Skip to content

அரியலூரில் திமுக வழக்கறிஞர்கள் சார்பில் தேர்தல் வார்ரூம் திறப்பு…

சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் சார்பில்
அரியலூர் மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள வார் ரூமை
அரியலூர் மாவட்ட கழக செயலாளர் சிவசங்கர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கழக சட்ட திட்ட திருத்தகுழு

இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், கழக வழக்கறிஞர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!