Skip to content

தமிழ்ச்செம்மல்” விருது பெற்ற ஓவிய ஆசிரியர் முத்துக்குமரனுக்கு வாழ்த்து…

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துரை ஒன்றியம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர், பெரியார் பெருந்தொண்டர், குறள்நெறி ஆசான் முத்துக்குமரன் அவர்களுக்குதமிழ் வளர்ச்சித் துறை விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார்.

தமிழ்ச்செம்மல்” விருது பெற்றுள்ள குறள்நெறி ஆசான் முத்துக்குமரனுக்கு உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விருது வழங்கிய
தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர்
அரிமா. மு. ஞானமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!