Skip to content
Home » முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

முதல்வருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த ஆதிபராசக்தி அறங்காவலர்…

  • by Senthil

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று முகாம் அலுவலகத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் அறங்காவலர் அன்பழகன் சந்தித்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலினிக்கு புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!