Skip to content

கள்ளக்குறிச்சி சாராய சாவு……ஒரு நபர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து  விசாரிக்க தமிழ்நாடு அரசு  ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் ஒரு நபர் ஆணையத்தை  நியமித்து  முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  அவர் இது குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் குறித்து வி்சாரிக்க 10 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!