Skip to content

இலங்கை அதிபர் அனுர குமார…… டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல்   கடந்த செப்டம்பர்  மாதம் நடந்தது. இதில்   அநுர குமார திசநாயக அதிபராக வெற்றி வெற்றி பெற்றார். அவர் , முதல் வெளிநாட்டு பயணமாக முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மூன்று நாள் பயணமாக  டில்லி  வந்துள்ள  அநுர குமார திசநாயக  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இன்று  பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!