுகாப்பு கருதி சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல் !!! மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டித் தீர்க்கும் கனமழை : போளுவாம்பட்டி வனச்சரகம் அதிரடி அறிவிப்பு !!!… Read More »கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு-தற்காலிக மூடல்

அரசு மதுக்கடையை அகற்ற கோரி.. போராட்டத்தில் இறங்கிய பெண்கள்..

டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

  • by Authour

அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் இறங்கிய பெண்கள்: கைது செய்ய முயன்ற நிலையில் காவல்துறையின் வாகனத்தில் அடியில் படுத்து போராடிய இளைஞரால் பரபரப்பு. அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்துள்ள சிறுகளத்தூர்… Read More »டாஸ்கமாக் கடையை அகற்ற கோரி.. பெண்கள் திடீர் போராட்டம்..பரபரப்பு

டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

  • by Authour

தமிழகத்தில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள மொத்தமுள்ள 4,848 மதுக்கடைகளில், நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை மட்டும் தனியார் மயமாக்க அரசு… Read More »டாஸ்மாக் தனியார் மயமாக்குவதா?அன்புமணி கண்டனம்

இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

  • by Authour

ஓமலூர் காடையாம்பட்டி ராஜமன்னார் கால னியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் பிரதீப் (வயது 20). கூலித்தொழிலாளி. இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.… Read More »இன்ஸ்டாவால் வந்த வினை… கல்லூரி மாணவி பலாத்காரம்.. புதுமாப்பிள்ளை கைது

மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

  • by Authour

கர்நாடக பாகல்கோட்டை கலகலி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் ஜிகலூர். இவருக்கும் பாக்யஸ்ரீ (23) என்ற பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் தம்பதியிடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினையும், மனைவியின்… Read More »மனைவியை தூக்கில் தொங்கவிட்டு ரசித்து கொன்ற கொடூர கணவன்

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.100 கோடி மதிப்பிலான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த சேதுபதி என்பவரை சிபிசிஐடி (CB-CID) காவல்துறையினர் அதிரடியாகக்… Read More »பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு- மேலும் ஒருவர் கைது

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

  • by Authour

அசாம்: வெள்ளத்தில் சிக்கிய செல்ல நாயை காப்பாற்றச் சென்ற 13 வயது சிறுவன் ஹ்ரிதி உயிரிழந்த சோகம்! வளர்ப்பு நாய் வெள்ள நீரில் அடித்துச் செல்வதை பார்த்த சிறுவன் உடனே தண்ணீரில் குதித்துள்ளார். நாய்… Read More »வௌ்ளத்தில் சிக்கிய செல்ல நாய்.. காப்பாற்ற முயன்ற சிறுவன் பலி

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்.-

திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

  • by Authour

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கடைமுன் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா வேனில் டீசல் திருட்டு. சிசிடிவி காட்சிகள் வெளியானது. காரில் வந்து திருடும் மர்ம கும்பல். திருச்சி மாவட்டம், மணப்பாறை, மதுரை சாலையில் உள்ள நகராட்சி வணிக… Read More »திருச்சி அருகே சுற்றுலா வேனில் டீசல் திருடும் மர்ம கும்பல்..சிசிடிவி

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் இருந்து, அவ்வப்போது யானைகள்… Read More »தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம்

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,240க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

  • by Authour

சென்னை வடபழனியில் வசித்து வரும் வி.சி. ஜெயமணி (76) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகரும் இயக்குநருமான விசி. ஜெயமணி(76) மாரடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனது இல்லத்தில்… Read More »சின்னத்திரை சீரியல் நடிகர் வி.சி. ஜெயமணி காலமானார்

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

  • by Authour

அயோத்தி ராமர் கோயிலில் வரவிருக்கும் சவன் ஜூலா மேளா மற்றும் கன் வாரியா யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் தரிசன ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகம் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. தினமும் 10 முதல் 15… Read More »அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம், பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம்

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து, ஆற்றூரைச் சேர்ந்த ஆஷிகா (22) என்ற செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகளான ஆஷிகாவிற்கு அண்மையில்… Read More »மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து 22 வயது செவிலியர் பலி

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

  • by Authour

நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப்… Read More »3ம் இடத்திற்குச் சென்ற தமிழ்த்தாய் வாழ்த்து- தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? – சண்முகம்

தமிழக அரசின் புதிய விதியால்-தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் கடிதம்

தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

  • by Authour

திருவனந்தபுரம்: “தமிழ்நாடு அரசின் புதிய விதிகளால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லிக்கற்கள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பணிகளின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டு, திட்டங்கள் தாமதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என தமிழ்நாடு முதல்வர்… Read More »தமிழக அரசின் புதிய விதியால்…ஜல்லிக்கற்கள் விநியோகம் பாதிப்பு- கேரள முதல்வர் கடிதம்

நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

  • by Authour

போபால்: வரதட்சணை கொடுமையால் மாடலிங் நடிகை பலியான வழக்கில் ஓய்வுபெற்ற பெண் நீதிபதியின் ஜாமீன் மனுவை போபால் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் மாடலிங் நடிகையான ட்விஷா சர்மா… Read More »நடிகையான மருமகள் மரண வழக்கு- ஓய்வு பெண் நீதிபதிக்கு ஜாமீன் மறுப்பு

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி-குதிரை வண்டி பந்தய பிரபலம்

சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

  • by Authour

காரைக்குடி அருகே, சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில், குதிரை வண்டி பந்தய பிரபலமான சிறுவன் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பேரன்பட்டியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் கணேசன் (16). இவருக்கு குதிரை… Read More »சரக்கு வாகனம் கவிழ்ந்து சிறுவன் பலி- குதிரை வண்டி பந்தய பிரபலம்

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

  • by Authour

ஐதராபாத்: நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் மனைவி அன்னா, தனது பெயரை ‘அன்னா கொனிடேலா’ என்று அழைக்குமாறு ரசிகர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா நாட்டில் பிறந்து மாடலிங் மற்றும் நடிகையாக வலம் வந்த… Read More »துணை முதல்வரின் மனைவியான நடிகை ரசிகர்களிடம் கோரிக்கை

”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

  • by Authour

மதுரை: ஜனநாயகன் பேனர் விழுந்து அரசு பஸ் கண்ணாடி நொறுங்கியது. இதைப் பார்த்த பயணிகள் அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சோழவந்தானில் முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை வாழ்த்தி, தவெக கட்சியினர்… Read More »”ஜனநாயகன்” பேனர் விழுந்து… நொறுங்கிய அரசு பஸ் கண்ணாடி- பயணிகள் அலறல்

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

  • by Authour

 சீமான் பற்றி அவதூறாகப் பேசிய யூடியூப்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. காவல்துறை ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதி விக்டோரியா கவுரி, முதலமைச்சர்… Read More »சீமான் விவகாரத்தில் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை?..

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

  • by Authour

சேலம்: தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ம் தேதி… Read More »சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

  • by Authour

தெலுங்கு குணச்சித்திர நடிகை பாவலா ஷியாமளா(75), ஐதராபாத் உஸ்மானியா மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் உயிரிழந்தார். முன்னதாக அவரிடம் போதிய பணம் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் அவரை சாலையில் நிர்கதியாய் விட்டுச் சென்றனர். பின்னர்… Read More »பிரபல தெலுங்கு நடிகை மாரடைப்பால் காலமானார்

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்- எச்சரிக்கை

தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

  • by Authour

காவிரியில் அணை கட்ட தமிழ்நாடு ஒப்புதல் தேவை என 2021ல் மத்திய அமைச்சர் கூறியிருந்த நிலையில் இன்று நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? என மத்திய அரசுக்கு வீ தி லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை கேள்வி… Read More »தமிழ்நாட்டு மக்களை எளிதா எடுத்துக்கொள்ள வேண்டாம்… மத்திய அரசுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழகத்தில் 14 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

  • by Authour

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 3… Read More »மேற்கு தொடர் மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

  • by Authour

பந்தலூர்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து ஊட்டி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பேட்டையை சேர்ந்தவர் அப்பு (32). இவர் கடந்த சில வருடங்களுக்கு… Read More »7வயது சிறுமி பலாத்காரம்-வாலிபருக்கு சாகும் வரை சிறை

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை-ஒரு சங்கு ரூ.100

பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

  • by Authour

பாடாலூர்: கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக நினைத்து பெண்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பாலை ஆர்வமுடன் வாங்கி கொடுக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் கழுதை பால் ஒரு… Read More »பெரம்பலூர் அருகே கழுதை பால் விற்பனை ஜோர்…ஒரு சங்கு ரூ.100க்கு விற்பனை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

  • by Authour

தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி ஒழுங்காற்று பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3500 கன… Read More »15 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்..காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

  • by Authour

உக்ரைன் போரில் ஏற்பட்டுள்ள மனிதவள பற்றாக்குறையை ஈடுகட்ட, கூடுதலாக 30,000 வடகொரிய வீரர்களை ரஷியாவிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ரஷியாவின் வொரோனேஷ் பகுதியில் முகாம்கள் அமைக்கப்பட்டு, வடகொரியாவின்… Read More »உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷ்யா திட்டம்

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

  • by Authour

டில்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில், எந்தவித குற்ற பின்னணியும் இல்லாதவர்களை உடனடியாக விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட FIR அடிப்படையில்… Read More »டில்லி போராட்டம்- கைதான மாணவர்களை விடுவிக்க உத்தரவு

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

  • by Authour

அமைச்சர் வெங்கடரமணன் ஓசூரில் ரேஷன் கடை மற்றும் கேழ்வரகு கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஜூலை 7-ல் முதல்வர் தொடங்கி வைத்த 73,000 புதிய குடும்ப அட்டைகளில் இதுவரை 20,000… Read More »இனி ரேஷன் கார்டு வீடுகளுக்கு நேரடியாக அனுப்பப்படும்

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

  • by Authour

சட்டவிரோதக் கிட்னி விற்பனை மற்றும் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்துள்ள தவெக அரசு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. முன்னதாக “சிறுநீரக முறைகேடு” என… Read More »மீண்டும் சூடுபிடிக்கும் கிட்னி திருட்டு வழக்கு

முதல்வர் பாராட்டிய 3 நாளில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

  • by Authour

ஆந்திர பிரதேசத்தில் பொலாவரம் மாவட்டத்தில் ராம்பசோதாவரம் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு, பெரிய அளவில் பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி… Read More »முதல்வர் பாராட்டிய 3 நாட்களிலேயே 10ம் வகுப்பு மாணவி தற்கொலை… ஆந்திராவில் சோகம்

அப்பா அடி வாங்கி நடித்ததன் உண்மையான காரணம் இப்போதுதான் புரிகிறது

அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

  • by Authour

நடிகர் செந்தில், கடந்த 1984-ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மணிகண்ட பிரபு மற்றும் ஹேமச்சந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் மணிகண்ட பிரபு… Read More »அப்பா அடி வாங்கி நடித்தது குறித்து-நடிகர் செந்திலின் மகன் நெகிழ்ச்சி!

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

  • by Authour

தமிழகத்தில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 19 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதில் 18 யானைகள் இயற்கை காரணங்களினாலும், ஒரு யானை விபத்தினாலும் உயிரிழந்துள்ள நிலையில், முதுமலை மற்றும் சத்தியமங்கலத்திலேயே… Read More »தமிழகத்தில் 6 மாதத்தில் 19 காட்டு யானைகள் உயிரிழந்த சோகம்

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

  • by Authour

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் எ.வ.வேலுவிடம் விசாரிக்க அனுமதி அளித்த நீதிமன்றம், அவர்… Read More »எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து

திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

  • by Authour

திருச்சி ,பொன்மலைப்பட்டி, திரு இருதய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறு வட்ட அளவிலான கோ-கோ போட்டிகள் இன்று தொடங்கின.இரண்டு நாட்கள் போட்டி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று போட்டிகளை பள்ளி தாளாளர் அருட் பணி… Read More »திருச்சியில் தொடங்கிய கோ-கோ போட்டிகள்…30 பள்ளிகள் பங்கேற்பு

திருச்சி அருகே பரிதாபம்... 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

  • by Authour

திருச்சி, மண்ணச்சநல்லூர் எம்.ஆர். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி.விவசாயி. இவரது மகன் ஜாய் தனுஷ் (11). இவர் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜாய் தனுஷ்… Read More »திருச்சி அருகே பரிதாபம்… 11வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

  • by Authour

அல்பானி: நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகளைத் திறந்து, காய்கறிகள், இறைச்சி, மீன்கள், பால் உள்ளிட்ட பொருட்களை 30% தள்ளுபடி விலையில் விற்க உள்ளதாக மேயர் ஜோஹ்ரன் மம்தானி அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் விலைவாசி… Read More »நியூயார்க்கில் 5 அரசு மளிகை கடைகள் திறப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

  • by Authour

ஜப்பானின் தென்மேற்குப் பிராந்தியமான கியூஷு பகுதியில் திடீரெனப் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியுள்ள இந்த அதிர்வால் அப்பகுதி மக்கள் கடும் பீதிய அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கியூஷு பிராந்தியத்தைச் சுற்றியுள்ள… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு

கல்லூரி மாணவி தற்கொலை- முதியவர் சாவு-திருச்சி மாவட்ட க்ரைம்

கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

  • by Authour

எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை.. திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சத்யா சங்கர் வயது 45. இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுபோதையில் வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.… Read More »கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி- திருச்சி க்ரைம்

மேகதாது அணை விவகாரம்-பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

  • by Authour

மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடகம் பெற வேண்டியதில்லை என்ற ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் ஏமாற்றம்… Read More »மேகதாது அணை விவகாரம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

  • by Authour

ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல் அளித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் பவுடரில் புற்றுநோய் ரசாயனம் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கான முகப்பவுடரில் கருப்பை புற்றுநோய் உண்டாக்கும்… Read More »ஆஸ்பெஸ்டாஸ் வழக்கில் ரூ.52,000 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் ஒப்புதல்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

  • by Authour

மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்- அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம் தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை சார்பில் வெப்ப அபாய மேலாண்மை குறித்த ஒரு நாள் பயிலரங்கம் சென்னை கிண்டியில்… Read More »மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம்

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

  • by Authour

மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக… Read More »பட வசூல் பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதை முதல்வர் கேட்கவில்லை

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நாச்சியார்பேட்டை மேடு கிராமம். இக்கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன் மனைவி பூங்காவனம் (70). மூதாட்டியான இவர் நேற்று காலை மேப்புலியூர் கிராமத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.… Read More »ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலி

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பருவ கால கொள்முதல் பணியாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் பிரவீன்… Read More »திருச்சியில் நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

22 ஆண்டுகளாக 'இன்ஜின் ஆயில்' மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்

சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

  • by Authour

பெங்களூரு, ஜால ஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி கூலிவேலை செய்கிறார் குமார், 48. ஆண்டுதோறும் சபரிமலைக்கு, ஓசூர் வழியாக செல்வது வழக்கம். இவர், 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை… Read More »சாப்பாடே வேண்டாம்…22 ஆண்டுகளாக ‘இன்ஜின் ஆயில்’ மட்டுமே குடிக்கும் விசித்திர மனிதர்.

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

  • by Authour

நாமக்கல் ராசிபுரத்தில் கூலித் தொழிலாளி மகேஸ் என்பவரின் வீட்டில் 7.5 சவரன் தங்க நகைகளைத் திருடிய 3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டார். இளங்கோவன் (48), ஆனந்தபாபு (29), சக்தி (24) ஆகிய 3 பேரும்… Read More »வீட்டில் 7.5 சவரன் தங்க நகை திருடிய 3 கொள்ளையர்கள் கைது

ராணிப்பேட்டை -2 செய்தியாளர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் செய்தி சேகரிக்கச் சென்ற இரு செய்தியாளர்கள் மீது தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கபில், அவரது தம்பி தனஞ்செழியன் மற்றும் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்… Read More »சென்னை அருகே நிருபர்கள் மீது தவெக எம்எல்ஏ தாக்குதல்

அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

  • by Authour

மக்களுக்காக களத்தில் இறங்கிய இளைஞர்களை பாராட்டும் பொதுமக்கள் அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் மற்றும் வேப்ப அலை வீசிவருகிறது. இதனால் போர்வெல் நீர்மட்டம் குறைந்து குடிநீர் விநியோகத்தில் பெரும் பாதிப்பு… Read More »அரியலூர்-குடிநீருக்காக கிணற்றை தூர்வாரிய இளைஞர்கள்

தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூரில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வெளுத்து வாங்கிய கனமழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில்… Read More »தஞ்சையில் வெளுத்து வாங்கிய கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

முத்தரப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்தி கேங்மேன் பணியாளர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு, பணி விடுதலை வழங்க வலியுறுத்தி கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர்–கோவை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு,… Read More »கரூரில் மின்வாரிய கேங்மேன் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மொட்டை அடித்தால் ரூ.15000... ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்-விசாரணை

மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

  • by Authour

ஆத்தூர் அருகே கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய நபர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தாம் பேசுவதாகவும், கொரோனா பரவி வரும் நிலையில் அதை தடுக்க மொட்டை அடித்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.… Read More »மொட்டை அடித்தால் ரூ.15000… ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய நபர்

குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வருகிற நிதிநிலை அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குருங்குளம் அறிஞர் அண்ணா சர்கரை ஆலை நுலைவாயில் முன்பு கைகளில் கரும்புகளை ஏந்தி… Read More »குருங்குளம் சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மற்றும் கட்டுமான பொறியாளர்கள் சங்கம் சார்பில் பிளாஸ்டிக்… Read More »பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க- திருச்சியில் விழிப்புணர்வு பேரணி

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

  • by Authour

திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்; மக்கள் அதிர்ச்சி – சமூக வலைதளங்களில் வீடியோ வைரல். அதிலும் குறிப்பாக ரங்கநாதருக்கு பூஜை செய்வதற்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து… Read More »திருச்சி காவேரி ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-ரசிகர்கள் கொண்டாட்டம்

கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

தமிழகத்தின் முன்னணி நடிகர் தனுஷ் சமீபத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ரசிகர்களின் முன்னிலையில், நற்பணி மன்றக் கொடி முறைப்படி அறிமுகம் செய்தார். நடிகர் தனுஷ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் ரசிகர்கள்… Read More »கரூரில் நடிகர் தனுஷ் பிறந்த நாள்-பிரியாணி வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

  • by Authour

ராம் சரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பெத்தி’.விளையாட்டை மையப்படுத்தி அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதற்கிடையில், இந்த படத்திற்கான படத்துக்காக சண்டை காட்சியில் நடித்தபோது எதிர்பாராதவிதமாக… Read More »கோவையில் ராம் சரணுக்கு வெற்றிகரமாக முடிந்த ஆபரேசன்

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

  • by Authour

போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் தற்போது அனைத்துப் போக்குவரத்து கழகங்களுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். ஸ்பீக்கருக்குத் தடை: பயணிகள் பேருந்திற்குள் செல்போனில் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ ஸ்பீக்கரைப் பயன்படுத்தக் கூடாது.… Read More »இனி அரசு பஸ்களில் பயணிகள் செல்போன் ஸ்பீக்கரை பயன்படுத்த தடை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

  • by Authour

சிக்மகளூருவை சேர்ந்த சானிகா கவுடா ( 24). இவரது கணவர்,பெங்களூருவில் கேப் டிரைவராக வேலை செய்யும் ஷரன் கவுடா. இந்த தம்பதிக்கு 1 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு… Read More »7 மாத குழந்தையின் கண் முன்னே இளம் தாய் தூக்கிட்டு தற்கொலை

மீன்தொட்டி சுத்தம் செய்ய ரூ.2000கேட்டதால்-கத்திக்குத்து கைது

மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

  • by Authour

கோவை, நல்லாம்பாளையம் சாலையில் செல்லப் பிராணிகள் மற்றும் அலங்கார மீன்கள் விற்பனை செய்யும் ‘ பெட் ஷாப்’ கடையை அப்நாயக்கன்பட்டி உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (50) என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையில்,… Read More »மீன் தொட்டி கிளீனுக்கு ரூ.2000 கேட்டதால் கத்திகுத்து… வாலிபர் கைது

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

  • by Authour

நிறைய வேலை இருக்கு, சி.சி.டி.வி வாங்கிட்டு வாங்க”… திருடனைப் பிடிக்காமல் அலட்சியம் காட்டிய போலீஸ்; நைஸாக வாகனத்தைத் தூக்கிய கில்லாடி… கோவையில் காவல்துறையினரின் அலட்சியத்தால் சி.சி.டி.வி காட்சிகளை வீடுக, வீடாகத் தேடும் ஏழை வியாபாரி… Read More »டூவீலர் திருட்டு-அலட்சியப்படுத்திய போலீசார்?.வீடு வீடாக CCTV-யை தேடும் வியாபாரி

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

  • by Authour

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மலையாம்பட்டியில் உள்ள போதமலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பொங்களாயி அம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த பெரிய ஆலமரத்தடியில் சுயம்புவாக தோன்றிய பெண் தெய்வமாக கிராம மக்களால் வழிபடபடும்… Read More »ராசிபுரம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் பொங்களாயி அம்மன் கோவில் திருவிழா

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

  • by Authour

நாகர்கோவில், குமரி மாவட்டத்தில் 9 காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர் பணியிடம் காலியாக உள்ளது. நேர்மையான, புது முகங்களுக்கான வரவுகளை எஸ்.பி. ஸ்டாலின் எதிர்பார்த்து இருக்கிறார். இருப்பினும் பழைய முகங்களைச் சேர்ந்த பலர் முயற்சித்தும் வருகிறார்கள்.… Read More »குமரியில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் திணறும் காவல் நிலையங்கள்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.... போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

  • by Authour

சென்னை வேளச்சேரி பகுதியில் கணவருடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு அளிப்பில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரைச் சென்னை பெருநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர் ராணிப்பேட்டை மாவட்டத்தில்… Read More »பெண்ணுக்கு பாலியல் தொல்லை…. போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது

மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

  • by Authour

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்துள்ளார். விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. தனக்கு ரவி மோகன் செலவுக்கு… Read More »நடிகர் ரவி மோகன் வழக்கு தள்ளுபடி- ஆர்த்தியின் கோரிக்கை நிராகரிப்பு

பிரான்ஸ்-ஸ்பெயினில் காட்டுத்தீ-2.50லட்சம் மக்கள் வெளியேற்றம்

பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

  • by Authour

ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத வகையில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் தீயினால் ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இதுவரை இரண்டரை லட்சத்திற்கும்… Read More »பிரான்ஸ் -ஸ்பெயினில் காட்டுத்தீ அசுர வேகத்தில் பரவல்- 2.50 லட்சம் மக்கள் வெளியேற்றம்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

  • by Authour

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மாணவர்களின் சட்ட உதவிக்காக, ரூ. 1 கோடி நிதி வழங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல். வழக்குகளை… Read More »CJP மாணவர்களின் சட்ட உதவிக்காக- ரூ.1 கோடி நிதி-கபில் சிபல்

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவனை மரக்கட்டையால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய சக பள்ளி மாணவனைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்துள்ளனர். ஒரே குடிநீர்க் குழாயில் தண்ணீர் குடிப்பதில் ஏற்பட்ட… Read More »+2 மாணவனை கட்டையால் தாக்கி தப்பிய பள்ளி மாணவர் கைது

ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

  • by Authour

ரியல் எஸ்டேட் நிறுவன அத்துமீறலை தட்டி கேட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது பொய் வழக்கு : வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் மீது துறை… Read More »ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர்- எஸ்பி அலுவலகத்தில் புகார்

ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

  • by Authour

விழுப்புரம் அருகே ஐயூர் அகரம் ரயில்வே பாலத்தில் இருசக்கர வாகனம், வால்வோ பேருந்து, கார் மற்றும் டெம்போ டிராவலர் ஆகிய நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இருசக்கர… Read More »ரயில்வே பாலத்தில் அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள்-2 பேர் பலி

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

  • by Authour

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவதற்கான ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் சோதனை முயற்சியாக ரூ.10, 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகள் தலா ரூ.100 கோடிக்கு அச்சடிக்க திட்டம். காகித… Read More »பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்- ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

  • by Authour

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,05,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ஒரு கிராம்… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.1240 குறைவு

கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

  • by Authour

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை வழங்கியதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி… Read More »கரூர் கூட்டநெரிசல் -அரசு பணி வழங்கியது ரத்து

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

  • by Authour

மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு சென்னை விமான நிலையத்தில் பேட்டி சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது… Read More »மேகதாது அணை விவகாரத்தில் எந்த ரகசியமும் இல்லை-அமைச்சர் வன்னியரசு

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

  • by Authour

குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த பெற்றோரால் அமைந்தகரை மாலில் திரையிடப்பட்ட `ஜனநாயகன்’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆம்பா மாலில் உள்ள பிவிஆர் சினிமாஸில் காலை 9:25 மணிக் காட்சி திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. படம் பார்க்க… Read More »பாதியில் நிறுத்தப்பட்ட ”ஜனநாயகன்”- ரசிகர்கள் அதிர்ச்சி

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

  • by Authour

இடுக்கு பிள்ளையார் கோவிலில் சமீபத்தில் ஆந்திர பக்தர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய… Read More »இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு செல்ல கட்டுப்பாடுகள் விதிப்பு

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

  • by Authour

பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி, கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கரூர் ராம்தேவ் சேவா சங்க டிரஸ்ட்… Read More »பசுக்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பாதுகாக்கவும் கோரிக்கை மனு

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தம் இல்லாததால் வெளியூர் செல்வோர் தங்களது இருசக்கர வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்வதால், துறையூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முடியாத நிலை… Read More »திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் சாலையிலேயே நிறுத்தப்படும் டூவீலர்கள்

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

  • by Authour

மும்பையில், ரூ.18.29 கோடி மதிப்பில் அபார்ட்மெண்ட் வீட்டை கோலி -அனுஷ்கா சர்மா ஜோடி வாங்கியுள்ளனர். இது மேற்கு அந்தேரியில் உள்ள வெர்சோவாவில் கடற்கரையைப் பார்த்தபடி அமைந்துள்ளதாம். ஒரு சதுர அடியின் விலை மட்டும் ரூ.69,159.… Read More »சகல வசதிகளுடன் ரூ.18 கோடியில் வீடு வாங்கிய கோலி

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

  • by Authour

திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில், வழங்கப்பட்டு வந்த விமான சேவை வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போரின் காரணமாக ஒன்றரை மாதமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போர் பதற்றம் குறைந்தநிலையில், திருச்சியில்… Read More »திருச்சி மஸ்கட் இடையே மீண்டும் விமான சேவை துவக்கம்

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

  • by Authour

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் சத்து மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட 10ம் வகுப்பு மாணவி தேவி ஸ்ரீ (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்போன் அதிகம் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்துச்… Read More »செல்போன் பார்ப்பதை கண்டித்த பெற்றோர்-10ம் வகுப்பு மாணவி தற்கொலை

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஊர்வலத்தின் போது துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்ற யானைக்கு வெல்லம் கொடுக்க முயன்ற விஜய் என்ற ஆட்டோ டிரைவரை யானை ஆத்திரத்துடன் தும்பிக்கையால் தூக்கி வீசி… Read More »வெல்லம் தர முயன்ற ஆட்டோ டிரைவரை மிதித்து கொன்ற யானை

மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை… Read More »மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

  • by Authour

தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தென் தமிழகத்திலிருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் உருவாக இந்த வெற்றி பெரும் ஊக்கமளிப்பதாக அமையட்டும் என்று அவர் பாராட்டியுள்ளார்.… Read More »தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத்… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

  • by Authour

சென்னை: தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக மக்களுக்கு தவெக அரசின் மெத்தனப் போக்குக்குக் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டால்,… Read More »தண்ணீரின்றி தவிக்கும் தமிழக மக்கள்…தவெக அரசுக்கு நயினார் கண்டனம்

காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

  • by Authour

வேலூர்: முதல்வர் எதற்காக கர்நாடகா செல்கிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. காவிரி பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அல்லது ஒழுங்காற்றுக்குழுவைத்தான் நாட வேண்டும். நேரடியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் உச்ச… Read More »காவிரி விவகாரம்- உச்ச நீதிமன்ற உத்தரவு வீணாகிவிடும்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAக்கள்) கூட்டம் நாளை மாலை நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இக்கூட்டம் துணை… Read More »உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை MLA-க்கள் கூட்டம்

ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்- மகேஸிடம் இளம்பெண் ஆதங்கம்

இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் பொன்மலைப் பகுதியில் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பங்கேற்ற இளம்… Read More »இளைஞர்கள் ரீல்ஸ் மோகத்தில் சென்றுவிட்டனர்.. மகேஸிடம் இளம் பெண் ஆதங்கம்

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்'தான் தவெக-ரகுபதி

முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது…. பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் சட்டப் போராட்ட… Read More »முன்னுக்குப்பின் முரண்பாட்டின் மொத்த உருவம்’தான் தவெக… ரகுபதி பேட்டி

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியாண்டிஇவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகே மூதாட்டி ஒருவர் இறந்துவிட்டார் .இதையடுத்து அவரது உடலை சுடுகாட்டுக்கு… Read More »திருச்சி அருகே பரபரப்பு! பட்டாசால் குடிசை வீடு எரிந்து சேதம்

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

  • by Authour

போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது திருச்சி ஜூலை 27- திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்டகுட்டிமலை பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு… Read More »போதை மாத்திரை விற்ற நபர் கைது… திருச்சி க்ரைம்

திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

  • by Authour

திருச்சி– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகளின் அராஜக போட்டியால், அரசு பேருந்து ஒன்று பெரும் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து பஞ்சப்பூர்… Read More »திருச்சி-பேருந்து ரேஸ்-பெரும் விபத்து நூலிழையில் தவிர்ப்பு

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

அதிர்ச்சி! இளம்பெண்ணுக்கு ஆசிட் மிரட்டல்-வாலிபர் கைது

  • by Authour

வேலூர்: காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவேன் என இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர், காட்பாடி அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அரி (27), டிரைவர். இவரும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த… Read More »அதிர்ச்சி! இளம்பெண்ணுக்கு ஆசிட் மிரட்டல்-வாலிபர் கைது

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது

கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

  • by Authour

கர்நாடக முதலமைச்சர் விரித்து உள்ள தீய வலையில் நம் முதலமைச்சர் சிக்கி விட கூடாது. பின்னர் செய்தியாளர்களிடம்பி.ஆர்.பாண்டியன் பேட்டி: தமிழ்நாடு அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தமிழ்நாடு முழுவதும்… Read More »கர்நாடக முதல்வர் தீய வலையில் நம் முதல்வர் சிக்கி விட கூடாது-பி.ஆர.பாண்டியன்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

  • by Authour

கரூரில் சீட்டு நிறுவனக் கடன் அச்சுறுத்தலால் காரணமாக டிரைவர் தீக்குளித்து உயிரிழப்பு – ஆட்சியரிடம் குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க பரபரப்பு புகார். கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், பாலவிடுதி கிராமம், பகுதியைச்… Read More »கரூரில் சீட்டு கடன் அச்சுறுத்தல்- டிரைவர் தீக்குளித்து பலி- கண்ணீர் மல்க புகார்

மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை

மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை-50 பேர் கைது

  • by Authour

கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு -மத்திய அரசை கண்டித்து வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை – 50-க்கும் மேற்பட்டோர் கைது.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி… Read More »மத்திய அரசை கண்டித்து.. வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை-50 பேர் கைது

நாசிக் மேம்பாலத்தில் தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள முக்கிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கனரக லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கொடூர விபத்தின் போது மேம்பாலத்தில் சென்ற… Read More »நாசிக் மேம்பாலத்தில் அதிவேக லாரி தடுப்புச்சுவரில் மோதி பயங்கர விபத்து

உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்-அனிரூத்

உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்- அனிரூத் உருக்கமான பதிவு

  • by Authour

தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான கூட்டணியாகத் திகழ்ந்த நடிகர் விஜய் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்த திரைப்படப் பயணம் நிறைவடைந்துள்ளது. விஜய்யின் திரைப்பயணத்தின் கடைசித் திரைப்படமாக உருவெடுத்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக… Read More »உங்களுடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்- அனிரூத் உருக்கமான பதிவு

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

  • by Authour

சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் ஆர். பிரியாவுக்கு வாட்ஸ்ஆப் செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மேயர் பிரியா,… Read More »சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மேயர் பிரியா பரபரப்பு புகார்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

  • by Authour

பாமகவின் நிழல் பட்ஜெட்டை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜூலை 27 சென்னையில் வெளியிட்டார். இதில் ஏழை தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அம்மா உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்க… Read More »அம்மா உணவகத்தில் ரூ.25-க்கு அசைவ உணவு-அன்புமணி ராமதாஸ்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

  • by Authour

முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் பொதுக்கூட்டத்தில் பேசியதாக கூறி கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்கண்டேயனை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்தார். புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை 20ம் தேதி… Read More »சிறையில் இருக்கும் திமுக MLA-வை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

  • by Authour

பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த ரெயில் தர்மபுரி ரெயில் நிலையத்தில் நின்றிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரெயிலின் 5-வது பெட்டியின் ஷாக் அப்சார்பர் ஸ்பிரிங்கில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு… Read More »பயணிகள் ஷாக்-ரயில் சக்கரத்தில் திடீர் தீ விபத்து

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

  • by Authour

இறைச்சிகளில் சிக்கன் என அழைக்கப்படும் கோழி மிக குறைவான விலையில் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. கறிக்கோழி, முட்டைக்கோழி, நாட்டுக் கோழி என 3 வகைகளில் இவை வளர்க்கப்பட்டு உணவுக்காக விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தமிழகம்-புதுவையில் 31ம் தேதி முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிளஸ்-1 பயிலும் பள்ளி மாணவி ஒருவரைக் காதலிக்க வலியுறுத்திக் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயன்ற எலக்ட்ரீசியன் ஐயப்பன், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு அஞ்சித் தற்கொலை செய்து கொண்டதாக… Read More »சிதம்பரம் அருகே +1 மாணவியைக் கொல்ல முயன்ற வாலிபர் தற்கொலை

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

  • by Authour

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது – கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு. கரூர் தான்தோன்றி மலை ஜீவா நகர் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட… Read More »குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க- அனுமதிக்ககூடாது… கோரிக்கை

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

  • by Authour

திருப்பத்தூர் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பலமாக மோதியதில் இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் பயணித்த மற்றவர்கள்… Read More »திருப்பத்தூர் அருகே மரத்தில் கார் மோதி இளம் பெண் பரிதாப பலி

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

  • by Authour

மார்ச் மாதம் வாரணாசி கங்கை நதியில், ரமலான் நோன்பு துறப்பதற்காக சிலர் படகில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்து அமைப்புகளின்… Read More »கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர்- 3 மாதம் சிறையில் அடைப்பு-

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

  • by Authour

ரஷ்யாவில் திடீரென வீசிய கடுமையான பனிப்புயலில் போஸ்னியாவைச் சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 5,350 அடி உயரமுள்ள மலைப்பகுதியில் ஏறிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாகப் பனிப்புயல் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.… Read More »ரஷ்யாவில் கடும் பனிபுயல்.. 5 மலையேற்ற வீரர்கள் பலி

நீட் தேர்வில் தோல்வி... மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

  • by Authour

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மகாராஷ்டிராவில் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்காகப் பெற்றோர் செய்த தியாகங்களை… Read More »நீட் தேர்வில் தோல்வி… மகாராஷ்டிராவில் மாணவி தற்கொலை

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி-அமைச்சர்ஆனந்த் துவங்கி வைத்தார்

கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

  • by Authour

சென்னை கூவம் ஆற்றில் தூர்வாரும் பணியை நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், ஆற்றில் தேங்கியுள்ள கழிவுகள் மற்றும் மண் படிவங்களை அகற்றி நீரோட்டத்தைச் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மழைக்காலங்களில்… Read More »கூவம் ஆற்றில் தூர்வாரும் பணி… அமைச்சர் ஆனந்த் துவங்கி வைத்தார்

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

  • by Authour

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான ஊழல் வழக்கில் மேல் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணையை முடித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம்… Read More »வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்கு- மேல் விசாரணைக்கு அனுமதி

சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

  • by Authour

மும்பையில் பத்து வயது சிறுமியின் நுரையீரலில் கடந்த ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பேனா மூடியை, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீண்ட நாட்களாக ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட… Read More »சிறுமியின் நுரையீரலில் 7 ஆண்டாக சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

  • by Authour

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் அணை கால்வாயில் ரீல்ஸ் எடுத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீராம் சாகர் அணைக்கட்டின் லட்சுமி பாசன கால்வாய் அருகே 4 பேர்… Read More »தெலங்கானாவில் ரீல்ஸ் மோகம்.. கால்வாயில் விழுந்து 3 பேர் பலி

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

  • by Authour

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். அவர் தொடர்ந்து… Read More »வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

கோவை மலுமிச்சம்பட்டியில் கோவில் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுசெயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பிரபு, கோட்ட செயலாளர்… Read More »பல்வேறு கோரிக்கை..இந்து முன்னணி சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

  • by Authour

கோவையில் இந்திய ஹாக்கியின் வருங்கால நட்சத்திரங்களை நேரில் காணும் அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் அமைந்துள்ள ஹாக்கி மைதானத்தில் – அகில இந்திய ஹாக்கி சங்கத்தின் பொருளாளர் சேகர்… Read More »தேசிய ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் ஜூலை 28 முதல் கோவையில்

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ரயில்கள் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சு.செல்வகுமார் உத்தரவின்படியும், கூடுதல் காவல்… Read More »அரியலூர்-ரயில்களில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க-தீவிர சோதனை

டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்பவரது மகள் சித்ரா. இவர் புதுக்கோட்டையில் 3-ஆம் ஆண்டு வேளாண்மைப் படிப்பு (அக்ரி) படித்து வருகிறார். இந்நிலையில், விடுமுறைக்காகப் பெற்றோரைக் காண அரியலூருக்கு வந்துள்ளார்.… Read More »டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி பலி-பெற்றோர் கண்முன்னே சோகம்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி... ஈரோட்டில் பரிதாபம்

ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

  • by Authour

ஈரோட்டில் நேற்று மதியம் பயணிகள் ரயில் மோதி 9 ஆடுகள் உயிரிழந்தன.ஈரோடு பழைய ரயில்வே ஸ்டேஷன் அருகே நேற்று மதியம் சில ஆடுகள் அங்கிருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றன. அப்போது, அந்த வழியாக வந்த… Read More »ரயில் மோதி 9 ஆடுகள் பலி… ஈரோட்டில் பரிதாபம்

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

  • by Authour

 காரைக்குடி மகர் நோன்பு திடல் பி ஏ எல் வீதி பழனியப்பா நிவாஸ் இல்லத்தில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிமையாளர்கள் சென்னையில் வசித்து வரும் நிலையில்… Read More »காரைக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை..பரபரப்பு

முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற வேனில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றி்க்கொண்டு சிவகங்கை மாவட்டத்தை… Read More »முசிறி அருகே ஓடும் வேனில் தீ விபத்து… உயிர்தப்பிய டிரைவர்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில்

சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

  • by Authour

சென்னையில் போராட்டம் அறிவித்த விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு – போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சென்னை செல்ல அனுமதி. தமிழக விவசாயிகள் வங்கிகளில் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய… Read More »சென்னையில் போராட்டம் அறிவித்த அய்யாக்கண்ணு வீட்டுக்காவலில் வைப்பு

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்-எம்பி கனிமொழி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

  • by Authour

ஸ்காட்லாந்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள கோவில்பட்டி வீரருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் சர்வதேச காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்திய… Read More »காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம்- எம்பி கனிமொழி வாழ்த்து!

கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

  • by Authour

தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடலில் குளித்தபோது மாயமான இரண்டு மாணவர்களும் பாறைக்கு இடையே சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரையில் இருந்து படகில் சென்று கடலில்… Read More »கடலில் மூழ்கிய 2 மாணவர்கள் சடலமாக மீட்பு-சோகத்தில் மூழ்கிய கிராமம்!

உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

  • by Authour

டேய் குட்டி நாயே வாடா… ஆட்டோவும் உயிரும் ஒண்ணாடா ?” – குட்டி நாயைக் தாக்கிய ஆட்டோ டிரைவர் : கோவையில் வெளுத்து வாங்கிய பெண் !!! “உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ்… Read More »உனக்கு யார்ரா நாயைக் கொல்ல ரைட்ஸ் கொடுத்தது ?- பெண் ஆக்ரோஷம்

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

  • by Authour

சென்னை: தாம்பரத்தில் ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போன் பறித்த வடமாநில இளைஞரின் மனைவி தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் அதிகாரி படுகாயமடைந்தார். தென்காசி… Read More »ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிப்பு

பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

  • by Authour

திண்டுக்கல்,பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை செய்து வருகின்றனர். திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனி… Read More »பழனி கோயில் நில மோசடி- சார்பதிவாளரிடம் விசாரணை

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

  • by Authour

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து பறக்கை செல்லும் சாலையில் மர்ம நபர்கள் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பிடித்து எரிந்த கழிவுகளிலிருந்து வெளியேறிய அடர்ந்த கரும்புகை… Read More »கொட்டப்பட்டக் கழிவுகளுக்கு தீவைப்பு- கரும்புகையால் அவதி

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

  • by Authour

குளத்தூர் அருகே முத்துக்குமாரபுரத்தில் கடந்த 10 நாட்களாக சீவலப்பேரி குடிநீர் வழங்கப்படாததால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊர் குளத்தில் தேங்கியுள்ள தண்ணீரை சேறும் சகதியுமாக குடத்தில் சேகரித்து வடிகட்டி குடிநீராக பருகும் அவலநிலைக்கு… Read More »குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு -குளத்துநீரை பருகும் மக்கள்

இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

  • by Authour

சென்னை ராயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஊழியர்களின் கடும் கவனக்குறைவு காரணமாக இரண்டு இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை… Read More »இளம் பெண்களின் சடலங்கள் மாற்றி ஒப்படைப்பு- ஸ்டான்லி மருத்துவமனையில் அலட்சியம்

திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

  • by Authour

பெரம்பலூர் : திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு ஐந்தரை அடி அகலத்தில், 7 அடி உயரத்தில் ஊஞ்சல் பெரம்பலூர் அருகே அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் தயாராகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 வைணவத் திவ்ய… Read More »அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் நடப்பாண்டில் 2-வது முறையாக தனியார் பால் நிறுவனங்கள் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளன. அமிர்தா, திருமலா, ஜெர்சி, ஹெரிடேஜ், வேதா, சக்ரா நிறுவனங்களின் பால், தயிர் விலை லிட்டருக்கு 2 ரூபாய் முதல்… Read More »பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,960க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு

சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்

  • by Authour

கடலூர்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் செயல்பாடு என்பது ரீல்ஸ் போடுவதோ, சீன் போடுவதோ, போட்டோ சூட்டோ கிடையாது. சினிமா பார்த்துக்கிட்டு, தியேட்டரில் உட்கார்ந்து அழுதுகிட்டு சீன்ஓட்டறது… Read More »சும்மா ரீல்ஸ், சீன் போடாதீங்க: முதல்வர் விஜய்க்கு… பிரேமலதா அட்வைஸ்

கர்நாடகா செல்வதை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்… மு.க.ஸ்டாலின்

  • by Authour

சென்னை: காவிரி பிரச்சனையில் விஷப்பரீட்சை வேண்டாம் என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை தமிழ்நாடு அரசு… Read More »கர்நாடகா செல்வதை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்… மு.க.ஸ்டாலின்

ரவுடியை கைது செய்ய வந்த SIயை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கைது

நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

  • by Authour

ஆம்பூர்: நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்து நெரித்துக்கொன்ற கணவரை போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சி உடையராஜபாளையத்தை சேர்ந்தவர் பாபு(35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு… Read More »நடத்தையில் சந்தேகம்-மனைவியை கொன்ற கணவர் கைது

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

  • by Authour

கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோவில் தலைமை தந்திரியாக (தலைமை அர்ச்சகர்) கந்தரரு பிரம்மதத்தன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில்… Read More »சபரிமலையின் புதிய தந்திரியாக பிரம்மதத்தன் நியமனம்…

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனத் தலைவரான மருத்துவர் எஸ். ராமதாஸ் இன்று (ஜூலை 25, 2026) தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுத் தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்… Read More »பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள்.. முதல்வர் விஜய் வாழ்த்து

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்... சரத்குமார்

மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

  • by Authour

நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நீட் தேர்வு, மாணவர்கள் போராட்டம் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதில் அளித்த சரத்குமார் பேசியதாவது….மாணவர்களுக்கு நீட்… Read More »மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியம்… சரத்குமார்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

  • by Authour

சென்னை அடையாறில் உள்ள தனியார் வங்கியின் மேலாளரை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கிக்கு சென்றபோது மின்தூக்கியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய கோரிய போது மேலாளருடன்… Read More »பேங்க் மேனேஜர் கன்னத்தில் அறைந்த முக.அழகிரி மகள்

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

  • by Authour

நடிகை பத்மபிரியா தனது 46வது வயதில் தாயாகியுள்ளார். குழந்தையின் முதல் பிறந்தநாளன்று இந்தத் தகவல் வெளியானது. முன்னதாக, தனது கர்ப்பம் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தவில்லை. குழந்தையின் கைகள் இடம்பெற்ற புகைப்படம் ஒன்றை சமூக… Read More »46 வயதில் தாயான நடிகை பத்மபிரியா

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

  • by Authour

சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.236.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் முரளிதர மகாலி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் முதல் கட்ட பணிகள் 2023-ல் நிறைவடைந்த… Read More »சென்னை விமான நிலைய 2-ம் கட்ட விரிவாக்க பணிகள் தீவிரம்

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

  • by Authour

திருவள்ளூர் அருகே மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு காரணமாக 5க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக… Read More »மதுபான ஆலையில் திடீர் அமோனியா வாயு கசிவு

ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தமிழக முதல்வரும் விஜய்யின் மகனும், வளர்ந்து வரும் இளம் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, அவர் புதிதாக இயக்கி வரும் ‘சிக்மா’… Read More »ஜேசன் விஜய் பிறந்த நாள்- வாழ்த்தி போஸ்டர் வௌியிட்ட ”சிக்மா” படக்குழு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை .... அய்யாக்கண்ணு

5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

  • by Authour

தமிழக விவசாயிகள்கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுவதுமாக தவெக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்றால் வரும் 5ஆம் தேதி முதல் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு… Read More »5ம் தேதி தலைமைச் செயலகம் முற்றுகை …. அய்யாக்கண்ணு

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

  • by Authour

தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 200-கிராம மக்களின் நலன் கருதி, உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை புதிதாக பதவியேற்ற அரசு உடனடியாக துவங்க வேண்டும் என, கிராம மக்கள்… Read More »உயர்மட்ட பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும்-அரசுக்கு கோரிக்கை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

  • by Authour

தமிழக – கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியரையில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, தென்காசி மாவட்டத்தில்… Read More »சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கனிமவள வாகனங்களுக்கு தடை

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

  • by Authour

சென்னை எண்ணூர் கடலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கல்லூரி மாணவி கிருத்திகா, மாணவர் ஆகாஷ் ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி மாயமாகினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்… Read More »சென்னை எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

  • by Authour

வினாத்தாள் கசிவு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டின் நீதிபதியாக அனு குரோவர் பாலிகா பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லி ரவுஸ் அவென்யூ கோர்ட் வளாகத்தில் சிறப்பு கோர்ட் செயல்படுகிறது. இதன் மூலம் நிலுவையில் உள்ள… Read More »வினாத்தாள் கசிவு: சிறப்பு கோர்ட் நீதிபதி பொறுப்பேற்பு

Kolathur – Traffic police fix sewage blockage

கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

  • by Authour

சென்னையில் நேற்றிரவு பல இடங்களில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் சந்திப்பு பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கி சாலையில் நின்றதால் பொதுமக்கள்… Read More »கொளத்தூர்- கழிவுநீர் அடைப்பு சரிசெய்த போக்குவரத்து போலீசார்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

  • by Authour

ஹைதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தில் 147 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பட்டதாரி பயிற்சி பணியிடங்களுக்கு 122 இடங்களும், டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கு 25 இடங்களும் உள்ளன. சிவில்,… Read More »BDL-இல் 147 பயிற்சிப் பணியிடங்கள்: ஆகஸ்ட் 6-க்குள் விண்ணப்பிக்கவும்

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

  • by Authour

“ருமேனிய நிறுவனங்கள் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் தீவிரமாக பங்கேற்க வேண்டும்” என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். புக்கரெஸ்டில் நடைபெற்ற இந்தியா – ருமேனியா வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், “இந்தியாவில்… Read More »இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்-ருமேனிய நிறுவனங்களுக்கு அழைப்பு

அமெரிக்கத் தேர்தலில் தரவுகளை திருடிய சீனா- டிரம்ப் குற்றச்சாட்டு

ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

  • by Authour

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கவோ, விற்கவோ கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரூத் பதிவில், “ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை என்று சீன அதிபர் ஷி ஜின்பிங்கும்,… Read More »ஈரானுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது… சீனா-ரஷ்யாவுக்கு..எச்சரிக்கை

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

  • by Authour

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் நகைக்காகச் சித்தி ரமணியைக் கொடூரமாகக் கொலை செய்த அக்கா மகன் பிரவீன் மற்றும் அவரது மனைவி ஈஸ்வரியைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்… Read More »நகைக்காக சித்தி கொடூர கொலை..அக்கா மகன்-மனைவி கைது

'ஜனநாயகன்' படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

  • by Authour

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்திருந்த நடிகை ஆனந்தி, படத்தில் தனது காட்சிகள் முழுமையாக எடிட்டிங்கில் நீக்கப்பட்டதாக கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில்… Read More »‘ஜனநாயகன்’ படத்தில் என் காட்சிகள் நீக்கம்-நடிகை கண்ணீர்

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

  • by Authour

தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகரின் 11 வயது மகள் பிரியதர்ஷினி, பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது மேல்நிலை நீர் தொட்டி நிரம்பியதைக் கண்டு வாட்டர் மோட்டாரை அணைக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம்… Read More »தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

  • by Authour

உ.பி வஜீர்கஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளிக்கு, பொறித்த உணவுகள் அதிகம் பிடிக்கும். ஆனால் அவரது மனைவி தினமும் சாம்பார் வைத்து உணவு பரிமாறி வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த… Read More »மனைவி தினமும் சாம்பார் வைப்பதாக நள்ளிரவில் 112-க்கு புகார் அளித்த கணவன்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

  • by Authour

நீட் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு முறைகேட்டைக் கண்டித்தும், கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தியும் டெல்லியில் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிஜேபி அமைப்பு நடத்தி வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும்… Read More »மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

  • by Authour

பிரிட்டன் அரசில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நாடாளுமன்ற இணை அமைச்சராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல்… Read More »பிரிட்டனில் அமைச்சரான தமிழ் வம்சாவளி பெண்- நெகிழ்ச்சி

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

  • by Authour

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரியலூர் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரியலூர் இரயில்வே நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகள் எளிதாகவும், பாதுகாப்பாகவும், உரிய… Read More »சீரான பேருந்து சேவை- அரியலூர் கலெக்டர் அரசு பஸ்சில் பயணித்து ஆய்வு

பெல்லட் குண்டு பாய்ந்து கண்பார்வை பாதிப்பு

  • by Authour

டில்லியில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நடந்து வரும் போராட்டத்தில், பெல்லட் துப்பாக்கியால் சுடப்பட்டதில் இளைஞர் ஒருவருக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெல்லட் துப்பாக்கியிலிருந்து ஒருமுறை சுடும்போது நூற்றுக்கணக்கான ஈய உருண்டைகள் (Lead… Read More »பெல்லட் குண்டு பாய்ந்து கண்பார்வை பாதிப்பு

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே

விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

  • by Authour

பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் “விரைவு நீதிமன்றங்கள்” அமைக்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நாடகம்! … Read More »விரைவு நீதிமன்ற அறிவிப்பு என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே – மாணிக்கம் தாகூர்

கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

  • by Authour

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது அரியமங்கலம் உக்கடை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அரியமங்கலம் போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அப்பகுதியில் போலீசார் வந்து பணிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கு… Read More »கஞ்சா-போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது…. திருச்சி க்ரைம்

நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

  • by Authour

டில்லியில் நடைபெறும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போராட்டத்திற்கு ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025’ மணிகா விஸ்வகர்மா ஆதரவு தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு லட்சக்கணக்கான மாணவர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது என்றும், இது நீதிக்கான போராட்டம்… Read More »நீட் போராட்டத்திற்கு… மிஸ் யுனிவர்ஸ் ஆதரவு

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

  • by Authour

சென்னை பாலவக்கத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, சோமேட்டோ ஊழியர் ஒருவர் குதிரை மீது சென்று வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எரிபொருள் விலையேற்றம்… Read More »Zomato ஊழியர் குதிரை மீது சென்று உணவு டெலிவரி

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி மகள் சங்கீதா வயது 18. இவர் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பார்வதி தனது மகள் சங்கீதாவை… Read More »கரூர் அருகே இளம் பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

  • by Authour

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு; நீட் ரத்து, NTA கலைப்பு, ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகல், புதிய கல்விக் கொள்கை வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் CITU, DYFI கண்டன ஆர்ப்பாட்டம்… Read More »டில்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு- கரூரில் CITU, DYFI ஆர்ப்பாட்டம்

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

  • by Authour

கோவை, கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள… Read More »கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை கையாடல் செய்த 4 ஊழியர்கள்

போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

  • by Authour

சென்னையை அடுத்த சூளைமேடு பகுதியில் நேபாள நாட்டைச் சேர்ந்த வாலிபர் கேஷப் குமார் போகடி வசித்து வந்தார். போகடி தனது காதலியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அளவுக்கு அதிகமாக மது அருந்தினார். பின்னர் போதை… Read More »போதையில் பக்கத்து வீட்டு பெண்ணிடம் அத்துமீறல்… நேபாள வாலிபர் கைது

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

  • by Authour

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர்,… Read More »முதல்வர் எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? ஸ்டாலின் கேள்வி..!

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

  • by Authour

குன்றத்தூர்: கல்வி உதவித்தொகை தருவதாக கூறி க்யூஆர் ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து காமாட்சி (50).… Read More »கல்வி உதவித்தொகை தருவதாக ”க்யூஆர்” ஸ்கேன் மூலம் ரூ.1.25 லட்சம் அபேஸ்

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

  • by Authour

விழுப்புரம் தைலாபுரத்தில் நடைபெற்று வரும் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் ராமதாஸ் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். அவர் கூறியதாவது.இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் துறவறம் என்றால் அரசியலில் இருந்து விலகுவது என்று பொருள்.. மகன்… Read More »அரசியல் துறவறம்- ராமதாஸ் அறிவிப்பால் ஒருதரப்பினர் அதிர்ச்சி

9 மீனவர்களை விடுதலை செய்ய கோரி- ராமேஸ்வரத்தில் போராட்டம்

9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

  • by Authour

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற 1 விசைப்படகு, அதில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது எல்லை… Read More »9 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி- ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

  • by Authour

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்யும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்ற பக்தர் உயிரிழந்தார். உடல் பருமன் காரணமாக வெளியில் வர… Read More »திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் மூச்சு திணறி பக்தர் பலி

நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் பதவி விலகக்கோரியும் திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் காத்திருப்பு போராட்டம். நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி… Read More »நீட் முறைகேடை கண்டித்து… திருச்சியில் மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்

தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சிப் பகுதியில் வெறிநாய் ஒன்று தெருவில் சென்ற பொதுமக்களைத் திடீரெனத் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள்… Read More »தூத்துக்குடி-வெறிநாய் கடித்து மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம்!

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி

  • by Authour

கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் சுவாமி ஆலயத்தில் 103 ஆம் ஆண்டு ஆஷாட ஏகாதசி விழா- கருவறைக்கு சென்று சுவாமியை தொட்டு தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பண்டரிநாதன் தெருவில் குடிகொண்ட அருள் பாலித்து… Read More »கரூர் ஸ்ரீ பண்டரிநாதன் கோவில் ஏகாதசி விழா.. கருவறையில் தரிசிக்க பக்தர்ளக்கு அனுமதி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- அதானி

சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

  • by Authour

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் தொழில் வட்டாரங்களில் நிலவி வந்த பரபரப்பான ஊகங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சொந்தமாகப் புதிய விமான நிறுவனம் எதையும் தொடங்கும் திட்டம் எதுவுமே தங்களது பரிசீலனையில் இல்லை என அதானி எண்டர்பிரைசஸ்… Read More »சொந்தமாக விமான நிறுவனம் தொடங்கும் திட்டமில்லை- வதந்திக்கு அதானி முற்றுப்புள்ளி

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்-சௌந்தர்யா ரஜினி ஆதரவு

”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

  • by Authour

தேசிய அளவில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திரைத் தயாரிப்பாளரும் இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் மாணவர்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். நீட்… Read More »”நீட்”க்கு எதிர்ப்பு- தோளோடு தோள் நிற்கிறேன்- சௌந்தர்யா ரஜினி ஆதரவு

டில்லி நீட் போராட்டம்- மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா

  • by Authour

தேசியத் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை… Read More »டில்லி நீட் போராட்டம்- மாணவர்களுக்கு ஆதரவாக நடிகை ஜோதிகா

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அரசு சேவைகள் மற்றும் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான பதிவு முகாம் தனியார் திருமண மண் டபத்தில் கடந்த 22-ம் தேதி நடை… Read More »அரசு நிகழ்ச்சியில் அமைச்சரின் சகோதரர் அத்துமீறல்-புதுக்கோட்டையில் சம்பவம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்

“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

  • by Authour

தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான ‘நீட்’ (NEET) தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வின் தாக்கம் குறித்துத் தொடர் கவலைகள் எழுப்பப்பட்டு… Read More »“நீட்” க்கு எதிர்ப்பு- 28ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்-அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

  • by Authour

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான செல்வராகவன், வாழ்க்கையின் வலிகள் மற்றும் பொறுமையின் முக்கியத்துவம் குறித்துத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் பொறுமையைக்… Read More »வாழ்வில் பொறுமை மிக மிக மிக அவசியம்..செல்வராகவன்

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

  • by Authour

மதுரை: நீட் தேர்வுக்கு எதிராகவும், டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் மதுரை சோழவந்தான் ரயில் நிலையில் மற்றும் தபால் நிலையத்தின் பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டது. மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும்,… Read More »ரயில்வே ஸ்டேசனில் இந்தி எழுத்துகள் அழிப்பு-வழக்கறிஞர் கைது

error: Content is protected !!